Jump to content

"ஆதி"ன்னா.....அட்டகாசம் :)


Recommended Posts

கன நாட்களுக்குப்பிறகு ஆதி வந்திருக்கேன்...

 

அட்டகாசம் அதிகமா இருக்கும் கூட்டுச்சேர்ந்து கும்மாளம் அடிக்க மீண்டும் அடர் அவை கூட உள்ளது. பலவீனமான இதயம் உள்ளவர்கள் இந்த அடர்அவைப்பக்கம் வந்து ஆதியிடம் கடிவாங்கி அழவேண்டாம் என்பதை ஆதி ஆரம்பத்திலேயே சொல்லிக்கிறேன்.... பின்னாடி ஆரேனும் கண்ணைக்கசக்கிட்டு மட்டுக்களுக்கு கடிதம் போட்டு ஆதியின் வாலை நறுக்க ஏற்பாடு செய்யக்கூடா....

 

அழுவான் குஞ்சுகளுக்கு ஆதியின் கொம்பனியில் அட்டகாசம் பண்ண அனுமதி கிடையாது. தெம்பான தும்பியின் காதிற்குள் தும்பு நுழைக்கிற கரப்பான் பூச்சிகளுக்கு மட்டும்தான் வேக்கன்சி இருக்கு...

 

கங்காருக்குட்டிகள் வெல்கம்....

 

ஆதியின் பேச்சில் ஆரேனும் நொந்து நூலான ஆதிக்கு தனிமடலில ஆரும் பாக்காம எழுதிவிடுங்கோ....

 

 

சரி ஆரம்பிப்போமா... இது கொம்பிச்சனத்திற்காக :lol: :lol: :D

 

 

Link to comment
Share on other sites

வணக்கம் ஆதிவாசி.. என்ன கனகாலத்துக்குப் பிறகு.. :rolleyes:

 

இணைப்பு நல்லா இருக்கு.. ஆனால் ஏற்கனவே ஞான் பார்த்திட்டுண்டு.. :D

 

 

Link to comment
Share on other sites

வணக்கம் திருடங்குவார்

அஞ்ஞாத வாசம் முடிஞ்சி அரசாள வந்திட்டமாக்கும்..

 

நிம்மள் பார்த்துண்டு நம்மளுக்கு தெரியுமண்டி

டங்குவாரை கழட்டிக் கொடுப்பா சித்த நேரத்தில கங்காருக்குட்டிகள் இவ்லோகத்தில சஞ்சரிக்கிறச்சே மாட்டிவிட்டிடணும்..

 

 

 

திரு . டன்+குவார் = திருடங்குவார் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசி காட்டுவாசியாக குடும்பம் குட்டிகளாக இருக்கின்றதால் ஆடிகொருக்கால், அமாவாசைக்கொருக்கால் பெருநாள்களில்தான் வருகின்றார். குட்டிகளை பற பற என்று சொல்லிக் கலைத்துவிட்டு அடிக்கடி வரலாமே.!

Link to comment
Share on other sites

கங்காருக்குட்டி நாட்டில ஆதிவாசிகள் இருக்காங்க ஓய்.. :wub: அவாகிட்ட ஜாஸ்தி டங்குவாருங்க இருக்குமோய்.. :D

 

Australian%20Aboriginals%202.jpg

Link to comment
Share on other sites

ஆதிவாசி காட்டுவாசியாக குடும்பம் குட்டிகளாக இருக்கின்றதால் ஆடிகொருக்கால், அமாவாசைக்கொருக்கால் பெருநாள்களில்தான் வருகின்றார். குட்டிகளை பற பற என்று சொல்லிக் கலைத்துவிட்டு அடிக்கடி வரலாமே.!

 

ஐயய்யோ ஐயய்யோ ஆராரோ அட அசட்டுபய புள்ள ஆராரோ

ஆதிக்குச் சேதாரம் போதாதோ தொப்பிச் கிறுக்கனே துண்ணாதே

 

குட்டிகள் எங்கும் பறக்காதாம் - என்னைக்

கும்மி அடிக்குது சிரிக்காதேம் :(

 

றக்கையை வளர்த்தேன் நான் பறக்க - அட

றவுண்டு போட்டு அடைச்சிட்டாக...

 

ஐயய்யோ ஐயய்யோ ஆராரோ அட அசட்டுப்பய புள்ள ஆராரோ

 

flymonk.jpg

Link to comment
Share on other sites

கங்காருக்குட்டி நாட்டில ஆதிவாசிகள் இருக்காங்க ஓய்.. :wub: அவாகிட்ட ஜாஸ்தி டங்குவாருங்க இருக்குமோய்.. :D

 

Australian%20Aboriginals%202.jpg

 

இவங்க டங்குவார் கட்டினாப்பல தெரியலையே... :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி... டி ராஜேந்தர் கூட.. கூட்டுச் சேர்ந்திட்டுப் போல. எதுகை மோனை எல்லாம் இலக்காரமா இருக்கு..!

 

நல்ல வரவு ஆதி.. பட் வன் திங்.. ஏற்கனவே ஆதிட வாலுக்கு ஆதியே ஆப்படிச்ச வீடியோக்கள் இங்க இருக்கென்று நினைவில இருக்கட்டும். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆதி அந்தப்புரத்துக்கு விடுமுறையோ :lol:

Link to comment
Share on other sites

என்ன ஆதி அந்தப்புரத்துக்கு விடுமுறையோ :lol:

 

அடுப்படிப்பூனை இப்பிடியெல்லாம் பப்ளிக்கா தொங்கவிடக்கூடா.... <_<

Link to comment
Share on other sites

உங்கள் மீள்வரவினால் காடா கிடந்த களம் சிறக்கட்டும் .........மீண்டும் கண்டத்தில் மகிழச்சி ஆதி ...

Link to comment
Share on other sites

ஆதி... டி ராஜேந்தர் கூட.. கூட்டுச் சேர்ந்திட்டுப் போல. எதுகை மோனை எல்லாம் இலக்காரமா இருக்கு..!

 

நல்ல வரவு ஆதி.. பட் வன் திங்.. ஏற்கனவே ஆதிட வாலுக்கு ஆதியே ஆப்படிச்ச வீடியோக்கள் இங்க இருக்கென்று நினைவில இருக்கட்டும். :lol::D

 

ஆதிக்குத் தேவையில்லை நோட்டு

அதனால தேவையில்லை டி. ராஜேந்தர் கூட்டு

ஆதி  எழுதும் பார் அழகான பாட்டு

 தம்பி அதில எதுகை மோனை எப்பவும் நீட்டு

 

ஹாய் தோஸ்து இன்னாப்பா அல்லாரையும் தேடிப் பாட்டு போட்டு கலாய்கிறே நம்மளத் தேடலையே....ஓ... ஒருவேளை பொண்ணுங்களா இருந்தாத்தான் அதிகம் தேடுவாய்ங்களோ?!!! :unsure:

 

ரூட்டே சரியில்ல மாமு..

 

சரி சரி ஆதி தாங்கிக்கிறேம்பா.. இந்த ஆப்படிக்கிற ரேஞ்சில வச்சிருக்கிறதை கற்பூரம் காட்டிக் கொளுத்திப்போட்டு அதில குதித்து அப்படியே சாம்பலாகும் அல்லது சாம்பாராகும்... :lol::D

Link to comment
Share on other sites

உங்கள் மீள்வரவினால் காடா கிடந்த களம் சிறக்கட்டும் .........மீண்டும் கண்டத்தில் மகிழச்சி ஆதி ...

 

காணாதப்போ சோகமா இருந்தமாதிரி எழுதினா நம்பிடுவமாக்கும்...ஆமா உங்களுக்கு ஆதியைத் தெரியுமா?

 

ஆதி ஒரு கிறுக்குங்கண்ணா எங்க எப்ப கடிக்குமுன்னு அவனவன் எட்டிப்பாக்கப்பயப்படுவான்க தைரியவான்கள் அல்லது ஆதியில் கோணல்யோசனைக் கோமான்கள் மட்டுந்தான்  இங்கின உலாவுவானுங்க.... <_<

 

ஆதியோட ரீமில சேர பெரிசா ஒன்றும் செய்யத்தேவையில்லை. சுள்ளிகள் பொறுக்கி தொட்டில் கட்டத் தெரியவேணும். சரக்கட்டையோட சேர்ந்து நடக்கத் தெரியவேணும். பாம்புங்குத் தோடு குத்தவேணும். :lol::D

 

இதையெல்லாம் கச்சதமா செஞ்சா அடர் அவை திலகங்களில ஒருத்தர் ஆகலாம்.. :icon_idea:

Link to comment
Share on other sites

ஆதி தாவி விளையாடின வீடு...

 

படுபாவிங்க காதலை சேரவே விடமாட்டாங்கப்பா..... ஒவ்வொரு நாளும் இந்தப் பெருமூச்சைப்பார்த்தே ஆதி இளைச்சுப் பேயிட்டேம்பா..... பசுமைப்புரட்சி செய்யிற ஆட்கள் இப்பிடித்தள்ளித் தள்ளி நட்டு சாகடிப்பதை வன்மையாக ஆதி அணி கண்டிக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்தமா நிண்டமா இருந்தமா யாழில் என்று தொடர்ந்து இருக்கவேணும் அதை விட்டுபோட்டு சும்மா கொப்பு தாவக்கூடாது ....:D

Link to comment
Share on other sites

ஏய் ஆதிவாசி..கொஞ்சம் அடக்கி வாசி .. :lol:

 

இவரை கூட்டாளி சனியன் பிரடிப்பக்கமா பாத்திட்டான்போல இருக்கு..... :D

 

ஆதிவாசி அடக்கிவாசிக்கவேணுமா?

 

வாசிக்கு அடங்கத் தெரியாது - ஆதி

வாசிக்கும் அடக்கம் புடிக்காது.

ஹையய்யோ ஹையய்யோ ஹையய்யோ - அட

ஹையய்யோ ஹையய்யோ ஹையய்யோ

காசிக்குப் போயி வந்திட்டேனே - இப்போ

காஞ்சனமாலை கூப்பிடுறா....... :wub:

Link to comment
Share on other sites

வந்தமா நிண்டமா இருந்தமா யாழில் என்று தொடர்ந்து இருக்கவேணும் அதை விட்டுபோட்டு சும்மா கொப்பு தாவக்கூடாது .... :D

 

வந்தமா நிண்டமா இருந்தமா அப்பிடியே யாழிலேயே தொங்கினமா எண்டு இருக்கணுமா? :lol:

ஹாய் ஜெனரல் கங்காரு புட்ஸ் கௌ ஆ யூ ?

 

புத்து சேர்ர கூட்டம் சுத்தமா சரியில்லை முந்தி சாயி...இப்ப கல்லேலோயாவா? ஏம்பா ஏற்கனவே வெள்ளரசி ஞானம் பத்தாதோ? :lol: :lol: :lol:

 

 

படையாச்சி உடையார் முடையாட்சி பெற்ற தடைக்காட்சியை இங்கு ஒட்டி நான் அதை முட்டி இப்போது திட்டிக் கொண்டிருக்கிறேன்..... :lol:  பார்க்க முடியா படம்காட்டியை நீக்குமய்யா

 

 

 

mad-no-smiley-emoticon.gif

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆதிக்குத் தேவையில்லை நோட்டு

அதனால தேவையில்லை டி. ராஜேந்தர் கூட்டு

ஆதி  எழுதும் பார் அழகான பாட்டு

 தம்பி அதில எதுகை மோனை எப்பவும் நீட்டு

 

ஹாய் தோஸ்து இன்னாப்பா அல்லாரையும் தேடிப் பாட்டு போட்டு கலாய்கிறே நம்மளத் தேடலையே....ஓ... ஒருவேளை பொண்ணுங்களா இருந்தாத்தான் அதிகம் தேடுவாய்ங்களோ?!!! :unsure:

 

ரூட்டே சரியில்ல மாமு..

 

சரி சரி ஆதி தாங்கிக்கிறேம்பா.. இந்த ஆப்படிக்கிற ரேஞ்சில வச்சிருக்கிறதை கற்பூரம் காட்டிக் கொளுத்திப்போட்டு அதில குதித்து அப்படியே சாம்பலாகும் அல்லது சாம்பாராகும்... :lol::D

 

 ஆதி போதும் போதும்.. புலம்பல் போதும்..

 

இந்த ஆட்டமெல்லாம் இங்க மட்டும் தான். ஆத்துக்காரி முன்னால அடுப்படியில.. அமுசடங்கமா இருக்கிற சங்கதி ஊருக்கே தெரியுமப்பா. ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா வந்தால் போல பழைய சங்கதிகள் மறந்திடுமா என்ன..??!

 

பொண்ணு பிள்ளைங்க.. குடும்பம் குட்டின்னதும்.. களத்தை விட்டே ஓடிட்டாங்களா.. அதுதான்.. எனி ஆன்ரிகளாக மாறி.. வந்தாவது எழுதுங்கன்னு அழைச்சிருக்கிறம். ஆதிய தாத்தா வாங்கன்னு அழைக்கிறது விருப்பமுன்னா சொல்லுங்க... ஆதிக்கும் ஒரு பல்லு விழுற குத்துப் பாட்டு போட்டாப் போச்சுது. :lol::D

Link to comment
Share on other sites

 ஆதி போதும் போதும்.. புலம்பல் போதும்..

 

இந்த ஆட்டமெல்லாம் இங்க மட்டும் தான். ஆத்துக்காரி முன்னால அடுப்படியில.. அமுசடங்கமா இருக்கிற சங்கதி ஊருக்கே தெரியுமப்பா. ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா வந்தால் போல பழைய சங்கதிகள் மறந்திடுமா என்ன..??!

 

பொண்ணு பிள்ளைங்க.. குடும்பம் குட்டின்னதும்.. களத்தை விட்டே ஓடிட்டாங்களா.. அதுதான்.. எனி ஆன்ரிகளாக மாறி.. வந்தாவது எழுதுங்கன்னு அழைச்சிருக்கிறம். ஆதிய தாத்தா வாங்கன்னு அழைக்கிறது விருப்பமுன்னா சொல்லுங்க... ஆதிக்கும் ஒரு பல்லு விழுற குத்துப் பாட்டு போட்டாப் போச்சுது. :lol::D

 

திருச்சிற்றம்பலம்

 

பொண்ணுங்க அன்ரிகளாக மாறிட்டாங்க....... நெடுக்கஸ் ஸ்ரில் பிள்ளையார்...... அப்ப... பாட்டைப்பாத்து களத்துக்கு மீண்ட பொண்ணுங்க அன்ரி???????????? ஆரம்பமாகட்டும் ஆராதனைகள். எத்தினை பேருக்கு விளங்குது எண்டு பாப்பம் :lol: :lol:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்சின் பாட்டைப் பார்த்துப்போட்டு இங்கை வந்து அன்ரிகள் ஆகவேண்டாம் எனப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
http://www.metacafe.com/watch/4296840/monkey_dance/">http://www.metacafe.com/watch/4296840/monkey_dance/" type="application/x-shockwave-flash" width="420" height="365" allowFullScreen="true" allowScriptAccess="always">


 
இந்த லிங் ல பாருங்கப்பா ஆதி அண்ணாட கூட்டுசேர்ந்த நம்மாளுங்க ஆட்டத்தை.. :rolleyes:
Link to comment
Share on other sites

இது ஆரா இருக்கும்? :lol:

 

யாராவது காதல் கைகூடாமல் தனிமையில் இருந்தால் இதைப்பாருங்கோ.... :icon_mrgreen:

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.