Jump to content

நீங்கள் பியர் அடிப்பவரா...?!


Recommended Posts

  • Replies 56
  • Created
  • Last Reply

:wink: RED BULL Enargy Drink இது குடித்தாலும் இப்படி வருமா? :P

ஏன் மலேசியாவில குடிச்சுப் பாத்தனியளோ?எப்படி பயணம் எல்லாம்? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wink: RED BULL Enargy Drink இது குடித்தாலும் இப்படி வருமா? :P

எப்படி வரும் :?: :P

Link to comment
Share on other sites

என்ன எல்லாரும் நம்மட தங்கையை பகிடி

பண்ணுறீங்கள்... :evil:

யாரப்பா பகிடி பண்ணினது சும்மா நலம் விசாரிச்சாலும் ..விட மாட்டாங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wink: RED BULL Enargy Drink இது குடித்தாலும் இப்படி வருமா? :P

RED BULL குடித்தால் செட்டை இல்லாமலே பறக்கலாம் :P (என்ன கொஞ்சம் வொட்கா கலக்க வேண்டும், அவ்வளவுதான் :wink: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்மந்தமில்லாத இடத்துக்கு வந்திட்டன் போல இருக்கு... சரி போட்டு வாறேன்.. :lol:

Link to comment
Share on other sites

ஏன் மலேசியாவில குடிச்சுப் பாத்தனியளோ?எப்படி பயணம் எல்லாம்? :lol:

நோ நோ நோ நான் இலங்கையிலேயே அந்த ரின் ஐ பார்த்திருக்கிறேன். அதுக்குள் இருப்பது நான் நினைச்சேன் பியர் என்று. இப்ப மலேசியாவில் பொண்ணுக கையிலும் இருக்குது. அப்ப இது பியர் இல்லை என நினைச்சேன். நான் குடிக்கல்லை பா :P பயணம் இனிதாக இருக்கிறது. இன்னும் முடியல்லை :P

Link to comment
Share on other sites

என்ன எல்லாரும் நம்மட தங்கையை பகிடி

பண்ணுறீங்கள்... :evil:

கண்சிமிட்டிட்டு இருகிற புலியை(வசியை) உறும வைச்சிடாதீங்க. :lol: வசியண்ணா எப்படிண்ணா சுகம். :P :arrow:

Link to comment
Share on other sites

RED BULL குடித்தால் செட்டை இல்லாமலே பறக்கலாம் :P (என்ன கொஞ்சம் வொட்கா கலக்க வேண்டும், அவ்வளவுதான் :wink: )

வொட்கா என்றால் என்ன? :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வொட்கா என்றால் என்ன?

nicolaus-vodka-40.jpg

ஊர்ல காய்ச்சலுக்கு குடிப்பாங்க பிளேன்சோடா.. அதுமாதிரி ஒரு சோடா :lol::) :wink:

Link to comment
Share on other sites

நோ நோ நோ நான் இலங்கையிலேயே அந்த ரின் ஐ பார்த்திருக்கிறேன். அதுக்குள் இருப்பது நான் நினைச்சேன் பியர் என்று. இப்ப மலேசியாவில் பொண்ணுக கையிலும் இருக்குது. அப்ப இது பியர் இல்லை என நினைச்சேன். நான் குடிக்கல்லை பா :P பயணம் இனிதாக இருக்கிறது. இன்னும் முடியல்லை :P

எங்க கோலலம்பூரில நிக்கிறீர்கள்? மலைக் கோட்டை முருகன் கோவில் போனீர்களா?பேனங்க் போய்ப் பாருங்க.

Link to comment
Share on other sites

:roll: குறளோவியம் :roll:

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.

:oops: அளவிற்கு மீறினால் அமிர்தமே விசமாகும் :cry:

Link to comment
Share on other sites

:roll: குறளோவியம் :roll:

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.

:oops: அளவிற்கு மீறினால் அமிர்தமே விசமாகும் :cry:

Link to comment
Share on other sites

nicolaus-vodka-40.jpg

ஊர்ல காய்ச்சலுக்கு குடிப்பாங்க பிளேன்சோடா.. அதுமாதிரி ஒரு சோடா :):D :wink:

அப்படியா? விஸ்ணு? :roll: :wink:

Link to comment
Share on other sites

:roll: என்ன ஒரே தண்ணி மயமா இருக்கு..எனக்கு நீச்சல் தெரியாது...சோ எஸ்கேப் :? 8) :wink:

அது தெரியும் தானே தண்ணியில் நீச்சல் தானே தெரியாது அதுக்கு வீட்டிலுமா குளிக்காம இருப்பது :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தெரியும் தானே தண்ணியில் நீச்சல் தானே தெரியாது அதுக்கு வீட்டிலுமா குளிக்காம இருப்பது :twisted: :twisted:

அவவுக்கு தண்ணியிலே கண்டமாம்.அதுதான் :P

Link to comment
Share on other sites

அவவுக்கு தண்ணியிலே கண்டமாம்.அதுதான் :P

:evil: வினீத் அண்ணா தான் தங்கை என்றும் பார்க்காமல் சொல்றார் என்றால்..நீங்களுமா சஜீவன் :shock: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியா? விஸ்ணு? :roll: :wink:

ஓம் ஓம்.... ஏன் நீங்க காய்ச்சல் வந்தப்ப குடிக்கலையோ??

Link to comment
Share on other sites

ஓம் ஓம்.... ஏன் நீங்க காய்ச்சல் வந்தப்ப குடிக்கலையோ??

இது குடிச்சா காய்ச்சல் மாறும் எண்ட ஒவரு நாளும் வரவேனும்போல இருக்கு :P

Link to comment
Share on other sites

:roll: குறளோவியம் :roll:

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.

:oops: அளவிற்கு மீறினால் அமிர்தமே விசமாகும் :cry:

Link to comment
Share on other sites

வொட்காவை ஒருக்காலும் ஊர் பிளேன்சோடா என்று சொல்லப்படாது.........காரணம் யாரேனும் அதை வயற்றுநோவுக்கு குடிச்சா...........கதி என்ன??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வொட்காவை ஒருக்காலும் ஊர் பிளேன்சோடா என்று சொல்லப்படாது.........காரணம் யாரேனும் அதை வயற்றுநோவுக்கு குடிச்சா...........கதி என்ன??????

அதோ கதி தான் :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.