Jump to content

இலங்கை கொத்து ரொட்டி செய்யும் முறை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், அலை!

 

இதைச் சிங்கப்பூரில் 'Jaffna Rotti'என்று அழைப்பார்கள்!

 

நாங்களும் அப்படி அழைத்தால் என்ன? :D

 

பிறகு, பிரதேச வாதம், எண்டு என்னோட ஒருத்தரும் சண்டைக்கு வரக்கூடாது! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

செய்முறை இணைப்பிற்கு நன்றி தப்பிலி...சிலர் கரட்டும் சேர்ப்பார்கள்
 
எப்படி இதைப் பார்க்காமல் விட்டேன் என யோசித்தேன் பின்னர் தான் கண்டு பிடித்தேன் இந்த நேரம் தான் அம்மா இறந்து விட்டார் என ஊர் போயிருந்தேன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் கொத்துரொட்டி செய்யும் போது கடைசியில் எல்லாத்தையும் சேர்த்து எப்படி கொத்துறனீங்கள்?

பெரிய அண்டா ஒண்டுக்கை போட்டிட்டு ரெண்டு கட்டில் சட்டத்தை கழட்டி எடுத்துக்கொண்டுபோய் நீங்கள் ஒரு பக்கத்திலையும் உங்கள் நண்பர் மற்றபக்கத்திலும் நிண்டுகொண்டு யாழிலை அடிக்கடி உங்களை ரென்சன்படுத்திற யாரையாவது நினைச்சுக்கொண்டு ரண்டு போடு போடுங்க.....கொத்து ரெடி.. :D இதுகெல்லாம யோசிப்பாங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கொத்தைவிட  அது கொத்திற  சத்தம் தான் பிடிக்கும்  :D

Link to comment
Share on other sites

நீங்கள் முன்பு restaurant இல் வேலை செய்துள்ளீர்கள் போலிருக்கு. :D

 

படிக்கும் பொழுது KFC மற்றும் சமோசா, ஸ்பிரிங் ரோல்ஸ் செய்யும் இந்திய சிற்ருணவுகள்  தொழில் கூட்டமொன்றில் மாத்திரம் இல் வேலை செய்திருக்கிறேன். இதெல்லாம் சிறு வயதில்,  ஊரில் பார்த்த அனுபவங்கள்.

 

அதுக்காக படிப்பு முமுடிந்திட்டா என்று கேட்க வேண்டாம். நாங்கெல்லாம் 'என்றும் மாணவன்' ரகம். :D

Link to comment
Share on other sites

செய்முறை இணைப்பிற்கு நன்றி தப்பிலி...சிலர் கரட்டும் சேர்ப்பார்கள்

இப்பெல்லா கரட், கத்தரிக்காய், Tesco வில் வாங்கிய Mixed Vegitable சேர்த்து remix பண்ணுகிறார்கள். அதெல்லாம் கொத்து ரொட்டியல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கொத்தைவிட  அது கொத்திற  சத்தம் தான் பிடிக்கும்  :D

இந்தவியாதி கொத்திலை மட்டுமோ..இல்ல எல்லாத்திலயுமோ..? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


 

கொத்து ரொட்டிக்குப் பாவிக்கும் ரொட்டி செய்வது ஒன்றும் கஷ்டம் இல்லை. நிறைய எண்ணெய் விட்டுக் குழைத்து, ரொட்டி தட்டும் பொழுதும் நிறைய எண்ணெய் விட்டு பிரட்டிப் பிரட்டி வீச வேண்டும். காற்றில் வீசாமல் மேசையில் வைத்தே இலகுவாக வீசலாம்.


 


 நிறைய எண்ணெய் போடுவதால் அந்த ரொட்டி உடலிற்கு நல்லதல்ல.  அதனால் நான் சாதாரண ரொட்டி செய்து மெல்லியதாக வெட்டிப் பாவிப்பேன்.

 

 

இணைப்பிற்கு நன்றி அலைமகள்

 



கொத்துரொட்டி தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம்.


தமிழ்சிறி அண்ணை  பக்கத்திலை  இத்தாலி உணவகம் இருந்தால் 

அவர்களிடம் சென்று கொஞ்சம் பிசா செய்யும் மாவைக் கேட்டு வாங்குங்கள் 

அந்த மாவும் ரொட்டிக்கு நல்லது. சிலர் ஈஸ்ரைக் குறைத்துப் பாவிப்பார்கள் 

அப்படியானால் நீங்கள் கொஞ்சம் ஈஸ்ரைச்சேர்ந்து இன்னொருதரம் பிசைந்து விடுங்கள் :D

 

கொத்து ரொட்டி செய்வதற்குத் தேவையான‌, இரண்டு யோசனைகளைத் தந்த தப்பிலிக்கும், உடையாருக்கும் நன்றி. :)

Link to comment
Share on other sites

படிக்கும் பொழுது KFC மற்றும் சமோசா, ஸ்பிரிங் ரோல்ஸ் செய்யும் இந்திய சிற்ருணவுகள்  தொழில் கூட்டமொன்றில் மாத்திரம் இல் வேலை செய்திருக்கிறேன். இதெல்லாம் சிறு வயதில்,  ஊரில் பார்த்த அனுபவங்கள்.

 

அதுக்காக படிப்பு முமுடிந்திட்டா என்று கேட்க வேண்டாம். நாங்கெல்லாம் 'என்றும் மாணவன்' ரகம். :D

 

அப்ப கெட்டிக்காரன். :)

எனக்கு இன்னொரு டவுட் அண்ணா. ரொட்டிக்கு மா குழைத்து வைத்து விட்டு கிட்டத்தட்ட எவ்வளவு நேரத்தின் பின் சுட வேண்டும்.

 

நான் அனேகமாக குழைத்த உடனேயே சுட்டு விடுவேன். சிறிது நேரமென்றாலும் வைத்து சுடுவதில்லை.

Link to comment
Share on other sites

அப்ப கெட்டிக்காரன். :)

எனக்கு இன்னொரு டவுட் அண்ணா. ரொட்டிக்கு மா குழைத்து வைத்து விட்டு கிட்டத்தட்ட எவ்வளவு நேரத்தின் பின் சுட வேண்டும்.

 

நான் அனேகமாக குழைத்த உடனேயே சுட்டு விடுவேன். சிறிது நேரமென்றாலும் வைத்து சுடுவதில்லை.

 ஒரு மணித்தியாலம் காணும்  தானே

Link to comment
Share on other sites

நன்றி துளசி.  மட்டுக்கள் யாராவது மற்றத் திரியை இதற்குள் போட்டுவிவீர்களா?

 

Done டணக்கா

Link to comment
Share on other sites

 ரொட்டிக்கு மா குழைத்து வைத்து விட்டு கிட்டத்தட்ட எவ்வளவு நேரத்தின் பின் சுட வேண்டும்.

 

மொத்த மாவையும் 2-4  மணித்தியாலங்கள் குழைத்து  வைத்து (மூடியிருக்க வேண்டும்) , பின்பு அதனை  ஒரு சிறு ரொட்டிக்கு  அளவான உருண்டைகளாக்கி  இன்னும் அரை மணித்தியாலம் மூடி வைக்க வேண்டும். (cling film நல்லது) 

Link to comment
Share on other sites

மொத்த மாவையும் 2-4  மணித்தியாலங்கள் குழைத்து  வைத்து (மூடியிருக்க வேண்டும்) , அதனை  ஒரு சிறு ரொட்டிக்கு  அளவான உருண்டைகளாக்கி  இன்னும் அரை மணித்தியாலம் மூடி வைக்க வேண்டும். (cling film நல்லது) 

 

நன்றி... :)

அலை மச்சிக்கும் நன்றி... :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் கொத்துரொட்டி செய்யும் போது கடைசியில் எல்லாத்தையும் சேர்த்து எப்படி கொத்துறனீங்கள்?

அந்த கொத்துற விசையம் மட்டும் என்ரை மனிசி விரும்பி செய்வா.ஆனா என்ன என்ரை படம் ஒன்டு ஆளுக்கு முன்னால இருக்கும். :D

நீங்கள் கடைகளில் வாங்கும் ரொட்டி எத்தனை நாட்களுக்கு முன்

செய்ததோ.பழுதாகாமல் இருக்க என்ன மருந்து  போட்டு அடைத்தார்களோ என்று

தெரியுமா எமக்கு. அதனால் நாமே ரொட்டி செய்வது சுகாதாரமானது. அதைவிட நாமே

செய்யும் ரொட்டி கடைகளில் வாங்குவதைவிட இருமடங்கு சுவையாக இருக்கும். :)

சின்னத் துரோகி :D

எனக்கு கொத்தைவிட  அது கொத்திற  சத்தம் தான் பிடிக்கும்  :D

எனக்கும்தான் அந்தச் சத்தத்தில் வாய் எல்லாம் ஊறும்  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.