Jump to content

பாம்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் இதற்கு முதலில் எழுதி அழித்தனான், என்ன சொல்வது அல்லது நான் நினைப்பதை எப்படிச்சொல்வது என்று தெரியவில்லை. அண்மையில் இப்படி ஒரு சம்பவத்தை நேரில் பார்த்தோம் இந்தியாவில் தற்போது விடுமுறைக்கு கோயிலில் இருந்து வரும் போது பஸ்ஸில் தான் வந்தோம். நானும் அவளும் கடைசி சீட்டில் இருந்தோம் அத்தை,சித்தி,விஷாலி பக்கத்திலை

இருந்தாங்க ..

ப்ரியா சொன்னாள்.."எனக்கு அந்த பொம்பிளையை பிடிக்கவே இல்லை" !

 

யாரை? ஏன்??

 

"நீயே பாரு.."

 

பஸ்ஸில் நல்ல நெரிசல் 45 - 50 வயது மதிக்கத்தக்க மனுசன் ... உங்கள் கதையில் வரும் சம்பவம். நீங்களே கற்பனை பண்ணிப்பாருங்கள்.

 

"அவளுக்கு தெரிஞ்சும் விலத்தாமல் இருக்கிறாளே" என்றாள் பிரியா..

 

உண்மையில் கோவம் வந்தாலும், அந்த நொடி ஆணாக இருந்து அதைப் பார்க்கும் போது வந்த கோவம்..

 

"இவங்களை எல்லாம் என்ன செய்ய"

 

விடுங்கோ அவளே பேசாமல் இருக்கிறாள்.

 

.............. முடிவு உங்களிடமே .....

 

உண்மையில் இதையும் அந்த அனுபவப் பகிர்வில் எழுதவேண்டும் என்று நினைத்ததுண்டு ஆனால், இதை எப்படி என்று எழுத தவிர்த்திருந்தேன்.

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

 

கையாளப்பட்டது ஒட்டாமல் நிற்குதா :o:blink:

 

 

ஓம்... நான் இதை எழுதியிருந்தால் அந்த இடத்தில் மார்பு என்ற சொல்லையே பயன்படுத்தியிருப்பேன். எம் பேச்சு வழக்கில் இல்லாவிடினும் எழுத்து வழக்கில் இருப்பதுதானே. ஒரு பெண்ணாக நீங்கள் அந்தச் சொல்லை சொல்வதில் சங்கடங்கள் ஏன் என்றுதான் புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  :o:huh:

 

அனுபவிச்சு எழுதினதை நீங்கள் அனுபவிச்சு வாசிச்சீங்களா? :icon_mrgreen:

 

ஒருவேளை இவரும் முயல் பிடிச்சிருப்பாரோ? :unsure::blink:

 

நான் வெள்ளைவேட்டி கட்டின கள்ளன் இல்லை......சுத்த பிராமணியள் மாதிரி என்னாலை பந்தாவும் காட்டத்தெரியாது. நல்லதுகெட்டது மனிசருக்கு தெரியோணுமெண்டால்.....ஒவ்வொருமனிசனும் உண்மை கதைக்க வேணும்....அப்பதான் சமுதாயங்கள் உருப்படும். :icon_idea:

  • Like 1
Link to comment
Share on other sites

உங்கள் துணிவை பாராட்டனும். நன்றி பகிர்வுக்கு. ஊசி வைத்திருக்கனும் எப்பவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இதற்கு முதலில் எழுதி அழித்தனான், என்ன சொல்வது அல்லது நான் நினைப்பதை எப்படிச்சொல்வது என்று தெரியவில்லை. அண்மையில் இப்படி ஒரு சம்பவத்தை நேரில் பார்த்தோம் இந்தியாவில் தற்போது விடுமுறைக்கு கோயிலில் இருந்து வரும் போது பஸ்ஸில் தான் வந்தோம். நானும் அவளும் கடைசி சீட்டில் இருந்தோம் அத்தை,சித்தி,விஷாலி பக்கத்திலை

இருந்தாங்க ..

ப்ரியா சொன்னாள்.."எனக்கு அந்த பொம்பிளையை பிடிக்கவே இல்லை" !

 

யாரை? ஏன்??

 

"நீயே பாரு.."

 

பஸ்ஸில் நல்ல நெரிசல் 45 - 50 வயது மதிக்கத்தக்க மனுசன் ... உங்கள் கதையில் வரும் சம்பவம். நீங்களே கற்பனை பண்ணிப்பாருங்கள்.

 

"அவளுக்கு தெரிஞ்சும் விலத்தாமல் இருக்கிறாளே" என்றாள் பிரியா..

 

உண்மையில் கோவம் வந்தாலும், அந்த நொடி ஆணாக இருந்து அதைப் பார்க்கும் போது வந்த கோவம்..

 

"இவங்களை எல்லாம் என்ன செய்ய"

 

விடுங்கோ அவளே பேசாமல் இருக்கிறாள்.

 

.............. முடிவு உங்களிடமே .....

 

உண்மையில் இதையும் அந்த அனுபவப் பகிர்வில் எழுதவேண்டும் என்று நினைத்ததுண்டு ஆனால், இதை எப்படி என்று எழுத தவிர்த்திருந்தேன்.

 

ஆரம்பத்தில் முழுசிப்போட்டு போனபோதே உணர்ந்தேன் நீங்கள் ஏதோ எழுத நினைத்து முடியாமல் போகிறீர்கள் என்று. இருந்தாலும் நம்ம கூட்டுவாசிகளின் கருத்துப்பதிவுகள் உங்களையும் மனந்திற்ந்து எழுத வைத்திருக்கிறது.

 

விபச்சாரம் மலிந்த இந்தியாவில் இப்படியான சம்பவங்கள் அதிகந்தானே... நீங்கள் பார்த்த அவர்கள் அப்படியான மனிதர்களாகக் கூட இருக்கலாம். :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்... நான் இதை எழுதியிருந்தால் அந்த இடத்தில் மார்பு என்ற சொல்லையே பயன்படுத்தியிருப்பேன். எம் பேச்சு வழக்கில் இல்லாவிடினும் எழுத்து வழக்கில் இருப்பதுதானே. ஒரு பெண்ணாக நீங்கள் அந்தச் சொல்லை சொல்வதில் சங்கடங்கள் ஏன் என்றுதான் புரியவில்லை.

 

நிழலி அதிகமாக வேலைசெய்யும் இடத்தில் இப்படி இடக்கு முடக்காகவே அதிக பாவனையில் இல்லாத சொற்களைக் கொண்டு பகிடிகள் விடுவதால் அதுவே அதிக பரிச்சயம் ஆகிவிட்டது. மற்றப்படி சங்கடங்கள் ஏதுமில்லை

நான் வெள்ளைவேட்டி கட்டின கள்ளன் இல்லை......சுத்த பிராமணியள் மாதிரி என்னாலை பந்தாவும் காட்டத்தெரியாது. நல்லதுகெட்டது மனிசருக்கு தெரியோணுமெண்டால்.....ஒவ்வொருமனிசனும் உண்மை கதைக்க வேணும்....அப்பதான் சமுதாயங்கள் உருப்படும். :icon_idea:

 

கு.சா அண்ணை இப்பிடி வெள்ளாந்தியா இருக்கீங்களே!!!! :rolleyes:

உங்கள் துணிவை பாராட்டனும். நன்றி பகிர்வுக்கு. ஊசி வைத்திருக்கனும் எப்பவும்

 

எதற்கு என்னுடைய துணிவைப்பாராட்டணும் என்று எழுதியுள்ளீர்கள்? :unsure:

இப்படி ஒரு சிறுகதையை எழுதியதற்கா? :rolleyes:

 

இதற்கெல்லாம் என்னைப்பாராட்டவேண்டாம் அப்படியெல்லாம் பாராட்டுச் சொல்லவேண்டும் என்றால் எனக்கு இப்படியொரு கருப்பொருளில் கதை எழுதத் தூண்டிய என்னுடைய வேலையிடத்து இம்சை அரசிகளுக்குத்தான் சொல்ல வேண்டும் வந்தியத்தேவன்

 

தனத்தை... தொட்ட, அல்ப திருப்தியோடை.. பாம்பு தப்பி ஓடியிருக்கலாம்.

கடைசியாய்... சிலாகையால், அடிவாங்கிச் சாகப் போகுது பாம்பு.

திரத்தி, திரத்தி கொத்த வருவதைப் பார்க்க... கொம்பேறி மொக்கன் பாம்பு போலை இருக்குது.

 

 

இருக்கலாம் தமிழ்சிறீ :rolleyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணை இப்பிடி வெள்ளாந்தியா இருக்கீங்களே!!!! :rolleyes:

போலி வாழ்க்கை வாழவேண்டுமா???? :)

Link to comment
Share on other sites

கவிதைகளை எழுதிவந்த உங்களிடம் கவித்துவமான கதைகளையும் எழுத முடியும் என்று காட்டி நிற்கின்ற ஒரு படைப்பு சகாறா அக்கா. 

 

கருப்பொருள், ஒரு குறிப்பிட்ட பாலினத்தை நேரடியாக தாக்குவது போல அமைந்தாலும், அதில் தவறிழைத்தவன் தண்டிக்கபடவேண்டியவனே என்பதில் மாற்று கருத்து இல்லை. இருந்தாலும் உங்கள் முற் குறிப்பு போலவே, பிற் குறிப்பில் மற்றைய பாலினம் விடும் தவறுகளையும் சுட்டிகாட்டினால் பாலின நடுநிலைமை இருந்திருக்கும் என்பது எனது கருத்து.

 

ஜீவா எழுதிய கருத்திற்கு நீங்கள் பதிலிடும்போது, அவ்வாறு தவறிழைக்கும் பாலினத்தை, காசுக்காக உடலையும் உணர்வுகளையும் விற்பவர்களுடன் ஒப்பிட்டு நியாயபடுத்துவதை அவதானித்தேன். உங்கள் கதையில் தவறிழைப்பவனும் அந்த பாலினத்தில் அந்த வகைக்குள் உட்படுத்தலாம் அல்லவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்குள்ளும் ஒரு நல்லவனும் ஒரு ஊத்தையனும் இருப்பான்.. சிலாகையால அடி வாங்கியவன் இயல்பில் நல்லவனாகவும் இருக்கலாம்!

  • Like 1
Link to comment
Share on other sites

எல்லோருக்குள்ளும் ஒரு நல்லவனும் ஒரு ஊத்தையனும் இருப்பான்.. சிலாகையால அடி வாங்கியவன் இயல்பில் நல்லவனாகவும் இருக்கலாம்!

 

அதே..

 

அழுக்கை அடக்கி மறைக்கிறவன் நல்லவன் எனப்படுவான்.. :D

  • Like 2
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகளை எழுதிவந்த உங்களிடம் கவித்துவமான கதைகளையும் எழுத முடியும் என்று காட்டி நிற்கின்ற ஒரு படைப்பு சகாறா அக்கா. 

 

கருப்பொருள், ஒரு குறிப்பிட்ட பாலினத்தை நேரடியாக தாக்குவது போல அமைந்தாலும், அதில் தவறிழைத்தவன் தண்டிக்கபடவேண்டியவனே என்பதில் மாற்று கருத்து இல்லை. இருந்தாலும் உங்கள் முற் குறிப்பு போலவே, பிற் குறிப்பில் மற்றைய பாலினம் விடும் தவறுகளையும் சுட்டிகாட்டினால் பாலின நடுநிலைமை இருந்திருக்கும் என்பது எனது கருத்து.

 

ஜீவா எழுதிய கருத்திற்கு நீங்கள் பதிலிடும்போது, அவ்வாறு தவறிழைக்கும் பாலினத்தை, காசுக்காக உடலையும் உணர்வுகளையும் விற்பவர்களுடன் ஒப்பிட்டு நியாயபடுத்துவதை அவதானித்தேன். உங்கள் கதையில் தவறிழைப்பவனும் அந்த பாலினத்தில் அந்த வகைக்குள் உட்படுத்தலாம் அல்லவா.

 

நன்றி பகலவன் உங்கள் வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும்

 

பகலவன் ஒரு சிறுகதை ஒரு கருப்பொருளைச்சுமந்து வரும்போது அந்தக்கதையின் வடிவம் வெற்றிபெறும். ஒரே விடயத்தை இரண்டு பாலினங்களுக்குள் சம அளவில் எழுத விளையும்போது கதையின் வடிவம் கட்டுரைத்தனத்தை கொண்டதாக மாறக்கூடியதாக அமைந்துவிடும். அப்படியும் எழுதலாம் அதற்கு மிகவும் கைதேர்ந்த எழுத்தாளர்களாக இருக்கவேண்டும். அத்தோடு எழுதப்படும் விடயம் கதையின் இயல்புநிலையைத் தாண்டி ஒட்டாத்தன்மையை வெளிப்படுத்திவிடக்கூடாது. இதன் மறுபக்கத்தையும் எழுதலாம். அதேநேரம் எதிர்பாலினத்திலும் இத்தகைய விடயங்கள் இல்லாமல் இல்லை. எனக்குத் தெரிந்தவரை பல விடயங்கள் இருக்கின்றன. அவற்றைக்கதை வடிவில் எழுத விருப்பம்தான். காலம் கைகொடுக்கும்போது நிச்சயமாக பரவலாக எழுதுவேன். :wub:

 

ஆணும் பெண்ணும் உடன்பட்டு உரசல்களை மேற்கொள்ளும்போது அது சமூக ஒழுக்கத்திற்கு மாறானதாக இருந்தால் அது விபச்சாரம் என்ற வரைவுக்குள்தான் அடங்கும். அதுவே ஒரு பாலினத்தின்மேல் மற்றப்பாலினம் காவாலித்தனமாக கட்டவிழ்த்துவிடும் தொடுகைகள் என்றால் தண்டனைக்குரியனவே. அங்கு அந்த கயமையை மேற்கொள்பவரிடம் காணப்படுவது விபச்சாரத்தன்மையைக் காட்டிலும் எதிர்பாலினத்திடம் காட்டும் அதிகாரமும், அலட்சியமும், சகமனிதர் அனுமதியின்றி அவர்மீதான அத்துமீறிய செயல்கள் மூலம் சுயஇன்பம்  நுகரும் திருட்டுத்தனமும் ஆகும். ஒருவர் அனுமதியின்றி எதிர்பாலினத்தார் பாலியல் சார்ந்த தொடுகைகளை மேற்கொள்வதை விபச்சாரம் என்ற பதத்திற்குள் உட்படுத்த முடியாது. பகலவன் உங்கள் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை. :rolleyes:

Edited by வல்வை சகாறா
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.