Jump to content

பிரான்ஸ் பாரிசில் மீண்டும் ஒரு வெறியாட்டம் - 3 குர்திஷ் பெண் போராளிகள் சுட்டுக்கொலை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குர்திஷ் மக்கள் இந்தப் படுகொலைக்கு.. துருக்கிய உளவு அமைப்பை குற்றம்சாட்டக் கூடிய தெளிவோடு இருக்கிறார்கள்.

 

ஆனால் எம்மத்தியில்... நாம் சுட்டிக்காட்ட ஒரு தெரிவல்ல.. பல உள்ளன.

 

சிறீலங்கா அரச உளவு அமைப்பு உள்ளது.

 

சிறீலங்கா அரச தமிழ் - முஸ்லீம் விசுவாசிகள் உள்ளனர்.

 

ஒட்டுக்குழு மிச்சசொச்சங்கள் உள்ளன.

 

தமிழ் ரவுடிக் கும்பல்கள் உள்ளன.

 

மேலதிகமாக இந்திய றோ இருக்குது.

 

மேற்குலக உளவாளிகள் இருக்கினம்.

 

இதையும் தாண்டி.. இயக்கத்தை விட்டிட்டு ஓடினதுகள்.. வெளியேற்றப்பட்டதுகள்.. இருக்குதுகள். தங்கள் வெறுப்பை உமிழ..!

 

ஆனால் குர்திஷ் மக்களிடம் பல அமைப்புக்கள் இருந்தாலும்.. போராட்டம் என்று வருகின்ற போது பி கே கேயை அங்கீகரித்து நிற்கும் நல்ல அரசியல் தெளிவுண்டு. எம்மவரிடம்....????! காட்டிக்கொடுத்து.. உள்ளதையும் குழப்பி அடிச்சு... தாங்க பிழைக்கிற தெளிவுதான் உண்டு. :lol:

Link to comment
Share on other sites

  • Replies 91
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர காற்றை சுவாசிக்க புறப்பட்ட மக்களை ஆதிக்க சக்திகளின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் ஊடாக அடக்க முயல்கின்றார்கள் ஆனால் அது சுதந்திர உணர்வை மேலும் வலுவாக்கும் என்பதையே வரலாறுகள் பதிந்துள்ளது ! 

Link to comment
Share on other sites

வெற்றியில் நின்றபோது தூக்கி  கொண்டாடியதும்

 

தோல்வியின் போது தாழ்த்துவதும் நீங்கள்  தான்

 

வேறு எவரும் எவருடனும் ஒப்பிட்டு எழுதவில்லை  இங்கு.

 

உங்கள் கூற்று உண்மையானால்

முள்ளிவாய்க்காலில் எமக்கு இவர்கள் விடிவு தந்திருக்கணும். (சனத்தை பார்த்து)

 

குருதிஸ்  மக்கள் என்பது பல  நாடுகளாலும் பல கோடி இசுலாமிய  மக்களாலும்  விரும்பப்படும் விடுதலை அமைப்பு.

அதை பிரான்சிலுள்ள  சிறு  தொகை ஈழத்தமிழருடன் ஒப்பிடுவதே தப்பு  முதலில்.

 

குர்திய மக்கள் இசுலாமிய அடிப்படை வாதத்துக்குள் தங்களது போராடத்தை முடக்கவில்லை.அவர்களை ஒடுக்கும் துருக்கி ஈராக் சிரியா ஆகியவை  இசுலாமிர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள்

 

நியானி: தணிக்கை செய்யப்பட்ட மேற்கோள்

Link to comment
Share on other sites

ஏன் தொடர்ந்தும் நாங்க தான் ஏதாவது செய்யணும் என்று எதிர்பாகிரிங்க நீங்களும் தமிழர் தானே? அதே நாட்டில் இருந்து வந்தவர்கள் தானே நீங்க செய்யலாமே? உங்களாக முடியாது ஜஸ்ட் செய்யிறவன பாத்து காறி துப்பிட்டு இருக்கத்தான் முடியும்

தம்பி சுண்டல் உங்களை எதுவும் செய்ய சொல்லி யார் கேட்டது ? நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று யார் சொன்னது .

நந்தி மாதிரி எல்லாவிடயங்களிலும் மூக்கை நுழைத்து முழுத்தமிழனையும் பயங்கரவாதிகளாக்கி வைத்ததும் அல்லாமல் இப்போ சொத்து பிரிப்பிற்கு அடிபட்டு ரவுடிகளும் ஆக்குகின்ரீர்கள் .

தமிழனுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினால் அடித்த காசு காணும் சும்மா இருந்தாலே காணும் .நாட்டில் எதுவும் செய்பவர்களை தூற்றாமல் அவர்களை அவர்களுக்கு தெரிந்த அரசியலை செய்ய விடுங்கள் .அதுவே கோடி புண்ணியம் .

Link to comment
Share on other sites

நீங்க புலிகளை எதிர்கின்றோம் என்ற போர்வையில் ஒட்டுமொத்த தமிழினத்தையும் காட்டிக்கொடுக்காமல் இருந்தாலே போதும்

Pkk இயக்கம் கூட பயங்கர வாதிகளா தான் அறிவிக்கபட்டிருக்கு ஆனா உடன ஓடிவந்து அஞ்சலி சொல்லுரிங்க உங்களுக்கே உங்க நிலைப்பாடு இன்னும் சரியா புரியல்ல போல

Link to comment
Share on other sites

தம்பி சுண்டல் உங்களை எதுவும் செய்ய சொல்லி யார் கேட்டது ? நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று யார் சொன்னது .

நந்தி மாதிரி எல்லாவிடயங்களிலும் மூக்கை நுழைத்து முழுத்தமிழனையும் பயங்கரவாதிகளாக்கி வைத்ததும் அல்லாமல் இப்போ சொத்து பிரிப்பிற்கு அடிபட்டு ரவுடிகளும் ஆக்குகின்ரீர்கள் .

தமிழனுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினால் அடித்த காசு காணும் சும்மா இருந்தாலே காணும் .நாட்டில் எதுவும் செய்பவர்களை தூற்றாமல் அவர்களை அவர்களுக்கு தெரிந்த அரசியலை செய்ய விடுங்கள் .அதுவே கோடி புண்ணியம் .

 

அண்ணை உங்களை விவரிக்க தமிழிலை சொல்லு ஒண்டு தேடினன்.....   யுரேக்கா  கிடைச்சுது...    அது "ஆக்கம் கெட்ட கூவையள்" ...   

 

PLOT ல்  85 களிலை 5000 போராளிகள் இருந்த போது புலிகளிலை வெறும் 600 நூறு பேர்தான்...   யார் உதை கெடுத்தார்கள்...  ???  மாற்றினர்கள்... ??

 

ஒரு அமைப்புக்கை இருந்து ஒரே அமைப்பாக செயற்படவோ அதை சரியான பாதையிலை செயல்பட வைக்க முடியாதவை தான் நீங்கள்...   அந்த அமைப்பை அழிச்சு போட்டு வெளியாலை வந்தம் எண்டுறீர்களே உங்களாலை ஏன் அந்த அமைப்பின் பலத்தை சரியான பாதையிலை செலுத்த முடியாமல் போனது....??

 

ஈழத்திலை சகோதர படுகொலைகளின் காரணிகளும் காரணகர்த்தாக்களும் உந்த PLOT காறர்தான்...  மறுக்க போகிறீர்களா...??   உங்கட இயலாமைகளை மறைக்க எங்களின் தலைவர் பிரபாகரனை ஓட ஓட விரட்டின உங்கட சவடால்களை ஐயர் எழுதி படிச்சனாங்கள்...    பதிலுக்கு தன்னையும் தன்னை சேர்ந்தவர்களையும் பாதுகாக்க பிரபாகரன் என்ன செய்து இருக்க வேணும் எண்டு  எதிர்ப்பார்க்கிறீர்கள்...???  

 

பிறகு இந்தியாவிலை நிண்டு இராசதந்திரம் செய்து போட்டு வெளிநாட்டுக்கு ஓடி வந்து நிண்டு கொண்டு இராச தந்திரம் செய்யிறீயள்...     அதை மற்றவை செய்தால் ஊரிலை இருந்து பண்ண வேணும் எண்டுறீயள்....   

 

இதுக்குதான் உங்களுக்கு மேலை சொன்ன பட்டம்...

Link to comment
Share on other sites

அண்ணை உங்களை விவரிக்க தமிழிலை சொல்லு ஒண்டு தேடினன்.....   யுரேக்கா  கிடைச்சுது...    அது "ஆக்கம் கெட்ட கூவையள்" ...   

 

PLOT ல்  85 களிலை 5000 போராளிகள் இருந்த போது புலிகளிலை வெறும் 600 நூறு பேர்தான்...   யார் உதை கெடுத்தார்கள்...  ???  மாற்றினர்கள்... ??

 

ஒரு அமைப்புக்கை இருந்து ஒரே அமைப்பாக செயற்படவோ அதை சரியான பாதையிலை செயல்பட வைக்க முடியாதவை தான் நீங்கள்...   அந்த அமைப்பை அழிச்சு போட்டு வெளியாலை வந்தம் எண்டுறீர்களே உங்களாலை ஏன் அந்த அமைப்பின் பலத்தை சரியான பாதையிலை செலுத்த முடியாமல் போனது....??

 

ஈழத்திலை சகோதர படுகொலைகளின் காரணிகளும் காரணகர்த்தாக்களும் உந்த PLOT காறர்தான்...  மறுக்க போகிறீர்களா...??   உங்கட இயலாமைகளை மறைக்க எங்களின் தலைவர் பிரபாகரனை ஓட ஓட விரட்டின உங்கட சவடால்களை ஐயர் எழுதி படிச்சனாங்கள்...    பதிலுக்கு தன்னையும் தன்னை சேர்ந்தவர்களையும் பாதுகாக்க பிரபாகரன் என்ன செய்து இருக்க வேணும் எண்டு  எதிர்ப்பார்க்கிறீர்கள்...???  

 

பிறகு இந்தியாவிலை நிண்டு இராசதந்திரம் செய்து போட்டு வெளிநாட்டுக்கு ஓடி வந்து நிண்டு கொண்டு இராச தந்திரம் செய்யிறீயள்...     அதை மற்றவை செய்தால் ஊரிலை இருந்து பண்ண வேணும் எண்டுறீயள்....   

 

இதுக்குதான் உங்களுக்கு மேலை சொன்ன பட்டம்...

 சரியான பட்டம்.............வாலும்  வைத்தால் இன்னும் பொருந்தும் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தம்பி சுண்டல் உங்களை எதுவும் செய்ய சொல்லி யார் கேட்டது ?

நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று யார் சொன்னது .

நந்தி மாதிரி எல்லாவிடயங்களிலும் மூக்கை நுழைத்து முழுத்தமிழனையும் பயங்கரவாதிகளாக்கி வைத்ததும் அல்லாமல் இப்போ சொத்து பிரிப்பிற்கு அடிபட்டு ரவுடிகளும் ஆக்குகின்ரீர்கள் .

தமிழனுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினால் அடித்த காசு காணும் சும்மா இருந்தாலே காணும் .நாட்டில் எதுவும் செய்பவர்களை தூற்றாமல் அவர்களை அவர்களுக்கு தெரிந்த அரசியலை செய்ய விடுங்கள் .அதுவே கோடி புண்ணியம் .

 

 

அண்ணை  ஏதோ புலிகள் உயிரைக்கொடுத்து போராடியபோது அவர்களை ஆதரித்தது போல் எழுதுகின்றார்

 

சும்மா இருந்திருந்தாலே அவர்கள் வென்றிருப்பார்கள்

 

நியானி: சீண்டும் வசனம் தணிக்கை

Link to comment
Share on other sites

பிரான்சில் இனிவரும் காலங்களில் கொலை சகஜமாகி விடும் போலிருக்கே. :(

Link to comment
Share on other sites

நீங்க புலிகளை எதிர்கின்றோம் என்ற போர்வையில் ஒட்டுமொத்த தமிழினத்தையும் காட்டிக்கொடுக்காமல் இருந்தாலே போதும்

Pkk இயக்கம் கூட பயங்கர வாதிகளா தான் அறிவிக்கபட்டிருக்கு ஆனா உடன ஓடிவந்து அஞ்சலி சொல்லுரிங்க உங்களுக்கே உங்க நிலைப்பாடு இன்னும் சரியா புரியல்ல போல

தம்பி சம்பந்தரை பேச்சை கேட்கவில்லை போலிருக்கு .ஓட்டு மொத்த தமிழினமும் இப்ப என்ன ஒளிச்சா இருக்கினம் காட்டி கொடுக்க ?

பி கே கே ,கமாஸ் வெறும் மோட்டு கூட்டமல்ல மேற்கால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்ட விடுதலை இயக்கங்கள் .

Link to comment
Share on other sites

தம்பி சுண்டல் உங்களை எதுவும் செய்ய சொல்லி யார் கேட்டது ? நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று யார் சொன்னது .

நந்தி மாதிரி எல்லாவிடயங்களிலும் மூக்கை நுழைத்து முழுத்தமிழனையும் பயங்கரவாதிகளாக்கி வைத்ததும் அல்லாமல் இப்போ சொத்து பிரிப்பிற்கு அடிபட்டு ரவுடிகளும் ஆக்குகின்ரீர்கள் .

தமிழனுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினால் அடித்த காசு காணும் சும்மா இருந்தாலே காணும் .நாட்டில் எதுவும் செய்பவர்களை தூற்றாமல் அவர்களை அவர்களுக்கு தெரிந்த அரசியலை செய்ய விடுங்கள் .அதுவே கோடி புண்ணியம் .

 

அரிச்சுன்:  வழமை போல திரியை வெற்றிகரமாக திசை திருப்பிவிட்டீர்கள். வாழ்க <_<

 

இதுவரையில் யார் "நாட்டில் அரசியல் செய்கிறார்கள்" என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை எழுதிவிடுங்கள். (அதாவது அவர்களை நான் இனிமேல் எதிர்க்க மாட்டேன் என்று வாக்குறுதி தரவல்ல) அது இனிமேலைய காலங்களில் உங்கள் கருத்துக்களின் ஸ்திரதன்மைகளை புட்டு வைக்க தேவைப்படும். நீங்கள் தூற்றாத தமிழ் அரசியல் செயல்ப்பாட்டாளர்கள் இல்லை. நீங்கள் எதிர்க்காதவர்கள், பிரபல விலாசங்கள், ஒட்டுக்குழுக்கள், சிங்கள அடிவருடிகள் மட்டும்தான்.

 

தொடர்ந்து நளுவல் மட்டும் எழுதி பண்டிதரான பெருந்தகைதான் நீங்கள் :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பி கே கே ,கமாஸ் வெறும் மோட்டு கூட்டமல்ல மேற்கால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்ட விடுதலை இயக்கங்கள் .

 

இத்தாள் அண்ணர் அறியத்தருவது யாதெனில்.. கமாஸ் (தற்கொலை தாக்குதல் உட்பட பொதுமக்களையே இலக்கு வைத்து அதிகம் தாக்கும் ஒரு அமைப்பு).. பி கே கே (இதன் தாக்குதலிலும் பொது மக்கள் பலியாகி உள்ளனர். விடுதலைப்புலிகள் போல அநேக இலக்கு துருக்கிய இராணுவ இலக்காகும்.)  எல்லாம் மேற்கால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்ட விடுதலை இயக்கங்கள். அதேபோல் விடுதலைப்புலிகளும். ஆனால் தாங்கள் மட்டும்.. மோட்டுக் கூட்டம்.. என்று பிரகடனப்படுத்திச் செல்கிறார்..! :D

 

நல்ல முன்னேற்றம்..! இன்னும் கொஞ்ச நாளைக்கு எங்களோட இருந்தார் என்றால் ஆளை மாற்றி எடுத்திடலாம் போலக் கிடக்குது. :lol::D

Link to comment
Share on other sites

சம்மந்தரிண்ட பேச்சை கூட்டமைப்பில உள்ளவங்களே கேகிரதிள்ள இதுக்குள்ள நான் கேக்கனுமாக்கும்

வேணும் ஏன்டா புலிகளை மக்கள் முன்பு வந்து பகிரங்கமாக விமர்சித்து விட்டு தேர்தலில் நிக்க சொல்லுங்க சம்மந்தன அவர் ஜெயிச்சா அவர் கட்ட ரெண்டு செட் வேட்டி வாங்கி கொடுக்கிறன்

Link to comment
Share on other sites

தம்பி சம்பந்தரை பேச்சை கேட்கவில்லை போலிருக்கு .ஓட்டு மொத்த தமிழினமும் இப்ப என்ன ஒளிச்சா இருக்கினம் காட்டி கொடுக்க ?

பி கே கே ,கமாஸ் வெறும் மோட்டு கூட்டமல்ல மேற்கால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்ட விடுதலை இயக்கங்கள் .

மக்கள் முன்னாள் புலிகளை பற்றி விமர்சிக்க முடியாத சம்மந்தன் ஒளிச்சு நிண்டு பாராளுமன்றிலும் வெளிநாட்டு தூதரகங்களிலும் தான் செய்வார் வாக்கு கேக்க போகும் போது செய்யட்டும் அதுக்கு தைரியம் இல்லை

Link to comment
Share on other sites

குர்திஸ் மக்கள்  - மூன்று நாட்டில் இருந்து போராடுகின்றனர். முதன்மையாக துருக்கி அடுத்து  ஈராக் பின்னர் சிரியா.

 

எனவே துருக்கி மட்டுமல்லாது மாற்றிய நாடுகளும் இணைந்து இருக்கலாம்.

Link to comment
Share on other sites

தம்பி சம்பந்தரை பேச்சை கேட்கவில்லை போலிருக்கு .ஓட்டு மொத்த தமிழினமும் இப்ப என்ன ஒளிச்சா இருக்கினம் காட்டி கொடுக்க ?

பி கே கே ,கமாஸ் வெறும் மோட்டு கூட்டமல்ல மேற்கால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்ட விடுதலை இயக்கங்கள் .

 

கமாசுக்கும்  ஹிஸ்புல்லாக்களுக்கும் சண்டையே நடக்கிறது இல்லையோ..  PLO,Fatah

  வின் உறுப்பினர்கள் ஹமாசாலை கொல்லப்பவும் இல்லை எண்டு நீங்கள் அறிக்கை விடுகிறதாக கொள்ளலாமாங்கோ....?? :icon_mrgreen:

 

அண்ணை நீங்கள் படிக்க கனக்க விசயம் இருக்கு... 

Link to comment
Share on other sites

அண்ணை Hollywood படங்கள் பாத்து அப்பிடி போராட்டங்கள் செய்யலாம் எண்டு நினைக்கிறார் போல :D

Link to comment
Share on other sites

இந்த கொலை நிச்சயம் ஒரு அரசியல் கொலைதான் .அந்த மூன்று போராளிகளுக்கும் எனது அஞ்சலிகள் .

தமிழனை விட வேறு எந்த இனத்தவனும் விடுதலைக்கு என்று சேர்த்த பணத்தில் வீடும் காரும்  வாங்க மாட்டான்.ஈனத் தமிழர்களில் பலர் தேசியம் ,போராட்டம் என்று குதித்தே பணம் சுருட்டவும் ,மற்றவனை நாட்டாண்மை செய்யவும் தான்.போர் முடிந்த பின்பு கூட உருப்படியாக எதுவும் செய்யாமல் இவர்கள் கத்தி குளறுவது போராட்டம் தோற்றதற்காக அல்ல தமது பிழைப்பில் மண் விழுந்து விட்டது என்றுதான் . 

 

இதை மீண்டும் மீண்டும் எழுதுவது.... ஒரே ஒரு நோக்கத்தை மட்டுமே கொண்டது.

 

எமது தாயக மக்களை புலம்பெயர் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி, இனப்படுகொலையை முழுமைப்படுத்துவது.

Link to comment
Share on other sites

குர்திஸ் மக்கள்  - மூன்று நாட்டில் இருந்து போராடுகின்றனர். முதன்மையாக துருக்கி அடுத்து  ஈராக் பின்னர் சிரியா.

 

எனவே துருக்கி மட்டுமல்லாது மாற்றிய நாடுகளும் இணைந்து இருக்கலாம்.

 

 ஈரானை மறந்துவிட்டீர்கள் அகூதா. என்னுடன் பல குர்திஸ் இனத்தவர்கள் வேலை செய்கிறார்கள் .உண்மையில் எமது போராட்டம் ,விடுதலைப்புலிகள் மேல் மிகுந்த மரியாதை கொண்டவர்கள். முஸ்லிம் சுமூகத்தில் இவர்கள் வித்தியாசமான ,நல்ல பண்புடைய ஓர் இனம் . ஆழ்ந்த இரங்கல்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தம்பி சம்பந்தரை பேச்சை கேட்கவில்லை போலிருக்கு .ஓட்டு மொத்த தமிழினமும் இப்ப என்ன ஒளிச்சா இருக்கினம் காட்டி கொடுக்க ?

பி கே கே ,கமாஸ் வெறும் மோட்டு கூட்டமல்ல

மேற்கால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்ட விடுதலை இயக்கங்கள் .

 

 

 

அண்ணையின்  2013க்கான பெரும் பகிடி.

நன்றி  அண்ணா.

Link to comment
Share on other sites

இன்றைக்கு ஒரு சொல்.. நாளைக்கு ஒரு சொல் என்று இருப்பவர்களின் பேச்சுக்கு என்றும் மதிப்பு இருந்ததில்லை. போராட்டம் நடக்கும்போது புலிகளுக்கு ஆதரவு. மௌனித்தபிறகு மறு ஆய்வு. இதுதான் எங்கள் சசியின் கொள்கை. அதனால் அவரின் பகிடிகளை பகிடியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

மற்றது அர்ஜுன் அண்ணா..

 

போராட்டம் ஆரம்பித்தபோது புளொட்டுக்கும், புலிக்கும் பொது எதிரி சிங்களம். அந்தச் சிங்களத்தை முதலில் எதிர்த்துவிட்டு பின்னர் அவர்களுடன் போய்ச்சேர்ந்தவர்களின் கணக்கும் மேலே கூறப்பட்ட வகைதான். புலிகளால் ஆபத்து என்று கூறுவீர்கள் எனத் தெரியும். பல்லாயிரக்கணக்கில் இருந்த படைவீரர்கள் புலிகளைச் சமாளித்து பொது எதிரியுடன் மோதுவது பெரிய விடயமாக இருந்திருக்காது. ஆனால் சுலபமாக முழுமுதல் எதிரியுடன் சங்கமித்துவிட்டார்கள்.

 

மாற்றுக்கருத்தாளர்களின் அடித்தளம் அசைவது இந்த இடத்தில்தான்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கிக்கும் பிரான்ஸ் க்கும் ஏற்க்கனவே ஒருத்தருக்கு ஒருத்தர் ஆகாது ஆகவே இப்பிடி ஒரு கொலையை துணித்து துருக்கி மற்றும் அதனுடன் சம்மந்தப்பட்ட அமைப்புகள் செய்திருக்குமா என்பது சந்தேகமே ஏன் என்றால் பல வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய போராடி வரும் துருக்கி க்கு பிரான்ஸ் இன் ஆதரவு அவசியம்

இதே வேலை அண்மையில் பிரான்ஸ் துருக்கியை ஒரு இனப்படுகொலை நாடு என்று அறிவித்ததும் நினைவிருக்கலாம் இதனை அடுத்து அனைத்து தூதரக தொடர்புகளையும் துருக்கி நிறுத்தி வைத்திருந்தது

1915 ஆம் ஆண்டு ஆர்மேனிய மக்கள் படுகொலை தொடர்பாக இந்த நடவடிக்கையை பிரான்ஸ் எடுத்திருந்தது

மச்சி நீ இப்படி ஒரு அறிவாளியா இருபாய் என்று எனக்கு கொஞ்சமும் தெரியாது..உலக நடப்பு உன்னிடம் இருந்து தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது எழுது!!! நண்பன்டா

Link to comment
Share on other sites

பலஸ்தீன விடுதலை இயக்கம் பல அமைப்புகளை கொண்டது .(ஏறக்குறைய பத்து ).FATAH.PFLP.DFLP .இதில் இரண்டாவது பெரிய இயக்கமாகிய ஜோர்ஷ் ஹாபாசின் DFLP யில் தான் புளொட் பயிற்சி எடுத்தது .இப்படி ஒரு அடிப்படையில் இயக்கங்களை ஒன்று சேர எத்தனை முயற்சி எடுத்தார்கள், ஏகபிரநிதித்துவம் மட்டுமே கொள்கைகளாக உடையவர்கள்,ஜனநாயகத்தில் நம்பிக்கை அற்றவர்கள் ,பல்முதன்மை என்றால் என்னவென்று அறியாதவர்கள்,தாம் மாத்திரம் போராட தகுதி உடையவர்கள் என்று மற்றவர்களை துரோகிகளாக்கி அழித்து இன்று தாமும் அழிந்துபோனார்கள் .

மற்ற இயக்கங்கள் அனைத்தும் சிங்களம் தான் எதிரி என்பதில் மிக தெளிவாக இருந்தார்கள் புலிகளை தவிர ,இவர்களுக்கு முதல் எதிரி மாற்று இயக்கங்கள்  (கூட்டணி உட்பட ) பின்னர் தான் சிங்கள அரசு .

மற்ற இயக்கங்களின் அழிவின் பின்னர் கூட அயர்லாந்து மாதிரி ஒரு அரசியல் கட்சியை (சின் பென்) பேச்சுவார்தைக்கு ஆயுத போராட்டதற்கு புலிகளும் இருக்கலாம் என்று சொன்னார்கள் ,எவரிலும் நம்பிக்கையில்லாத தலைமை தலையில் மண்ணை அள்ளி போட்டது .

உலக அரசியல் ,போராட்டம் அவற்றின் வரலாறு இவை பற்றி எதுவித அடிப்படை அறிவுமில்லாமால் வெறுமன ஆயுதத்தால் , தற்கொலை குண்டுதாக்குதலால் நாட்டை பிடிக்கலாம் என கணக்கு போட்ட மொக்கு கூட்டம் .

புலிகள் அழிந்தது போல் பி கே கே யோ அல்லது கமாசோ ஒருநாளும் அழிய போவதில்லை ,இதிலிருந்து விளங்கவேண்டும் போராட்ட அமைப்பின் அடித்தளம் .

Link to comment
Share on other sites

புலிகள் அழிந்தது போல் பி கே கே யோ அல்லது கமாசோ ஒருநாளும் அழிய போவதில்லை ,இதிலிருந்து விளங்கவேண்டும் போராட்ட அமைப்பின் அடித்தளம் .

 

 உண்மை அழியாது .அழிக்கமுடியாது..... ஏனனில் இந்தியா பக்கத்தில் இல்லை

Link to comment
Share on other sites

அர்சுன்: நாங்கள் தொடர்ந்து சம்பந்தரின் பேச்சை வாசித்துத்துதான் வருகிறோம். நீங்கள் சுட்டவரும் பேச்சு ஒன்று மட்டும்தான் 90 வயதை அடையவரும் அரசியல்வாதியின் ஒரேஒரு பேச்சாக நினைத்து அரசியல் எழுத வருவது மட்டும் தான் தங்களின் அரசியல் பாண்டித்தியம்.

 

புலிகளின் தொடர்ச்சியாக் கூறும் நாடுகடந்த அரசு கூட்டமைப்பும் சம்பந்தரும்தான் இலங்கையில் தமிழ் மக்களுக்காக அரசுடன் தீர்வுபற்றி பேசத்தாகவர்கள் என்று நீங்கள் சுட்டும் பேச்சின் பின்னரும் அறிக்கைவிட்டிருக்கிறர்கள். நீங்கள் சம்பந்தின் பேச்ச்சை ஏற்பதாக கூறிம் அதே நேரம் கூட்டமைப்பை தாயகத்தி தனது போராட்டங்களை தொடரும்படி கூறும் நா.க.அரசின் அறிக்கைய பற்றி பிரஸ்தாபிக்கவில்லை. செய்த்திருந்தால் நான் எனது பதிலில் அதையும் அடக்கியிருந்திருக்கலாம்.

அந்த பேச்சில் அவர் PLOTE செய்தவைகள் சரி என்பதால் சித்தார்த்தனை தலைவர் ஆக்குங்கள் என்றல்ல பேசினார்( சங்கரியும் சித்தார்தனும் கூட்டமைப்பில் சேர்ந்த கடைசி உறுப்பினர்கள் என்பதால் அவர்கள் சாதரணமான  கூட்டமைப்பு முடிவுகளில் இன்னமும் பங்கு பற்றத்தொடங்கவில்லை). அந்த பேச்சில் சம்பந்தர் புலி எதிர்ப்பல்ல காட்டினார் என்பதை பலர் தங்கள் ஆய்வில் காட்டிவிட்டார்கள். ஆனால் சிலர் அந்த பேச்சை out of context ஆக எடுக்கிறார்கள். புலிவாந்தி எடுப்போரும் ஓடி வந்து கண்ணை கட்டிகொண்டு தயிர் முட்டி அடித்து விளையாடுகிரார்கள். அந்த பேச்சு தமக்கு சாதகம் என்று அரசியல் விளங்காமல் தடுமாறுகிறார்கள். இந்த கூட்டம்  வழமைபோல், அவரின் 30 நிமிட பேச்சில் இருந்த சாரங்களை ஓடவிட்டுவிட்டு, பன்னாடைகள் மாதிரி அவர் காட்டவந்த சிலவற்றை பிடித்துகொண்டு நிற்கின்றன. பேச்சின் சாரம்- புலிகள் ஜனநாயக அமைப்பல்ல. புலிகள் தோற்றது அரசு சொல்ல முயல்வது போல தமிழர் எல்லா உரிமைகளியும் இந்த அரசின் கீழ் பெற்றுவிட்டார்கள் என்பதால் அல்ல. தமிழர் வேண்டுவது தனிநாடு அல்ல என்றதால் அல்ல. நீங்கள் கூறும் எந்த காரணமும் அல்ல புலிகள் தோற்றது. புலிகள் தோற்றதற்கு காரணம் வேறு.  புலிகள் என்னையும் கூடத்தான் தாக்க முயன்றார்கள். நான் புலி அல்ல.நான் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு கொண்ட அரசியல் கட்சியின் தலைவன். என்னை நீங்கள் புலி ஆக்கிவிட்டு தமிழர் உரிமையை மறுக்க முடியாது.

 

கூட்டமைப்பு புலிகளால் தொகுக்கப்பட்ட ஒரு அமைப்பு. சம்பந்தர் புலிகள் செய்ய முயன்றதையேதான் செய்கிறார் என்பது அரசின் வாதம். இது சம்பந்தரை புலியாக்கி, தேவநாயகத்தையோ அல்லது KPயையோ தமிழரின் அரசியல் கட்சித் தலைவர் ஆக்கி அவர்களுடன் தெரிவுக்குழு என்ற கோமாளிகூக்த்தாட முயலும் அரசின் கபடத்தன சவால்களை சம்பந்தர் சந்திக்க முயன்றதுதான் அந்த  அர்சுன் மறைமுகமாக சுட்டும் சம்பந்தரின் பேச்சு. இதை எற்று அரசு பேச்சுவார்த்தகளை தொடங்காவிடால் அரசு ஏமாறுகின்றது என்பதை சர்வதேசம் எற்க வேண்டும் என்று சர்தேசத்துக்கு அழைப்புவிடுவதுதான் அந்த பேச்சு.

 

சம்பந்தர் பலதடவை, செல்வா காலம் அகிம்சை போராட்டம், தலைவர் காலம்  ஆயுத போராட்டம், இப்போது நடப்பது ராஜதந்திர போராட்டம் என்று கூறிவிட்டார். அவர் தெளிவாக புலிகளின் காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை போராட்டதில் இருந்து விலகவில்லை  என்றதை அடித்து சொல்லியிருக்கிறார். புலிகள் ஜனநாக கட்சி அல்ல. போராளிகள் அமைப்பு. அதில் தமிழ் மக்களுக்காக தொழில்ப்பட அரசியல் அங்கம் இருந்தது. புலிகளின் தோல்வி பற்றி சம்பந்தர் தனது அபிப்பிராயத்தை பற்றி பிரஸ்தாபித்திருந்தார். "அது தமிழ் மக்கள், அரசு காட்டமுயல்வது போல தனிநாட்டுக்கொள்கை புலிகள் தமிழ் மக்கள் மீது வலிந்து நிறுவமுயன்ற அடாவடித்தனம் அல்ல. தமிழ் மக்கள் தமது தீர்வுக்கான தமது அபிப்பிராயதை உடையவர்கள்.  புலிகளின் தோல்வியை வைத்து அரசு தமிழ் மக்களின் அபிலாசைகளை பிழையாக விளங்க வைக்க முடியாது. புலிகளின் தோல்விக்கு பல விளக்கங்கள் இருக்கின்றன. மேற்குநாடுகள்  புலிகள் ஜயனநாயக இயக்கமாக இல்லை என்றார்கள். கூட்டமைப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்டது. இலங்கை சட்டங்களால், தமிழ் மக்களின் ஜனநாயக பிரதிநிதியான கூட்டமைப்பு, தமிழ் மக்களின் தங்கள் தீர்வுக்கான தங்கள் கருத்துகளை வெளியில் சொல்ல முடியாதுஇருக்கிறது. இது புலிகள் ஜனநாயக கட்சி இல்லை என்பதால் மட்டும் அது மாறது.  இதை தான் சம்பந்தர் தனக்கு பாரளுமன்றத்தில் சட்டபடி எடுத்துக்கூறத்தக்க வசனங்களில் கூறினார்.

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.