Jump to content

டெல்லி மருத்துவ பீட மாணவி இறந்துவிட்டதாக Singapore மருத்துவமனை அறிவித்துள்ளது


SUNDHAL

Recommended Posts

இந்திய பெண் எழுத்தாளர் மீனா கந்தசாமி, காஸ்மீரில் இந்திய இராணுவம் பெண்களுக்கு செய்யும் கொடுமைகள் பற்றி ஒரு கட்டுரையை இந்த நேரத்தில் எழுதி விழிப்புணர்வை கொண்டுவர முயன்றுள்ளார்:

 

http://m.outlookindia.com/story.aspx?sid=4&aid=283463

 

ஈழப்பெண்கள் இன்றைய மற்றும் கடந்த கால அவலங்களை பற்றியும் நாம் முறையாக எடுத்து கூறவேண்டும்.

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply

யாழ் மருத்துவமனைக்குள் புகுந்து இந்திய அட்டூழியப்படை மருத்துவர்களையும், தாதிமார்களையும்கூட கொலை செய்தது. இது சந்தேகத்துக்கு இடமற்ற ஆவணமாக இருக்கிறது. அண்மையில்கூட நினைவேந்தலைச் செய்தார்கள் மருத்துவமனையில்.

 

கவலைப்பட்டார்களா வட இந்தியவாலாக்கள்?

Link to comment
Share on other sites

அதற்காக மிகக்கொடுரமாக சித்ரவதை பட்டு இறந்த ஒரு மாணவியை வைத்து அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல

Link to comment
Share on other sites

அதற்காக மிகக்கொடுரமாக சித்ரவதை பட்டு இறந்த ஒரு மாணவியை வைத்து ஆசியால் செய்வது ஏற்புடையது அல்ல

 

நிச்சயமாக இல்லை. ஆனால் அதைத்தான் அவர்கள் செய்தார்கள்.

Link to comment
Share on other sites

இந்தியாவில், உலகத்தின் பெரிய ஜனநாயக ஆட்சியிலும், ஆப்கானிஸ்தானின் தலிபானின் ஆட்சியிலும்,  பெண்கள் பலவேறு கொடுமைக்கும் உள்ளாகின்றார்கள்.

 

எனவே ஆட்சி முறையில் தவறு இல்லை, ஆளுபவர்களைலேயே தவறு !

Link to comment
Share on other sites

இந்தியாவில் உள்ள முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பவே இந்த நாடகம். ஆளும் கட்சிகளின் மாணவர்கள் இத கையில் எடுத்து  போராட்டம் என்ற பேரில் குப்பை கொட்டுகிறார்கள். இதுவரை இந்தியாவில் கற்பளிப்பே  நடக்கலையா?  சமீப காலத்தில் பழங்குடிப் பெண்களை இந்திய பாது காப்பு படைகள் கற்பளித்த போது இந்த மாணவர்கள் எங்கே போனார்கள்?

Link to comment
Share on other sites

ஒரு நியாயமான நாடு என்றால் மன் மோகன் சிங்  பதவியை துறக்கவேண்டும். அது நடக்காது.

 

 பெண்கள் நியாயம் வேண்டும் என்றால், அவர்களே யாரையாவது வைத்து சோனியாவின் குடும்பத்தில் ஒருவர் மீது பாலியல் வன்புணர்வை செய்தால் உண்மையான மாற்றங்கள் நிகழலாம்  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாணவியை... பாலியல் வன்புணர்செய்து விட்டு, ஓடும் பேரூந்தில்... இருந்து தள்ளி விட்டதை... எந்த மனிதனும், செய்யத் துணியாத செயல். குற்ற வாளிகளின்... ஆணுறுப்பில், மன்மோகனையும், சோனியா குடும்பத்தினரையும் விட்டு....   யாழ்ப்பாண முறைப்படி தயாரித்த‌ மிளகாய்த்தூள் தடவுவிக்க‌ வேண்டும்.

Link to comment
Share on other sites

1. India: Petition: Pl sign the petition and pl ask your friends and family to do same:

http://www.causes.com/causes/807089-stop-gangrape-jago-re-india/actions/1716592?query=india&rank=0&utm_campaign=search


2. Sri Lanka:

 

a. 4 children under 16 are raped daily, 24 June 2012,
http://www.sundaytimes.lk/120624/news/4-children-under-16-are-raped-daily-4170.html

 

b. Colombo high-end perverts worse than touts, beach boys — foreigners, 26 October 2012,
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=64661

 

c.Pl let me know if anybody finds the following news in English:
மண்டைத்தீவில் நான்கே வயதேயான சிறுமி பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87050/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த  அப்பாவி பெண் பிள்ளைக்கு அஞ்சலிகள்.

 

மற்றும்படி

இசையின் கருத்தே  எனதும்.

Link to comment
Share on other sites

புதுடில்லி: டில்லியில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மருத்துவ மாணவி உயிரிழந்த பிறகு அவரை பற்றி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, மாணவியை சந்தித்த அவரது பெற்றோர், சகோதரனிடம், தான் வாழ விரும்புவதாகவும், குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தர விரும்புவதாகவும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்னரா என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ சிகிச்சை பெற்று வந்த போது, தனது பெற்றோருடன் சைகை மூலம் பேசி கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. டில்லியில் மாஜீஸ்திரேட்டிடம் இரண்டு முறை வாக்குமூலம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனை பார்த்த டாக்டர்கள், அந்த பெண்ணை தைரியசாலி என பாராட்டியுள்ளனர்.

Dinamalar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த இந்த மாணவியின், பெயரால்....
ஈழத்தில்... ராஜீவின் அமைதிப்படை செய்த குற்றங்களுக்கும், முள்ளிவாய்க்கால் போரின் போதும், அதற்குப் பின்... நேற்றும், இன்றும்... இந்திய ஆசீர்வாத்தத்தால்... தொடர்ந்து கொண்டிருக்கும்... ஈழ உறவுகளுக்கும், விடிவு கிடைக்கும் முகமாக...
மன்மோகன் சிங், சோனியா காங்கிரஸ் ஆட்சியை.. டெல்லிப் போராட்டங்கள் வெட்கம் கொள்ள வைத்து, புற முதுகிட்டு ஓட வைக்க வேண்டும்.
"அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும்." இப் பழமொழி, ஈழத் தமிழன் வாழ்வில் நிஜமாக நடக்க வேண்டும். இதை... என் கண்ணால்... காணவேண்டும்.

Link to comment
Share on other sites

1. India: Petition: Pl sign the petition and pl ask your friends and family to do same:

http://www.causes.com/causes/807089-stop-gangrape-jago-re-india/actions/1716592?query=india&rank=0&utm_campaign=search

 

அதற்குள் 19, 093 பேர் கையொப்பமிட்டுள்ளார்கள். இதுவே தமிழகத்திலுள்ள மாணவிக்கு நடைபெற்றிருந்தால் அல்லது ஈழத்து மக்களுக்கான கையொப்ப வேட்டையாக இருந்திருந்தால் இவ்வளவு நேரத்துக்கும் ஒரு 1000 தாண்டியிருக்குமா?

Link to comment
Share on other sites

மக்களே தயவு செய்து இதை அரசியல் ஆக்காமல் இதை வைத்து அரசியல் செய்யாமல் இது ஒரு சக சகோதரிக்கு ஒரு பெண்ணிற்கு நடந்ததாக எடுத்துக்கொள்ளும்படி அன்புடன் கேட்க படுகின்றீர்கள் எமக்கு அரசியல் செய்ய பல விடையங்கள் இருக்கும் போது மனிதாபினம் அற்று நடந்து கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கின்றேன்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழந்த அனுதாபங்கள்.இது எங்கு யாரால் நடத்தப்பட்டாலும் மிக உயர்ந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்.தயவு செய்து இதுக்குள்ள அரசியலை கலக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

மக்களே தயவு செய்து இதை அரசியல் ஆக்காமல் இதை வைத்து அரசியல் செய்யாமல் இது ஒரு சக சகோதரிக்கு ஒரு பெண்ணிற்கு நடந்ததாக எடுத்துக்கொள்ளும்படி அன்புடன் கேட்க படுகின்றீர்கள் எமக்கு அரசியல் செய்ய பல விடையங்கள் இருக்கும் போது மனிதாபினம் அற்று நடந்து கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கின்றேன்

நன்றி

 

இதை வைத்து நான் அரசியல் செய்யவில்லை. நானும் மனிதாபிமான ரீதியில் கையொப்பமிட்ட பின்னர் தான் இதை எழுதினேன்.

தமிழனாக இருந்தால் யாரும் கண்டுகொள்கிறார்கள் இல்லை. அதை நீங்கள் மறுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் கிந்தியாவில் ஜகஜம் .. இந்த விடயம் இது ஏதோ கொஞ்சம்   மேல் தட்டு வர்க்கம்..இல்லையென்றால் இஞ்சி மரபா விக்கறவன் கூட போராட வரமாட்டான்.. இதெல்லாம் தினசரி நடந்திட்டுதான் இருக்கு

டிஸ்கி:

வீட்டில் புரோட்டா சாப்ப்பிட்டு தூங்குங்கப்பா..

Link to comment
Share on other sites

இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டில் மட்டும் 24 ஆயிரத்து 202 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரையில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டில்லியில் 18 மணி நேரத்துக்கு ஒரு பாலியல் வன்புணர்ச்சி நடக்கிறது. ஆனால் இந்த அனைத்து சம்பவங்களும் ஊடகங்களின் கவனத்தையோ அரசியல்வாதிகளின் கரிசனையையோ பெறுவது கிடையாது.
அப்படியே ஊடகங்களின் கவனம் கிடைத்தாலும் கூட அவ்வாறான சம்பவங்களுக்கு நீதி கிடைத்துவிடும் வாய்ப்புகளும் மிகக்குறைவு.
BBC .

- from fb -
 

Link to comment
Share on other sites

அந்த பெண்ணினுடைய தந்தை ஒரு கூலித்தொழிலாளி அப்பிடி இருந்தும் அவர் தனது மகளை படிக்க வைத்து மருத்துவ பீடத்திற்கு அனுப்பி இருகின்றார் ஆக மேல்வர்க்கம் என்கின்ற வாதம் இங்கு எடுபட்டு போகின்றது

கண்டிப்பாக இந்தியாவில் அதுவும் டெல்லியில் இது ஒரு தொடர்கதை இதுக்கொரு முற்றுப்புள்ளி வைக்கத்தான் போராட்டங்கள் நடைபெறுகின்றது ஆகவே அந்த போராட்டங்களுக்கு அதரவு கொடுக்க வேண்டியது எமது கடமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின்ட நண்பர்  ஸ்டெடஸ் ..?  இருவரும் நண்பர்கள் .. அர்த்த ராத்திரியிலும் எங்கிட்டாவது சுத்திட்டு திரியட்டும் அது நமக்கு கவலை இல்லை.. அதை பற்றி அவர்கள் கவலை பட்டு இருக்கணும் ..  டில்லி அரசாங்கம் கவலை பட்டு இருக்கணும்  இவுங்களுக்காக நீங்க மாய்ந்து மாய்ந்து குரல் கொடுத்தாலும் ..  ஒட்டுறதுதான் ஒட்டும் (இனம்)

டிஸ்கி:

மறுபடியும் இந்திகாரங்களிடம் "டமில் இலம்" என்று ஆரம்பியுங்களேன்..  ஆக்கியுளி ...கெமிக்களி.. சைக்காலிஜிக்களி... மெண்டலி....  "ராஜிவி காந்திஜீ" ஈஸ் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கு குட்டைப் பாவாடை அணிந்து செல்வதால் பாலியல் தொந்தரவுகள் அதிகரிக்கிறது: பாஜக எம்.எல்.ஏ.


டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

 

குறிப்பாக சிறுமிகளை பலாத்காரம் சமூகச் சீர்கேடுகள் பெருகி வருகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலிக்கிறது.

 

அதேசமயம், இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் எந்த சூழ்நிலையில் ஏற்படுகிறது என்பதையும் ஆராய வேண்டியிருக்கிறது.

 

அந்த வகையில், பள்ளிகளில் மாணவிகள் குட்டைப் பாவாடையை சீருடையாக அணிந்து வருவது, பாலியல் தொந்தரவு வழக்குகள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது என்று ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. பன்வாரி லால் சிங்கால் கருத்து தெரிவித்திருக்கிறார்.

 

இதுதொடர்பாக அவர் மாநில தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், ‘ஆழ்வார் நகரில் உள்ள பல இடங்களில் மாணவிகள் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர் அல்லது பள்ளி பேருந்துகளுக்காக காத்திருக்கின்றனர். அப்போது குறும்பு மற்றும் கேலிப்பேச்சுக்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

 

இந்த நகரின் பல தனியார் பள்ளிகளில் குட்டைப் பாவாடைகளே சீருடையாக உள்ளன. பெண்களுக்கு எதிரான சமூக குற்றங்கள் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, இத்தகைய சீருடைகள் தடை செய்யப்பட வேண்டும். அதற்குப் பதிலாக மாணவிகளுக்கு சல்வார் கமிஸ், பேண்ட்-சட்டைகளை சீருடையாக வழங்க வேண்டும். இது தீவிர சீதோஷ்ண நிலையில் இருந்தும்மாணவிகளை பாதுகாக்கும்’ என்று கூறியுள்ளார்.

 

நன்றி நக்கீரன்.

 

பா.ஜ.க  ஆக்களையும்.. இந்திய ஆண்களையும் பிறப்பு முதலே குட்டைப் பாவாடைகள் நிறைந்த பெண் பொம்மைகள் மத்தியில் வளர்த்தெடுத்து வந்தால்.. இந்தப் பிரச்சனை வராது. இதற்கு எல்லாம் முக்கிய காரணம்.. ஆண் - பெண் என்ற ஆழமான பால் பிரிவினையும்.... பெண் உடற்கூற்றியலில் பலவீனமானவள்.. கவர்ச்சியானவள் என்ற கருத்தியலை விதைக்கும் சினிமாவும்.. அரசியல்வாதிகளும்.. புராணங்களும்....இந்தியாவின் பிற்போக்கான கலாசாரப் பின்னணியுமே ஆகும். அத்தோடு சட்டத்தை சரியான வகையில் அமுலாக்காத நீதி நிர்வாகத்துறைகளும்.. பாலியல் அறிவு குறைந்த மாணவர் சமூகமும்..!

 

 

293970_10152384974795198_1989367738_n.jp

 

தமிழகத்தில் அண்மையில் பாலியல் வல்லுறவின் பின் கொல்லப்பட்ட இந்த தமிழ் மாணவி.. குட்டைப் பாவாடை.. அல்லது ஆண்களின் காமக் கிளர்ச்சியை தூண்டும்.. உடை என்பதன்  காரணமாகவா கொல்லப்பட்டார்...???!

 

இந்தியாவிலும் இலங்கையிலும் அடிப்படை சமூக அறிவியல் அறிவற்ற அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் எடுக்கும் கருத்தியல் நிலைப்பாடுகளே பெண்களின் இந்த நிலைக்குக் காரணம். இந்த இரண்டு கூட்டத்திற்கும் சரியான மூளைப் புனருத்தாரனம் வழங்க வேண்டும். அத்தோடு சமூகவியலாளர்கள் சமூக ஆராய்ச்சிகள் மூலம் சமூகத்தை அறிவூட்டி வளர்க்க வேண்டும். மாறாக.. இப்படியான போலி அல்லது ஊகக் கருத்தியல்களை விதைக்க சந்தர்ப்பமளிப்பதை தடுக்க வேண்டும். இவையே பெண்கள் மீது தவறான பார்வைகளைத் தூண்ட வகை செய்கின்றன.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமியில் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் பாலுறவுக்காக தன் துணைப் பாலை கொல்லும் அளவிற்கு துன்புறுத்துவதில்லை. ஆனால் 6 அறிவு கொண்ட மனிதனில்.. மட்டுமே இந்த வக்கிரம் தலையெடுத்துள்ளது. அதற்குக் காரணம்.. மனித சமூகக் கட்டமைப்புக்களும் சிறு வயது முதல் பல்வேறு வடிவங்களில்..விதைக்கப்படும்  பாலியல் மற்றும் ஆண்.. பெண் பற்றிய தவறான.. மிகைப்படுத்திய.. அதீத பாலுணர்வைத் தூண்டக் கூடிய.. கருத்தியல் சித்தாந்தங்களுமே..!

Link to comment
Share on other sites

இந்தியா எங்களுக்கு 1000 செய்திருக்கட்டும் தலைவர் சொன்னது போல இந்திய எங்களினுடைய தந்தை நாடு அதை நாங்கள் இன்றும் என்றும் ஆழமாக நேசிப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்த டெல்லி மாணவியின் உயிரிழப்பு மிகத் துயர் மிக்கதே. அது கடும் தொனியில் கண்டிக்கப்படத்தக்கது மட்டுமன்றி தடுக்கப்பட வேண்டியதும் கூட. ஆனால் இதே காரணங்களோடு ஈழத்தில் சிங்கள இனவெறி அரசாலும்.. இந்திய அமைதிப்படையாலும்.. தமிழ் பெண்கள் திட்டமிட்டு பாலியல் ஆயுதம் கொண்டு.. அதுவும் கோத்தபாய போன்றவர்களின் பகிரங்க முழக்கத்துடன்.. அழிக்கப்பட்ட போது.. ஏன் இவர்கள் குரல் கொடுக்கவில்லை..???!

 

இன்று இந்த மாணவிக்கு இரங்கும் கருணாநிதி.. பிரணாப் முகர்ஜி.. மன்மோகன் சிங்.. சோனியா காந்தி போன்றவர்கள்.... அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஈழத்தில் தமிழ் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட..(கோத்தாவின் வெளிப்படையான முழக்கமான தமிழ் பெண்கள் எமது படையினருக்கு (சிங்களப் படையினருக்கு).. தமிழ் ஆண்கள்.. நந்திக் கடலுக்கு என்று சொல்லிச் சொல்லி) முள்ளிவாய்க்காலிலும் அதன் பின்னரும் இன்று வரையும் தொடரும்.. மிகக் கொடூர பாலியல் வன்புணர்வுக் கொலைகளையும்.. ஏனைய தமிழினப் படுகொலைகளையும்.. அன்று மட்டுமன்றி..இன்று வரை கண்டிக்காத நிலையைக் காண்கிறோம். இந்த அரசியல் பச்சோந்திகளின் அரசியல் நீலிக்கண்ணீருக்கு.. ஆதாயத்திற்கு ஒரு அப்பாவி மாணவியின் உயிரும் அவலச் சாவும் தானா கிடைத்தது..???!

 

இதே போல் இன்னொரு ஆதங்கம்... நியாயமான ஆதங்கமும் கூட... முக நூலில் இருந்து....

 

டெல்லி மாணவிக்கு தலைவர்கள் இரங்கல். தமிழ் பெண்களை பற்றி கவலையில்லை !

பாலியில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப் பட்டு பின்பு கொடூராமாக தாக்கப்பட்ட டெல்லி மாணவி இன்று இறந்த செய்தி இந்தியாவையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. உலுக்கி உள்ளது .

இந்திய ஊடகங்களில் இது குறித்து விவாதம் நடந்த வண்ணம் உள்ளது . இந்தியா மட்டுமல்ல சர்வதேச ஊடகங்களில் கூட இந்த செய்தி தலைப்புச் செய்தியில் இடம் பிடித்துள்ளது. டெல்லி மாணவியின் இறந்த செய்தி கேட்டதும் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதிக்கு விரைந்து வந்துள்ளனர். அமைதிப் பேரணியும் நடத்துகின்றனர். டெல்லி நகரின் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என்று கருதி டெல்லி அரசு 144 தடை சட்டம் போட்டுள்ளது. இதனால் பத்திற்கும் மேற்பட்ட தொடர்வண்டி நிலையங்கள் மூடப்பட்டன. இந்தியா நுழைவாயில் என்று சொல்லக் கூடிய இந்தியா கேட் பகுதியில் மக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டங்களை தவிர்க்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய பிரமதரும் ஜனாதிபதியும் இறந்த பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர். ஜனாதிபதி ஒரு படி மேலே போய் இறந்த பெண்ணுக்கு வீர வணக்கம் செலுத்தி உள்ளார். வீர மங்கை என்று போற்றி உள்ளார். தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் . திமுக தலைவர் கருணாநிதி இந்த பெண்ணுக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் நாட்டில் உள்ள மேல்தட்டு குடும்பங்கள் இன்று அந்த பெண்ணுக்கு இரங்கல் தெரிவிக்க கடற்கரையில் ஒன்று கூடுகிறார்கள்.

இப்படி ஒரு நிலை இருக்க, டெல்லி நிகழ்விற்கு பிறகு தமிழகத்தில் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்ட பெண்கள், பள்ளி மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தூத்துக்குடி அருகே புனிதா என்னும் ஏழாம் வகுப்பு மாணவி வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டாள். சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள சம்பந்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தியா (வயது 20) என்ற பெண்ணை மூன்று பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்ததோடு கடுமையாக தாக்கி சம்பவம் நடந்த 3-வது மாடியில் இருந்து வீசி இருக்கிறார்கள். இதனால் சந்தியாவுக்கு தலையில் பலத்த படுகாயத்ததால் இரத்தப்போக்கு அதிகரித்து ஆபத்தான நிலையில் கடலூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவர் வாக்குமூலத்தில், 'தன்னை 3 பேர் பலாத்தராத்திற்கு உட்படுத்தி மாடியில் இருந்து வீசியெறிந்தாக கூறி இருக்கிறார்.' அதற்கு பின் சில மணி நேரத்தில் இறந்திருக்கிறார். ஆனால் தொலைக்காட்சியிலும் ஊடகத்திலும் அப்பெண் தற்கொலை செய்து கொண்டதாக அறிவித்தன.

அடுத்ததாக காரைக்கால் பகுதியை சேர்ந்த வினோதினி என்ற பெண் மீது அமிலம் வீசி ஒரு கொடூரன் தாக்குதல் நடத்தினான். அதனால் வினோதினி தனது இரு கண்களையும் இழந்து ஒட்டு மொத்த முகமும் சிதைகப்பட்டு உள்ளது. முகம் முழுவதும் அறுவை சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் அவரும் உயிருக்கு போராடி வருகிறார். இவர் மருத்துவ செலவிற்கு நிதி உதவி கேட்டும் எந்த பெண்கள் அமைப்பும், சமூக அமைப்பும், ஆட்சியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் உதவி செய்ய முன்வரவில்லை.

அதே போல் இடிந்தகரை அணுஉலைப் போராளி ரோசலின் என்பவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது நோய்வாய்ப் பட்டார். சிறையில் அரசு அவருக்கு மருத்துவம் சரிவர பார்க்கவில்லை. அதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் இறந்து விட்டார்.

இவ்வாறு தமிழகத்தில் தொடர்ந்து பெண்கள் தாக்கப்பட்டும், வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப் பட்டும் வருகிறார்கள். இது குறித்து எந்த பெண்கள் அமைப்பும் போராட முன் வரவில்லை. தமிழக முதல்வர் பெயருக்கு கூட இந்நிகழ்விற்கு கண்டனம் தெரிவிக்க வில்லை. கருணாநிதி போன்றவர்கள் வாய்மூடி மௌனம் சாதித்தனர். தமிழக ஊடகங்கள் டெல்லி நிகழ்விற்கு காட்டிய அக்கறை தமிழக பெண்களின் அவல நிலைக்கும் காட்டி இருந்தால் ஓரளவிற்கு இப்பெண்களுக்கு நீதி கிடைத்திருக்கும்.

மெரீனா கடற்கரையில் கூடிய வடஇந்திய மாணவர்கள் மற்றும் திரைப் பட நடிகைகள் தமிழக பெண்களை பற்றி கவலை படவில்லை . இன்று இந்தியாவே கொதிக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் தமிழர்கள் தொலைக் காட்சியின் முன் அமர்ந்து நிகழ்சிகளை கண்டு ரசிக்கின்றனர். தமிழ் சமூக ஆர்வலர்கள் மட்டும் இந்திய நாட்டின் இந்த போராட்டத்தை கண்டு கொந்தளிக்கின்றனர். தமிழீழத்தில் இந்திய அரசின் துணையோடு தமிழ் பெண்கள் ஆயிரம் ஆயிரம் பேர்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொன்று குவிக்கப்பட்டனர். அதற்காக தமிழ் மாணவர்கள், அமைப்புகள் கட்சிகள் போராடினர். ஆனால் இந்திய ஊடகங்கள் தமிழீழத்தில் நடைப் பெற்ற கொலைகளை நியாயப்படுத்தியது. இந்திய பிரதமரோ , ஜனாதிபதியோ ஒரு கண்டன அறிக்கை கூட விடவில்லை . தமிழகத்தின் அப்போதைய முதவ்வரோ , நடக்கின்ற போராட்டம் அனைத்தையும் ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். அதனால் முத்துக்குமார் போன்ற இன உணர்வாளர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

தற்போது தமிழ் சமூக ஆர்வலர்கள் வைக்கும் குற்றச் சாட்டு என்னவெனில் , தமிழ் பெண்களுக்கு இவ்வாறான அவல நிலை தொடரும் போது தமிழ் நாட்டில் உள்ள இந்தியர்களோ, இந்தியாவில் பிற பகுதியில் உள்ள இந்தியர்களோ ஏன் குரல் கொடுப்பதில்லை என்பது தான் . இந்திய ஆட்சியாளர்களும் தமிழ் நாட்டின் ஆட்சியாளர்களும் ஏன் தமிழ் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதில்லை? தமிழகத்தை தமிழர்கள் ஆள வில்லை என்பதால் தமிழர்கள் போராட முன்வரவில்லையா அல்லது வடஇந்தியா மட்டும் தான் இந்தியாவா என்ற கேள்வி எழுப்பி உள்ளனர் தமிழ் சமூக ஆர்வலர்கள். இந்த கேள்விக்கு தமிழர்கள் தான் பதில் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அவலத்திற்கு குரல் கொடுக்காமல் டெல்லியில் நடந்த அவலத்திற்கு தமிழக மக்கள் குரல் கொடுத்துக் கொண்டிருப்பது, தங்கள் வீட்டின் பிரச்னையை விட எங்கோ இருக்கும் வீட்டின் பிரச்சனைக்கு தான் தமிழர்கள் குரல் கொடுப்பார்கள் என்ற பழி தமிழ்நாட்டின் மக்களின் மேல் விழுந்துள்ளது . இந்த பழியை துடைக்க தமிழர்கள் ஒன்றாக வேண்டும் . தமிழ் இனத்திற்காக போராட முன் வரவேண்டும்.

- இராஜ்குமார் பழனிசாமி

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.