Jump to content

குமரிக் கண்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ்கர் பிரபாகரன் என்பவர் எழுதியுள்ள புத்தகத்தில் குமரிக்கண்டாமோ லெமூரியாக் கண்டமோ இருக்கவில்லை என  மிக அழகாக நிறுவியுள்ளார். அவரின் ஆக்கத்துக்கு சுயாதா விருது கிடைத்துள்ளது. அவரிடமிருந்து எடுக்க முடிந்தால் அதை இங்கே போடுகிறேன். எம்மைக் கொண்டே எம்மை எமாற்றுவதை தமிழர் என்றுதான் புரிந்துகொள்ளப் போகின்றனரோ?????

 

 

தமிழனைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

 

பாஸ்கர் பிரபாகரன் என்ன அறிவியல் அடிப்படைகளை சான்றுகளை வைத்து நிரூபிச்சார் என்று முதலில் ஆராயனும். அதைத் தொடர்ந்து தான்.. இந்த தியறியில் மாற்றத்தை கொண்டு வர முடியுமா இல்லையான்னு ஆராய முடியும். சும்மா சுஜாதா விருது கிடைச்சது என்றதற்காக எல்லாம் ஒன்றை அறிவியல் ஆய்வுன்னு சொல்ல முடியாது.

 

நம்ம அனுஷ்காவிற்கும் தான் கலைமாமணி விருது கொடுத்திருக்காங்க. அதற்காக....?????!

 

இப்படியே கடுப்படிச்சிட்டு இருந்தா... உங்களை எந்தக் கடவுள் காப்பாற்றப் போறானோ..???! :D:icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.