Jump to content

தமிழ் சொற்புண்ர்ச்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல நாடுகள் என்பதா சரியான புணர்ச்சி. களத்தில் யாராவது உதவமுடியுமா?

அல்லிகா :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்லிகா பன்னாடு என்பது தான் சரி என்று நினைக்கிறேன்.. இந்த ந் தன்னாவோடு தான் இந்த நா வன்னா வழமையாக வாறது.. எங்கப்பா தமிழ் பண்டிதர்கள் இதைப்பார்க்ககூடாதா..?ஃ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பன்னாடை? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் பார்த்தால் பன்னாடையைப் பிரித்து எழுதினால்( தேவையில்லாத வேலை தான் :x )

பல+நாடை என்று வருகின்றதே! நாடை என்றால் என்னவாக இருக்கும்! :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் பன் + ஆடை = பன்னாடை ஆகாதா..?? து}யவன் A/L என்ன பாடம் எடுத்தனியள் தமிழ் எடுக்கலையோ..?? O/L ல்ல படிப்பிசிருப்பாரே ஆனந்தன் சேர்.... :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பன் + ஆடை = பன்னாடை ஆகாதா..?? து}யவன் A/L என்ன பாடம் எடுத்தனியள் தமிழ் எடுக்கலையோ..?? O/L ல்ல படிப்பிசிருப்பாரே ஆனந்தன் சேர்.... :wink: :P

அல்லிகா பன்னாடு என்பது தான் சரி என்று நினைக்கிறேன்.. இந்த ந் தன்னாவோடு தான் இந்த நா வன்னா வழமையாக வாறது.. எங்கப்பா தமிழ் பண்டிதர்கள் இதைப்பார்க்ககூடாதா..?ஃ :lol:

ஏஎல்லில் நான் கணிதப்பிரிவு தான். அதிருக்கட்டும்

பன்னாடு என்பது பல+நாடு என்றால்

பன்னாடை என்பது பல+நாடை என்று தானே வரும் என்பது என் சந்தேகம்!!

இதை இத்தோடு விடுவோம். பிறகு தன்னனைப் பற்றி ஆர் இங்கு ஆராய்கின்றார்கள் என்று சிலர் சண்டைக்கு வந்திடுவார்கள்! :wink:

Link to comment
Share on other sites

அல்லிகா எங்கட தமிழ் ஆசிரியர கேளுங்க

எனக்கும் இந்த இலக்கண கேள்விகளுக்கும் எட்டாப் பொருத்தம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முயற்சி செய்த அனைவருக்கும் என் நன்றி!

பந்நாடு என்பதே சரியான சொற்புணர்ச்சியென கீழ்வரும் இணையத்தளத்தில் அறிந்துகொண்டேன்!

http://www.muthamilmantram.com

பன்னாடை என்பது பன்னுதல் என்ற வினையில் பிறந்த சொல். பன்னுதல் = முடைதல், பன்னப் பட்டது பன்னாடை. பன்னல் இன்று பின்னல் என்றும் வழங்குகிறது.

விளக்கத்துடன் அல்லிகா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகலிகா இன்றுதான் இதனைப் பார்த்தேன்.

நீங்களே கேள்வியையும் கேட்டு பதிலையும் கூறிவிட்டீர்கள். அதற்குள் சில ஆராய்ச்சிகள்! எல்லாம் நன்றாகவே இருக்கின்றன.

பண்டிதர்கள் யாரும் இதுவரை வரவில்லை.

எனக்குத் தெரிந்தவரையில்:

பல + நாடு = பந்நாடு (இதனை இன்றுதான் பார்க்கிறேன்)

பல + நாடு = பன்னாடு என்று எழுதுவதுதான் வழக்கம்.

தமிழினி கூறியது சரி.

அல்லிகா பன்னாடு என்பது தான் சரி என்று நினைக்கிறேன்.. இந்த ந் தன்னாவோடு தான் இந்த நா வன்னா வழமையாக வாறது.. எங்கப்பா தமிழ் பண்டிதர்கள் இதைப்பார்க்ககூடாதா..?ஃ

_________________

வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்

தமிழினி.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்நாடு, என்று கரம் புணரும்போது சரி என்பவர்கள் ஏன் பன்னாடு என்று சிலர் எழுதுகிறார்கள். அது பிழையல்லவா? :?: :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ன்" உடன் "னா" தான் வரவேண்டும். அதனால்தான் "பன்னாடு" என்று எழுதுவார்கள்.

பன்மை - ஒன்றுக்கு மேற்பட்டது.

பன்னெடுங்காலம் - பல காலம் .

என்று "பன்" இல் ஆரம்பிக்கும் பன்மையைக் குறிக்கும் சொற்களும் வழக்கத்திலுள்ளன.

"அநாதை" யை "அனாதை" என்றும் எழுதுவார்கள். ஒருமுறை தமிழக முதல்வர் தனது ஆசிச்செய்தியிலே இப்படி இரண்டுவிதமாகவும் எழுதியிருந்ததை விழா மலர் ஒன்றில் பார்த்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ன்" உடன் "னா" தான் வரவேண்டும். அதனால்தான் "பன்னாடு" என்று எழுதுவார்கள்.

பன்மை - ஒன்றுக்கு மேற்பட்டது.

பன்னெடுங்காலம் - பல காலம் .

என்று "பன்" இல் ஆரம்பிக்கும் பன்மையைக் குறிக்கும் சொற்களும் வழக்கத்திலுள்ளன.

"அநாதை" யை "அனாதை" என்றும் எழுதுவார்கள். ஒருமுறை தமிழக முதல்வர் தனது ஆசிச்செய்தியிலே இப்படி இரண்டுவிதமாகவும் எழுதியிருந்ததை விழா மலர் ஒன்றில் பார்த்திருக்கிறேன்.

ஆசிரியருக்கு நன்றி. இவ்விளக்கம் சரியானது என்பதை ஒத்துக்கொள்கிறேன். ன் உடன் புணரும்பொழுது வாக மாறுகிறது என்பது உண்மை. இதை விளக்கும் செய்யுள்பற்றிய இணையத்தளங்கள் ஏதாவதுண்டா?

என் தமிழ் ஆசிரியர் ஒரு புத்தகம் வைத்திருந்தார். அதன் பெயரை மறந்து போனேன். அதில் இலக்கண சொற்புணர்ச்சிகள் செய்யுள் வடிவில் விளக்கப்பட்டிருந்தன.

அவரும் தற்போது இடம் மாறிவிட்டார். களத்தில் எவருக்காவது அந்நூலின் பெயர் தெரிந்தால், தயவுடன் அறியத்தரவும்.

நன்றியுடன் அல்லிகா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் பன் + ஆடை = பன்னாடை ஆகாதா..?? து}யவன் A/L என்ன பாடம் எடுத்தனியள் தமிழ் எடுக்கலையோ..?? O/L ல்ல  படிப்பிசிருப்பாரே ஆனந்தன் சேர்....  :wink:  :P

ஆனந்தன் சேர் என்ன மைக்கிலயா படிப்பிச்சவர். 250 பேருக்கு ஒரே நேரம் எண்டா அப்பிடித்தானே படிப்பிக்கலாம் :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்தன் சேர் மைக்கிலும் படிப்பிக்கிறவரே..?ஃ எங்க கிளாஸ்ல கவனம் இருந்திருந்தாத்தானே என்ன பிறேம்.. :wink: :P

ஆனந்தன் சேர் என்ன மைக்கிலயா படிப்பிச்சவர். 250 பேருக்கு ஒரே நேரம் எண்டா அப்பிடித்தானே படிப்பிக்கலாம் :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஒரு கேள்வி இதுவரை வந்த விளக்கம் எம்மைத் திருப்திப் படுத்தவில்லை இருப்பினும் முடிந்தவரை நானும் தேடிப்பார்க்கிறேன். :? :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்தன் சேர் மைக்கிலும் படிப்பிக்கிறவரே..?ஃ எங்க கிளாஸ்ல கவனம் இருந்திருந்தாத்தானே என்ன பிறேம்..  :wink:  :P

அதுதானே வந்திருக்கிற ஆக்களில கவனம் இருக்குமா இல்ல ஆனந்தன் சேர் படிப்பிக்கிறதில கவனம் இருக்குமா :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்லிகா நான் படிப்பதற்காய் பயன்படுத்தும் புத்தகம் ஒன்று உள்ளது.. நாளைக்கு வேணும்னா பெயர் சொல்றன். அதில் சொற்புணர்ச்சி பற்றி இருக்கிறது.. மேலதிக தகவல் நாளைக்குத்தான் தரகூடியதாய் இருக்கும்..

ஆசிரியருக்கு நன்றி. இவ்விளக்கம் சரியானது என்பதை ஒத்துக்கொள்கிறேன். ன் உடன் ந புணரும்பொழுது ன வாக மாறுகிறது என்பது உண்மை. இதை விளக்கும் செய்யுள்பற்றிய இணையத்தளங்கள் ஏதாவதுண்டா?

என் தமிழ் ஆசிரியர் ஒரு புத்தகம் வைத்திருந்தார். அதன் பெயரை மறந்து போனேன். அதில் இலக்கண சொற்புணர்ச்சிகள் செய்யுள் வடிவில் விளக்கப்பட்டிருந்தன.

அவரும் தற்போது இடம் மாறிவிட்டார். களத்தில் எவருக்காவது அந்நூலின் பெயர் தெரிந்தால், தயவுடன் அறியத்தரவும்.

நன்றியுடன் அல்லிகா

Link to comment
Share on other sites

இதுல இருக்கிற ஆட்களெல்லாம் சங்கத்தில் தமிழ் படித்தாக்கள் போலிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே வந்திருக்கிற ஆக்களில கவனம் இருக்குமா இல்ல ஆனந்தன் சேர் படிப்பிக்கிறதில கவனம் இருக்குமா :wink:

மன்னிக்க வேண்டும். அவர் மைக்கில் படிப்பிக்கின்றாரோ என்பதை நான் கவனிக்காமல் இருந்து விட்டேன் :oops: :oops: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுல இருக்கிற ஆட்களெல்லாம் சங்கத்தில் தமிழ் படித்தாக்கள் போலிருக்கிறது.

சங்கத்தில படிக்கல பள்ளில படிச்சனாங்க :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்லிக ஏ யு நுஃமான் எழுதிய அடைப்படைத்தமிழ் இலக்கணம் என்ற நு}லில் விவரமாக உள்ளது. அருகில் உள்ள பு}பாலசிங்கம் புத்தகசாலையை நாடினால் பெற்றுக்கொள்ளலாம்.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்லிக ஏ யு நுஃமான் எழுதிய அடைப்படைத்தமிழ் இலக்கணம் என்ற நு}லில் விவரமாக உள்ளது. அருகில் உள்ள பு}பாலசிங்கம் புத்தகசாலையை நாடினால் பெற்றுக்கொள்ளலாம்.. :P

நன்றி! தமிழினி உங்கள் உதவிக்கு!!!

8) அன்புடன் அல்லிகா!

அது சரி, இங்கே ஒரு விடயத்தைப் பற்றிய கேழ்விகள் எழுப்பினால் ஏன் சிலர் தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள். யாழ்களத்தின் தூய்மையை கெடுக்கிறார்களே! :lol: தமிழைத் தூயதமிழ் நடையில் அனவரும் தெரிந்து கொண்டால்தான் தமிழ் தமிழாக இருக்கும். கன்னித்தமிழில் காதல் கொண்டால் அதன் பின் மீழ்வே வேண்டாம். அப்படியான இனிய தமிழை, தமிழின் ஆதியை, அதன் ஒவ்வொரு அங்கங்களை நம் தலைமுறையன்றி பின்வரும் தலைமுறைகளும் அறியவேண்டும், அறிய முற்படவேண்டும்!

Link to comment
Share on other sites

  • 3 months later...

ளுரதநநவொயn எழுதியது:

இதுல இருக்கிற ஆட்களெல்லாம் சங்கத்தில் தமிழ் படித்தாக்கள் போலிருக்கிறது.

சங்கத்தில படிக்கல பள்ளில படிச்சனாங்க

ஜயா...இன்னு தான் இந்த பகுதிக்குள் நுழைந்தேன்...உங்கள் கேள்வி பதில் கண்டு வியர்ந்தேன்..அத்துடன்...பிறேம்

தூயவன் . சுஜிதன்.பதில் கண்டு குலுங்கி குலுங்கி சிரித்தேன்...

ம்..ம்...சிந்திக்க தக்க கேள்வி பதில்கள்...

நன்றி தொடர்க...

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.