Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி

4000 கடந்த தமிழ்சிறி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

வாழ்த்துக்கள் ஆதவன் தொடர்ந்தும் எழுதுங்கள்/பதியுங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி .....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für thanks animated gif

வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட... நந்தன், சுவி, ராஜவன்னியன் ஆகியோருக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ் சிறி.

வட்டிக்கடை ஒன்று தொடங்கலாம் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஆதவன்.tw_thumbsup:
வாழ்த்துக்கள் சிறித்தம்பி...tw_thumbsup:

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4000 பச்சை விருப்பு புள்ளிகளைப்  பெற்ற....  தமிழ் சிறி   வாழ்த்துக்கள் !  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für thanks animated gif

பாராட்டுக்களை  தெரிவித்த..... நுணாவிலான், ஈழப்பிரியன், குமாரசாமி அண்ணா, தமிழரசு  ஆகியோருக்கு நன்றி. :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்...தமிழ் சிறி அண்ணா..!

மதுரைக்கே அண்ணன் என்ற படியால்...எனக்கும் இனிமேல் நீங்கள் அண்ணன் தான்...!:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, புங்கையூரன் said:

பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்...தமிழ் சிறி அண்ணா..!

மதுரைக்கே அண்ணன் என்ற படியால்...எனக்கும் இனிமேல் நீங்கள் அண்ணன் தான்...!:rolleyes:

வாழ்க்கையை வெறுக்கப்  பண்ணுறீங்களே... புங்கையூரான். tw_blush:
மதுரையார்.... பேரப்  பிள்ளை கண்ட, தாத்தா. 
அந்தாள்... ஏதோ அறளையிலை  எழுதினதை,  நீங்க  சீரியஸாக  எடுக்காதீங்க. :grin:
நான் முப்பது வயதில் உள்ள இளைஞன். ஃ நான் உங்களுக்கு தம்பி தான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

...நான் முப்பது வயதில் உள்ள இளைஞன். :)

 

rolling-on-the-floor-laughing-smiley-emo    rolling-on-the-floor-laughing-smiley-emo

 

தமிழ்சிறி, இது உங்களுக்கே ஓவரா இல்லை..? :unsure:

 

  • Like 1
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ்சிறீ

நான் உங்களை இப்ப கிட்டடியில்தான் வாழ்த்தினது போலிருந்தது 
தேடிப்பார்த்தால் அது மூவாயிரத்துக்காம்

மறுபடியும் வாழ்த்துக்கள்.
 

animated-number-image-0198bz00774.gifanimated-number-image-0041animated-number-image-0130

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கத்து சகாக்கு வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவரை வாழ்த்த எப்போதும் தயங்காமல் முன் நிற்கும் தமிழ்சிறி மெம் மேலும் பச்சையினை எடுத்திட வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி ,4000 கடந்த தமிழ்சிறி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

4000 விருப்பு புள்ளிகளை வாங்கிய தமிழ்சிறி அண்ணாவிற்கும் மற்றும் அண்மையில் பச்சைப்புள்ளிகள் பல பெற்ற கள உறவுகளுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

வாழ்க்கையை வெறுக்கப்  பண்ணுறீங்களே... புங்கையூரான். tw_blush:
மதுரையார்.... பேரப்  பிள்ளை கண்ட, தாத்தா. 
அந்தாள்... ஏதோ அறளையிலை  எழுதினதை,  நீங்க  சீரியஸாக  எடுக்காதீங்க. :grin:

நான் முப்பது வயதில் உள்ள இளைஞன். ஃ நான் உங்களுக்கு தம்பி தான். :)

எனக்கு இந்தவருசம் முப்பத்தியொண்டு முடியுது....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4000 பச்சைப்புள்ளிகளை அள்ளிக்குவித்த தமிழ் சிறி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für thanyou animated gif

வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், நக்கல், நளினங்களையும்....:grin:  தெரிவித்துக் கொண்ட,
அன்பு உறவுகளான... யாயினி, புங்கையூரான், ராஜவன்னியன், ஜீவன் சிவா, 
முனிவர் ஜீ, வாத்தியார், ரதி, ஆதவன் CH,  தமிழினி, குமாரசாமி அண்ணா, கிருபன் ஜீ... 
ஆகியோருக்கு  மனமுவந்த நன்றிகள்.
:)

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

Bildergebnis für beenet bienen

 

நாலாயிரம் பச்சைகள்! அதாவது நாலாயிரம் கருத்துக்கள்....!! யாழ் உறவுகளின் சிந்தனைப் பூக்களில் நுளைந்து எடுத்த தேன்துளிகள்.....!!! தேனீ சேர்ப்பதுபோல் சேர்த்து யாழில் பெரும் தேன்கூடு ஒன்றைக் கட்டிவிட்ட தமிழ் சிறி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.!!! அதேநேரம் அவர் தேன் எடுத்த வேளையில் கொட்டிய கொடுக்கின் வேதனையால் துடித்த சில உறவுப் பூக்களும் வலியைப் பொருட்படுத்தாது, தமிழ் சிறிமேல் பாசம் குறையாது, பச்சைகளை அவருக்குப் பரிசாக அள்ளி வழங்கி இத்தனை விரைவாக நாலாயிரத்தை எட்டவைத்தது யாழ் உறவுகளின் பரந்த இதயங்களை வெளிக்காட்டி நிற்கிறது.

 

இன்றுவரை பச்சைகளை அள்ளிக் குவித்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்.!! Bildergebnis für வாழ்த்து

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌வ‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.