Jump to content

மிளகுக்கோழி குழம்பு


Recommended Posts

கோழிக்குழம்பு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்த மிளகுக்கோழி குழம்பின் செய்முறையை சற்றேறக்குறைய 25 நிமிடங்கள் என் அம்மாவிடம் தொலைபேசி வழியாக கேட்டு குறிப்பெடுத்து, இன்று அலுவலகத்திற்கும் 2 மணி நேரம் காலந்தாழ்த்தி வருவதாக கூறி விட்டு வெற்றிகரமாக செய்துமுடித்தேன். நண்பர்களும் முயற்சித்து பார்க்கலாம்

முதலில் நாம் செய்முறைக்கான பொருட்களை எடுத்துகொள்வோம்.

தோல் நீக்கிய கோழி 500 கிராம்

மிளகு : 25( காரம் குறைவாக விரும்புவோர் 15 மிளகுகள் போட்டால் போதும்)

இஞ்சி : 1 பெரிய துண்டு

மஞ்சள் தூள் : 2 தேக்கரண்டி

மல்லி தூள் : 1 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் : 1

வெண்ணெய் : 100 கிராம்

உங்களின் தேவைக்கேற்ப உப்பிட்டு கொள்ளவும்

எலுமிச்சம் பழத்துண்டுகளும், 1 பழத்தின் சாறும்

வாய்ப்பிருப்பின் பசுமை மாறாத கொத்துமல்லித்தழை கொஞ்சம்

உங்களின் விருப்பமான கடவுளை வணங்கிகொள்ளவும் :wink:

அடுப்பை பற்ற வைக்கவும்

மிளகைத் நன்கு அரைத்து கொள்ளவும் மஞ்சள் துகள், மல்லித்தூள், மிளகாய் தூள் இவற்றை எல்லாம் நன்றாக் பிசைந்து கலக்கவும் , கோழிக்கறியினை தண்ணீரில் 15 நிமிடம் வேகவைத்து அது கொதி நிலைக்கு வந்தவுடன், பிசைந்து வைத்திருக்கும் மல்லி,மிளகாய் கலவையையும் சேர்த்து நன்றாக கிளறி விடவும். இதனிடையே வெங்காயத்தை உங்களுக்கு பிடித்த வாறு அரிந்தோ அல்லது சிறுதுண்டுகளாகவோ வெட்டி வாணலி சட்டியில் பொன்னிறமாகும் வரை சிறிது வெண்ணை ( உங்களுக்கு பிடித்த எண்ணை, நல்லெண்னை, ஆலிவ் என்றால் நன்று) விட்டு வதக்கவும். வதக்கியபின் அதே வாணலியில் ஏற்கனவே கொதித்துக்கொண்டிருக்கும் கோழிக்கலவையை ஊற்றி அடுப்பை சிறிய அளவில் எரியவிடவும். இன்னிலையில் நாம் மறந்து விட்ட உப்பையும் அதில் போட்டு கிளறி முதல் கொதி நிலை வந்தவுடன் இறக்கவும். இறக்கியபின் அதன் மீது வெண்னையையும் ச்றித்து எழுமிச்சம்பழச்சாறையும் விட்டு கொத்தமல்லித்தழையை துண்டுகளாக்கி தூவிவிடவும். இப்போது மிளகுக்கோழி குழம்பு பரிமாறுவதற்கு தயார். இது அரிசி சோறு, அல்லது கம்பஞ்சோறுடன் உண்பதற்கு ஏற்றது .

Link to comment
Share on other sites

செந்திலுக்கு சமையல் குறிப்பும் எழுத தெரியுமா?? (அம்மாவிடம் கொப்பி பண்ணினது என்றால் கூட)

என்னமோ...சமையல் கூட்டம் கவிதையில நிற்கினம்...கவிதை கூட்டம் சமையல் பக்கம் வாறியள்...நல்லா இருந்தா சரி தான்... ;)

மிக விரைவில் சமைத்து அனுப்பமாட்டேன் (உங்களையும் கஸ்டபடுத்த விருப்பம் இல்லை)...ஆனால் முடிந்தால் படம் போடுகின்றேன்..

நன்றி செந்தில்

Link to comment
Share on other sites

செந்திலுக்கு சமையல் குறிப்பும் எழுத தெரியுமா?? (அம்மாவிடம் கொப்பி பண்ணினது என்றால் கூட)

என்னமோ...சமையல் கூட்டம் கவிதையில நிற்கினம்...கவிதை கூட்டம் சமையல் பக்கம் வாறியள்...நல்லா இருந்தா சரி தான்... ;)

மிக விரைவில் சமைத்து அனுப்பமாட்டேன் (உங்களையும் கஸ்டபடுத்த விருப்பம் இல்லை)...ஆனால் முடிந்தால் படம் போடுகின்றேன்..

நன்றி செந்தில்

எல்லாம் ஒரு ரைனிங்தான்..... :wink: :wink: :wink:

நாளைக்கு உதவியாச்சும் செய்யலாமல்லவா மனைவிக்கு :wink: ( உதவியா ? நீதாண்டா முழு சமையலும் - என் உள்மனசு :lol: )

நன்றி தூயா..

தங்கை நித்திலா இருவருக்கும்

Link to comment
Share on other sites

கோழிக்குழம்பு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்த மிளகுக்கோழி குழம்பின் செய்முறையை சற்றேறக்குறைய 25 நிமிடங்கள் என் அம்மாவிடம் தொலைபேசி வழியாக கேட்டு குறிப்பெடுத்து, இன்று அலுவலகத்திற்கும் 2 மணி நேரம் காலந்தாழ்த்தி வருவதாக கூறி விட்டு வெற்றிகரமாக செய்துமுடித்தேன். நண்பர்களும் முயற்சித்து பார்க்கலாம் .

ஐயோ லீவு எல்லாம் எடுத்து இப்பவே சமையல் பழகுறீங்கள். நல்ல விடயம்.

எல்லா ஆண்களும் இப்படியே பழகிவிட்டால் பிற்காலத்தில் நல்லம்தான்.

செய்முறைக்கு நன்றி செந்தில். செய்து பார்த்துவிட்டுச் சொல்லுறன்.

Link to comment
Share on other sites

எல்லாம் ஒரு ரைனிங்தான்..... :wink: :wink: :wink:

நாளைக்கு உதவியாச்சும் செய்யலாமல்லவா மனைவிக்கு :wink: ( உதவியா ? நீதாண்டா முழு சமையலும் - என் உள்மனசு :lol: )

நன்றி தூயா..

தங்கை நித்திலா இருவருக்கும்

உங்கட மனசாவது உண்மை பேசுதே சந்தோசம். :P

Link to comment
Share on other sites

ஐயோ லீவு எல்லாம் எடுத்து இப்பவே சமையல் பழகுறீங்கள். நல்ல விடயம்.

எல்லா ஆண்களும் இப்படியே பழகிவிட்டால் பிற்காலத்தில் நல்லம்தான்.

செய்முறைக்கு நன்றி செந்தில். செய்து பார்த்துவிட்டுச் சொல்லுறன்.

ரசிகை, லீவெல்லாம் எடுக்கவில்லை ( எடுத்தாக தெரிந்தால் ஏசுவதற்கு இங்கேயே ஆட்களுண்டு) ஆனால் 2 மணி நேர அனுமதியை மாலை வரை நீட்டிக்கொண்டேன். மாலையில் என்னால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து ( ! ) இருந்ததால் தப்பினேன்

:wink: :wink: :wink: ஆனாலும் குழம்பு ருசியாய்த்தான் இருந்தது................

சுஜிந்த்தன் :wink: உள்ளிட்ட புதிய சமையற்கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.......... :cry: :cry: :cry:

எது எப்படியாயின் கருத்துக்கு நன்றி ரசிகை

Link to comment
Share on other sites

உங்கட மனசாவது உண்மை பேசுதே சந்தோசம். :P

உண்மையை பேச விட்டால் அது என்ன மனது.........................

:wink:

Link to comment
Share on other sites

ஓய் செந்தில் ம...பா ஓய் பறவைக்காச்சல் பரவிறநேரத்தில கோழிக்குளம்பாம்

ஓய் றோயல் பமிலியை ஒளிச்சுக்கட்டுறது எண்டு முடிவாக்கீட்டீங்களோ

நடக்காது மகனே நமக்கு தெரியும் இது அரசகுடும்ப சதி எண்டு

:evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் செந்தில் ம...பா ஓய் பறவைக்காச்சல் பரவிறநேரத்தில கோழிக்குளம்பாம்

ஓய் றோயல் பமிலியை ஒளிச்சுக்கட்டுறது எண்டு முடிவாக்கீட்டீங்களோ

நடக்காது மகனே நமக்கு தெரியும் இது அரசகுடும்ப சதி எண்டு

சும்மா ஆ ஊ என்று கத்தாமல் இதையும் பழகி வைத்தால்

நல்லது தானே :?: கள்ளுக்கு மணியா இருக்கும். :lol::):lol::lol:

Link to comment
Share on other sites

ரசிகை, லீவெல்லாம் எடுக்கவில்லை ( எடுத்தாக தெரிந்தால் ஏசுவதற்கு இங்கேயே ஆட்களுண்டு) ஆனால் 2 மணி நேர அனுமதியை மாலை வரை நீட்டிக்கொண்டேன். மாலையில் என்னால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து ( ! ) இருந்ததால் தப்பினேன்

:wink: :wink: :wink: ஆனாலும் குழம்பு ருசியாய்த்தான் இருந்தது................

விருந்துக்கு எங்களை அழைக்கவில்லை? ஏன்?

சரி எதற்கு விருந்து?

வெற்றிகரமா சமைத்ததிற்கா?

Link to comment
Share on other sites

ஓய் செந்தில் ம...பா ஓய் பறவைக்காச்சல் பரவிறநேரத்தில கோழிக்குளம்பாம்

ஓய் றோயல் பமிலியை ஒளிச்சுக்கட்டுறது எண்டு முடிவாக்கீட்டீங்களோ

நடக்காது மகனே நமக்கு தெரியும் இது அரசகுடும்ப சதி எண்டு

:evil: :evil: :evil: :evil: :evil:

சும்மா அலட்டாதீர்........

ஆச்சி உங்கட சமையல் திறமையை பற்றி புகழ்ந்து தனியே பொலொக் ஒன்று துவங்கியிருப்பது எனக்கும்தெரியும் :wink:

Link to comment
Share on other sites

அப்பு பாவம் செந்திலண்ணா உங்கட செய்முறையை பாத்திட்டு ஆச்சியும் மிளகுக் கோழி குழம்பு செய்யச் சொல்லப் போறா எண்டு கவலையில இருக்கார் போல :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

அப்பு பாவம் செந்திலண்ணா உங்கட செய்முறையை பாத்திட்டு ஆச்சியும் மிளகுக் கோழி குழம்பு செய்யச் சொல்லப் போறா எண்டு கவலையில இருக்கார் போல :wink: :lol::lol:

அவருக்கு கோழிக்கொழம்பு எல்லாம் சாதரணம்....... :wink: :wink: :wink:

என்ன அவர் கை ருசியை சாப்பிட நமக்குத்தான் குடுத்து வைக்கவில்லை

Link to comment
Share on other sites

இன்று செந்திலின் மிளகு கோழிகுழம்பு தான் வீட்டில்....கந்தப்பு பாவம்..இந்த தடவை கானா பிரபா அண்ணாக்கு அனுப்புவம்..

Link to comment
Share on other sites

இன்று செந்திலின் மிளகு கோழிகுழம்பு தான் வீட்டில்....கந்தப்பு பாவம்..இந்த தடவை கானா பிரபா அண்ணாக்கு அனுப்புவம்..

தமிழ்மணத்தில் கானபிரபா நட்சத்திர வாரம் கொண்டாடியதற்கு பரிசா இது . ஆனால் பரிசு போல் தெரியவில்லை ஏதோ தண்டனை போன்று தெரிகிறது :lol::lol: .

ம்ம் எதற்கும் அந்த பழனி முருகனை வேண்டிக்கொள்வோம் கானபிரபா வின் நலனுக்கு :wink:

Link to comment
Share on other sites

நிறைய கதைத்தால் உங்களுக்கும் ஒரு பகுதி மிளகு கோழி குழம்பு வரும்..பரவாயில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நிறைய கதைத்தால் உங்களுக்கும் ஒரு பகுதி மிளகு கோழி குழம்பு வரும்..பரவாயில்லையா?
:lol::lol::D:lol::lol::lol::lol:
Link to comment
Share on other sites

நிறைய கதைத்தால் உங்களுக்கும் ஒரு பகுதி மிளகு கோழி குழம்பு வரும்..பரவாயில்லையா?

ஆம் எப்படி சமைப்பது என்று நான் எழுதிவிட்டேன். எப்படியெல்லாம் சமைக்ககூடாது என்று நீங்கள் செய்துவிட்டு சொல்லுங்கள் :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

இருந்தாலும் உங்களுக்கு என் மேல் இருந்த பயம் கொஞ்சம் போய்தான் விட்டது....அனுப்பிய கோழி குழம்பு வந்து சேரட்டுமே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் உங்களுக்கு என் மேல் இருந்த பயம் கொஞ்சம் போய்தான் விட்டது....அனுப்பிய கோழி குழம்பு வந்து சேரட்டுமே...

இருந்தாலும் இப்படி எல்லாரையும் ஓட ஓட விரட்டக் கூடாது. :P :P :P :P

Link to comment
Share on other sites

  • 2 months later...

உங்களுக்கும் ஒரு பகுதி அனுப்பி இருக்க வேண்டும்....என் தப்பு!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.