Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

CHOGM boycott: Over 6,000 held for rail roko

Updated: November 13, 2013 00:51 IST

 

12_vaiko_new_1650119g.jpg

 

Trains blocked at a few places, but essential services not affected

Cadres owing allegiance to various Tamil nationalist outfits and political parties who resorted to rail roko agitations across the State were arrested on Tuesday. The protesters were demanding the Government of India to totally boycott the Commonwealth Heads of Government Meeting (CHOGM) in Sri Lanka.

 

While essential services, public transport, educational institutions, banks, government and private establishments functioned normally, trains were delayed at several places with slogan-shouting agitators barging into railway stations to stop train services.

 

Marumalarchi Dravida Munnetra Kazhagam general secretary Vaiko, Manithaneya Makkal Katchi convener M.H. Jawahirullah, Tamilaga Makkal Munnetra Kazhagam leader John Pandian were among those held.

 

According to police sources, as many as 6,700 persons who resorted to rail roko agitations at 135 places were taken into custody. Most of the train blockades were reported in Chennai, Coimbatore, Tirupur and Madurai. Around 300 activists who staged demonstrations in almost all districts causing hindrance to road traffic were detained.

All those arrested were released in the evening.

 

Some shops remained closed. But for an instance of stone throwing on a bakery near Tirupur railway station, no violent incidents were reported from any part of the State, police sources said and added that enhanced security arrangements would continue till early on Wednesday.

 

http://www.thehindu.com/news/national/tamil-nadu/chogm-boycott-mdmk-blocks-train-in-madurai/article5342654.ece?homepage=true&fb_source=message

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

கோவையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பான மேலதிக படங்கள்.

 

இன்று 12-11-2013 கோவை நகரில் அதிகமான உணர்வுள்ளவர்கள் கடைகளை அடைத்திருந்தனர் ! தொடர் வண்டி மறியல் போராட்டம் கட்சிகள், அமைப்புகள் சார்பாக சிறப்பாக நடைபெற்றது !

 

1471938_215822131933751_302314232_n.jpg

 

555954_215822231933741_1324330045_n.jpg

 

575196_215822288600402_900754500_n.jpg

 

1424349_215822385267059_671294596_n.jpg

 

1424294_215822445267053_956844328_n.jpg

 

1000354_215822515267046_44751947_n.jpg

 

1468785_215822618600369_1404413363_n.jpg

 

1455887_215822728600358_719339636_n.jpg

 

1468545_215825215266776_110991866_n.jpg

 

1392008_215824275266870_1105640403_n.jpg

 

1465309_215822925267005_265071145_n.jpg

 

1456500_215823325266965_158272637_n.jpg

 

1374858_215823471933617_251829337_n.jpg

 

1463039_215824531933511_696676877_n.jpg

 

1424559_215824631933501_188671807_n.jpg

 

528210_215824948600136_1750266284_n.jpg

 

1469948_215825875266710_1255712368_n.jpg

 

1425800_215826065266691_1776328130_n.jpg

 

1424364_215826245266673_1776662136_n.jpg

 

1472843_215826351933329_1800725943_n.jpg

 

ஜெயபால் ராமையா

(facebook)

Link to comment
Share on other sites

ஆர்ப்பரித்தது புதுச்சேரி

இலங்கையில் நடைபெற இருக்கும் பொது நலவாய மாநாட்டை எதிர்த்து புதுவையில் மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும் வெற்றிகரமாக நடத்திமுடித்தோம். நமது கோரிக்கைகள் ஆட்சியாளர்கள் காதில் விழுகிறதோ இல்லையோ மக்கள் மன்றத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதே நமது குறிக்கோள். நேற்று மிக நீண்ட தூரம் மிக எழுச்சியாய் நடைபெற்ற பேரணியும்அதை தொடர்ந்து நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டமும் அதை சாத்தியமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

-நாம் தமிழர்-

 

1461814_540439562714234_904157994_n.jpg

 

484779_540439636047560_1792898990_n.jpg

 

1391548_540439769380880_388137979_n.jpg

 

1424372_540439896047534_1333949598_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

மனதை உருக வைத்த புகைப்படம் !

காமன்வெல்த் மாநாட்டை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர்..

நாங்கள் வலிமை பெறுகிறோம்..

தமிழின விரோத கும்பலே!!

எங்களை அடக்க நினைக்காதீர்!!

அழிந்து போவீர்கள்...

 

1467457_710409845637656_750135554_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் பங்கேற்பதை கண்டித்து வக்கீல்கள் ரயில் மறியல் செய்தனர்.இடம்: கோவை.

 

1425718_159702024239356_1745525051_n.jpg

 

(facebook)


முள்ளிவாய்க்கால் முற்ற சுவர் இடிப்பு, மற்றும் அது தொடர்பான போராட்ட செய்திகள் இந்த திரியில் இணைக்கப்படுகிறது. (தமிழக உறவுகள் கோபப்படாமல் வாசியுங்கள்.)

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132040&page=1

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கொளத்தூர் மணியை விடுதலை செய்ய கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று (28.11.2013) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அண்ணன் சீமான் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.

முல்லிவாய்க்காலோடு திமுக கதை முடிந்தது.முள்ளிவாய்க்கால் முற்றத்தோடு அதிமுகவின் கதை முடியபோகிறது இந்த அரசுக்கு வரும் நாடளமன்றதேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என நேற்று நடந்த கண்டன உரையில் அண்ணன் சீமான் அவர்கள் கூறினார் ..
 

1463772_485471918216948_494743607_n.jpg

 

1012768_485566838207456_1225159033_n.jpg

 

1426310_485568404873966_818736550_n.jpg

 

1469925_485568854873921_106928680_n.jpg

 

1463651_485569944873812_988179108_n.jpg

 

1471753_485570148207125_1053642706_n.jpg

 

1422341_485570274873779_564545831_n.jpg

 

1470318_485570488207091_1203120512_n.jpg

 

1459835_485570781540395_1075341991_n.jpg

 

1395160_485571971540276_1696199240_n.jpg

 

994382_485574938206646_677106370_n.jpg

 

1441518_485576328206507_741055143_n.jpg

 

1012472_485576914873115_515773100_n.jpg

 

1454778_485578798206260_940048338_n.jpg

 

1477343_485593918204748_151112985_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

மனித நேயம் கொண்ட சொந்தங்களே ! தோழர்களே எதிர் வரும் 4.12.2013 அன்று இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பாக திருப்பூரில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டுகிறோம்.

அநீதிகளுக்கு எதிராக.. அணி திரள அழைப்பது
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்.

 

944803_558947417507921_1488091436_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

நேற்று (4.12.13) மாலை 5மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்களை விடுவிக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்ட அண்ணன் கொளத்தூர் மணி அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யகோரி இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இயக்கம் ஓருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம்தமிழர் கட்சி. எஸ்.டி.பி.ஐ. தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தமிழர்பாதுகாப்பு வரலாற்று நடுவம். புரட்சிகரஇளைஞர்முண்ணனி, மனிதநேய பாசறை.உள்ளிட்ட ஏராளமான மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொண்டு கண்டண கோசம் எழுப்பினர்.

இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர்.சே.ஜெ. உமர்கயான் தலைமையில் நடை பெற்ற இந்த கூட்டத்தில் சிறப்புக் கண்டனஉரையாற்றியமனித உரிமை மக்கள் வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்கள் ஈழத்தமிழர் விசயத்தில் தமிழக அரசு இரட்டை வேடம்போட்டு வருவதை கண்டித்து பேசினார்.

இந் நிகழ்வில் பங்குகொண்டு ஆதரவு அளித்த அத்தனை தோழர்களுக்கும். இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பில் நன்றிகளும், நேசிப்புகளும்.

தோழர் சதீஸ்குமார் பரமேஸ்வன் அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்து தொகுத்துவழங்கிய இந் நிகழ்வு எழுச்சியும், உணர்ச்சியுமாக நடை பெற்றது...
அநீதிகளுக்கு எதிராக தீ பரவட்டும்...

 

960088_687361564630938_371392549_n.jpg

 

1465143_687361597964268_1935082488_n.jpg

 

1455122_687361787964249_244726529_n.jpg

 

1453530_687361951297566_1734244922_n.jpg

 

1457682_687362081297553_680699931_n.jpg

 

1471307_687362171297544_1364126187_n.jpg

 

1452052_687362344630860_1912559968_n.jpg

 

1453421_687362534630841_1366636736_n.jpg

 

1486810_687363347964093_1692177149_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

அட்டப்பாடியில் பூர்வீக தமிழர்களை அநியாயமாக வெளியேற்றும் கேரள காங்கிரசு இனவெறி அரசை கண்டித்து தொடர்முழக்க அடையாள உண்ணாவிரத போராட்டம்.

 

1480637_1428133220737460_844945403_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

அட்டபாடியில் தமிழர்களை வெளியேற்ற முடிவெடுத்திருக்கும் கேரள இனவெறி அரசை கண்டித்து அண்ணன் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் தொடர் முழக்க உண்ணாவிரதப் போராட்டம் இன்று கோவையில் நடந்தது...

 

https://www.youtube.com/watch?v=Zj-qaVRwvZc

 

(facebook)

Link to comment
Share on other sites

நேற்று நாம் சென்னையில் உள்ள கேரளா சமாஜம் சென்று கேரளா அரசுக்கு மனு கொடுத்தோம். அது குறித்த செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தனது அச்சு ஊடகத்திலும், இணையத்திலும் பதிவு செய்துள்ளது. அவர்களுக்கு நம் நன்றிகள். தமிழர்களுக்கு நீதி கிடைக்கட்டும்.

 

Rajkumar Palanichamy

(facebook)

 

Don't Oust Tamils from Attappadi'

 

Representatives of various Tamil outfits who were aggrieved over the orders to evict Tamils living in Attapadi in Palakkad district of the neighbouring state of Kerala, forwarded a petition to the Kerala government, citing the Supreme Court ruling on the issue, and urging the State not to take the drive forward.

 

The memorandum was submitted to Madras Kerala Samaj and stressed that Kerala should drop all legal proceedings initiated against Tamils, who had settled on lands which once belonged to the tribal people in Kerala. Kerala should ensure the safety of Tamils with proper rights in the same land.

 

They pointed out that several Keralites had  settled here and established their businesses without any hindrances and lived in social harmony with Tamils.

Tamil Activist Rajkumar Palanichamy, film director Kalanjiyam, and student activist Edwin submitted the memorandum to Madras Kerala Samaj which assured that they would forward it to their CM Oommen Chandy.

 

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Dont-Oust-Tamils-from-Attappadi/2013/12/13/article1942663.ece

 

Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை நடத்திய மாபெரும் தொடர் முழக்க பட்டினி போராட்டம்.

 

கேரளா- தமிழர் வாழும் பகுதியான அட்டப்பாடியில் தமிழர் நிலங்களை பிடுங்கி கொண்டு தமிழர்களை விரட்டி அடிக்கும் கேரளா அரசை கண்டித்து கோவை நாம் தமிழர் கட்சி சார்பாக13/12/2013 கோவை தமிழ்நாடு உணவகம் முன்பு நடைபெற்ற தொடர் முழக்க பட்டினி போராட்டம் .. தலைமை செந்தமிழன் சீமான்.

 

1471773_1428411400709642_1190938788_n.jp

 

1474371_1428411464042969_1700312500_n.jp

 

1509743_1428401640710618_1055686360_n.jp

 

1467439_1428401674043948_963215750_n.jpg

 

1486932_1428401690710613_1606726969_n.jp

 

(facebook)

Link to comment
Share on other sites

அட்டப்பாடி தமிழர்களைக் காக்க அனைத்துக் கட்சி ஆர்ப்பாடாம் ! நாளை 14-12-2013 காலையில் !

 

1467207_224634054385892_284231804_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

தமிழக மீனவர்களை காக்கக்கோரி நாம் தமிழர் காஞ்சி மேற்கு சார்பாக ஆர்பாட்டம்

 

210 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரியும் தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கியும், படுகொலை செய்து வரும் சிங்கள இன வாத அரசையும் அதற்கு துணை போகும் இந்திய காங்கிரஸ் அரசையும் கண்டித்து நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக குன்றத்தூர், கோல்மாநகர், நான்கு முனை சாலையில் 05.01.2014 அன்று காலை 9 மணி தொடங்கி மாபெரும் தொடர்முழக்க ஆர்பாட்டம் நடைபெற்றது.

 

1510389_690237284349217_815796901_n.jpg

 

1012263_690237297682549_142770292_n.jpg

 

1507844_690237294349216_107869988_n.jpg

 

1546188_690237477682531_1903616369_n.jpg

 

1374948_690237494349196_12921677_n.jpg

 

(facebook)


மூணாறில் தமிழர்களை தீவிரவாதிகளை போன்று சித்தரித்து அடக்குமுறைகளை ஏவிவிடும் கேரளா காங்கிரசு அரசை கண்டித்தும் தற்போது சிறையில் இருக்கும் 9 தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மாவட்ட களப்புலி லெ.மாறன் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட இணை செயலாளர் முருகானந்தம், சிவகங்கை நகர ஒருங்கிணைப்பாளர் வேங்கை, மாவட்ட பொருளாளர் லெனின், காரைக்குடி நகர ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம்,
கண்டன உரை: எழுத்தாளர் அன்வர் பாலசிங்கம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர் இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துகொண்டனர்

 

1554365_199392816930621_226308893_n.jpg

 

1604634_199393020263934_560731632_n.jpg

 

1497812_199392866930616_1185781286_n.jpg

 

1511255_199392960263940_1393177343_n.jpg

 

1533929_199392770263959_444530529_n.jpg

 

484810_199392906930612_829067204_n.jpg

 

1512831_199392833597286_675506849_n.jpg

 

1546226_199392823597287_1367961188_n.jpg

 

1484219_199393280263908_1011687122_n.jpg

 

1536559_199393266930576_897944314_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

பெரியார் எம்.ஜி.ஆர் நினைவு தினம் கொளத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடத்தப்பட்டது

 

1499534_703849922981095_1514168569_n.jpg4

 

(facebook)

Link to comment
Share on other sites

நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்தும் வீரத்தமிழ் மகன் முத்துக்குமாரின் வீரவணக்க நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்...

நாள் : சனவரி 29, புதன்கிழமை
நேரம : மாலை 4 மணிக்கு
இடம் : சூலூர் , கோவை

 

(facebook)

Link to comment
Share on other sites

  • 1 month later...

இன்று அடையார் ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்களும் தமிழர் நலன் சார்ந்த கட்சிகளும் பங்கு கொண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு பொது வாக்கெடுப்பு கோரியும், இலங்கையில் சர்வதேச விசாரணை கோரியும் ஐ.நா அதிகாரிகளான பான் கீ மூன் , விஜய் நம்பியார் , ஜான் ஹோல்ம்ஸ் மற்றும் ஐ.நா விற்கு எதிராக முழக்கங்களும் ஐ.நா மன்ற கொடியை எரித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கைதாகினர்.

நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணன் சாகுல் ஹமீது , மதிமுக சார்பாக அண்ணன் மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி அண்ணன் குடந்தை அரசன் , மே 17 இயக்க தோழர் திருமுருகன், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இயக்கத் தோழர் உமர்கயான்,அய்யா பொழிலன் .இன்னும் பல இயக்கங்கள்(விடுபட்ட இயக்கங்கள் இருந்தால் மன்னிக்கவும்) ஒன்றாக இணைந்தது பெரும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. கொள்கை அளவில் முரண்பட்டாலும் தமிழர் பிரச்சினைகளுக்காக நாம் அனைவரும் ஒரே அணியில் திரண்டால் எதிரிகளை எளிதாக வீழ்த்திவிடலாம் . இது போன்ற ஒருங்கிணைந்த போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம் .

போராட்டத்தை ஒருங்கிணைத்த மே 17 இயக்கத்திற்கும் கலந்து கொண்ட அனைத்து இயக்கங்கள் கட்சிகள் மற்றும் உணர்வாளர்களுக்கும் எனது நன்றிகளும் புரட்சி வாழ்த்துக்களும்.

 

16615_617022015020308_421918574_n.jpg

 

1661640_617022398353603_1543930095_n.jpg

 

1796676_617022545020255_1600418241_n.jpg

 

1896841_617022731686903_921751081_n.jpg

 

1044849_617023515020158_1516214204_n.jpg

 

1779202_617023641686812_286787286_n.jpg

 

1604947_617023721686804_549444685_n.jpg

 

1619510_617027955019714_105558387_n.jpg

 

1921899_617028038353039_1048534618_n.jpg

 

1486702_617028138353029_952516560_n.jpg

 

1920157_617028088353034_1110417691_n.jpg

 

1623546_617028168353026_1324983420_n.jpg

 

1661568_617021505020359_861239810_n.jpg

 

1926902_617021618353681_1361132047_n.jpg

 

1622777_617022865020223_1886650735_n.jpg

 

1601191_617022951686881_823376764_n.jpg

 

1796583_617023015020208_2079342225_n.jpg

 

1620619_617023355020174_456994851_n.jpg

 

1939469_617023205020189_1246851365_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் மே17 இயக்கத் தோழர்கள் ஒருங்கிணைத்த ஐ.நா தலைமை அலுவலக முற்றுகை போராட்டம்..

 

இலங்கையில் நடந்தது போர்குற்றம் மட்டும் அல்ல திட்டமிட்ட இனபடுகொலை .... நியூயார்க் ஐ நா தலைமை செயலகம் மற்றும் ஐ நா பாதுகாப்பு கவுன்சில் (விஜய் நம்பியார் ) அலுவலகம் முன்னே மே17 மற்றும் இன உணர்வாளர்கள் போராட்டம்....

பிப்ரவரி 12 முருகதாசன் நினைவுநாளில் தமிழின படுகொலைக்கு துணை போன ஐ நா மற்றும் அதன் பிரதிநிதிகளை கண்டித்து மற்றும் வெறுமனே ஒரு இனபடுகொலையை சாதாரணமாக போர்குற்றம் என்ற சிறு வட்டத்தில் சுருக்கி தனி ஈழ கோரிக்கையை நீர்த்து போக செய்யும் ஐ நாவின் அய்யோகியதனத்தை கண்டித்து உலகம் முழுவதும் மே 17 இயக்கம் ஐ நா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுத்தது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ நா தலைமை செயலகத்தை நம் தோழர்கள் மற்றும் இன உணர்வாளர்கள் கடும் குளிர் மற்றும் உறை பணியை பொருட்படுத்தாமல் காலை 10 மணி முதலே முற்றுகையிட ஆரம்பித்தனர்..

 

USTPAC, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், மே 17, நாம் தமிழர் மற்றும் பல தமிழின உணர்வாளர்கள் பலர் இம்முற்றுகை போராட்டத்தில் பங்கு பெற்றனர்...

 

" We want referendum , We want Tamil Eelam" என்ற நமது கோரிக்கையை விண்ணை தொட முழுக்க மிட ஏற்கனவே அங்கு இருந்த திபெத், மற்றும் ஆப்ரிக்க இளைஞர்கள் ஆதரவு கொடுத்து உற்சாக படுத்தினர்....

 

ஈழ விடயத்தில் ஐ ந வின் துரோகத்தை வெளியிட்ட Pertrie ரிப்போர்ட் Inner city press ன் ஊடகவியலாளர் Matthew Russell Lee நம் போராட்டத்திற்கு வந்தது நம்மை உற்சாகத்தில் ஆழ்த்தியது... அவரிடம் நம்முடைய கோரிக்கைகள் மற்றும் மே 17 இயக்கத்தின் அறிக்கை கையளிக்கப்பட்டது.

 

"இலங்கையில் நடைபெற்ற இனபடுகொலையை வெறும் போர்குற்றம் என்று ஒரு குறுகிய வட்டத்தில் அடைப்பதை விட அது ஒரு இன படுகொலை என்பதை பதிவு செய்து அதற்க்கு இலங்கையில் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் மக்களிடயே தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தவேண்டும்" என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு உருத்திர குமாரன் கூறினார்...

 

பிறகு நம் தோழர்கள் அருகாமையில் அமைந்துள்ள ஐ நா பாதுகாப்பு தலைமை அலுவலகமான விஜய் நம்பியாரின் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்..

 

1604422_10202539249298534_220933219_n.jp

 

(facebook)

Link to comment
Share on other sites

Inner City Press @innercitypress 16h

Photo: #SriLanka Tamil demonstration in front of #UN Feb 12, 2014, they chant "shame on #BanKiMoon"

 

BgSzZp8CEAAw83c.jpg

 

(twitter)

Link to comment
Share on other sites

டெல்லியில் ஐநா அலுவலகம் முற்றுகை 14.02.14 - மே 17 இயக்கம்.

 

இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைகோரியும், பொதுவாக்கெடுப்பை உடனே நடத்துவேண்டியும், இனப்படுகொலைக்கு துணைபோன ஐ.நா அதிகாரிகளை தண்டிக்கக் கோரியும் மே 17 இயக்கம் SDPI,SIKH YOUTH FORM ஆகியவை இணைந்து நடத்திய முற்றுகைப் போராட்டம் இன்று டெல்லியில் நடந்தது.பின்னர் ஐ.நா அலுவலகத்தில் மனுக்கொடுக்கப்பட்டது.

 

1798505_812727658744695_568847042_n.jpg

 

1723404_812727682078026_1922904739_n.jpg

 

1912353_812727708744690_2132442322_n.jpg

 

1506399_812727745411353_332466036_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

இலங்கையில் நடைபெற்றது "திட்டமிட்ட தமிழினப் படுகொலையே" எனும் அடிப்படையில் அம்மக்களுக்கு விடியலை உண்டாக்கும் வகையில் அமெரிக்கா தீர்மானம் முன்மொழிய வேண்டும் என இன்று மாணவர்கள் அமைப்பு பிரதிநிதிகள் மூலம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது(மண்டல அலுவலர்,அமெரிக்க தூதரகம் ,சென்னை).

அதன் விவரம்:
To,
U.S. Consul General Jennifer McIntyre
Consulate of Unites State of America
Chennai
Tamil Nadu

From
Students of Tamil Nadu

Dear Madam ,

Sub: Request to take a clear and firm stand on Sri Lanka in the forthcoming UNHCR Meet in Geneva

You must be aware of Tamil Genocide which took place in Sri Lanka in the year 2009. Sri Lankan army ended the brutal war with the LTTE by killing more than 150,000 innocent people. In name of combating terrorism Sri Lanka actually massacred thousands of innocent Tamils. Even after the war was over, Sri Lankan Government did'nt stop it's atrocities over the Tamil people. Women are periodically raped, Tamil activists / journalists are abducted or murdered, people are threatened at gun point , Tamil lands been grabbed by the Sri Lankan army, forcible abortions / contraception are made and Tamil people are compelled to live in fear.

Sri Lanka deceived the whole world, promising to give equal status for the Tamils by sharing powers with the Tamils. But this never happened. Sri Lanka promised to probe on it's own war crimes but failed to do so. Probing on war crimes committed by Sri lankan army by it's own Government will not yield any justice . What was committed by the army cannot be limited to war crimes but it amounts to Genocide. We Tamils all over the world cry for justice. We demand for Independent International inquiry on Tamil Genocide. Sri Lankan President, his Government and his army has to be inquired and punished for this Genocide and war crimes . We do not want just Peace. We want Justice and Peace.

What we expect from the United States of America?

As India was an active partner in the Tamil Genocide which took place in Sri Lanka, we Tamils do not believe in the Indian Government. We firmly believe that Indian government will not initiate any process for inquiring into the charges of Genocide on Sri Lanka. Therefore we seek the help and assistance of United States of America to pass a resolution against Sri Lanka in the forthcoming UNHCR meet to be held at Geneva. We request the USA take a firm stand on Sri Lanka by seeking Independent International inquiry on Tamil Genocide committed by the Sri Lankan army under the guidance of Sri Lankan Government. Also USA should come up with a plan to conduct a Independent referendum among the Srilankan Tamils living in Srilanka and also all over the world. Hence by this referendum the world could come to know the decision and wish of the lankan tamil people whether they want to be united or to be separated from srilanka.

We students of Tamil Nadu request U.S. Consul General Jennifer McIntyre , to take this message to the President of United States of America to bring long pending justice to the Tamils. We assure that we will always be grateful to America and yourself . We appreciate all your efforts in this regard.

With Bleeding Hearts
Yours in Tears

Students of Tamil Nadu.

 

1798518_604893682925060_1765906097_n.jpg

 

Joe Britto

(facebook)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.