Jump to content

கூவத்தில் குதித்து பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் தற்கொலை-நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி


Recommended Posts

  • Replies 68
  • Created
  • Last Reply

மயூரன்.. உங்கள் கருத்தில் மிகுந்த நியாயம் உள்ளது. பலரின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிட்டார். :(

 

ஆனால் இந்த மனிதனை தற்கொலை வரை நகர்த்திய காரணிகள் குடும்பச் சூழலில் இருந்து வந்திருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது. கடம் வாசித்த கலைஞர் பாடகியைத் திருமணம் செய்வது அங்குள்ள சூழலில் சிக்கலுக்கு உரியதாக இருந்திருக்கலாம். இது எனது எண்ணம் மட்டுமே. இதன் அடிப்படையில்தான் எனது கருத்தும் அமைந்தது. :unsure:

 

நன்றி.

 

உண்மைதான் இசைக்கலைஞன்  . ஒருவர் தற்கொலை செய்துவிட்டால் அதற்கு  குடும்பம்தான் காரணம் என உடனே குடும்பத்தினர் மீது பழியைப் போடுகின்ற மரபு தொன்று தொட்டு எம்மவர் மத்தியில் இருந்து வருகின்ற அருங்குணம்.

ஒருவருடைய தற்கொலைக்கு பலதரப்பட்ட காரணிகள் இருக்கலாம்.. குறிப்பாக தீர்க்க முடியாத நோய், தாழ்வு மனப்பாண்மை, இயலாமை என வேறு பல காரணிகள் இருக்கலாம்.

உடனே குடும்பப் பிரச்சனைதான் காரணமென குடும்பம் மீது திசை திருப்பப்படுவது எனக்கு சரியாகப்படவில்லை.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் .

தமிழை வளர்ப்பதற்கும் தமிழர்களுக்கு உதவி செய்வதற்கும் நித்தியசிறி என்றும் பின் நின்றதில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்துக்கு சில  எதிர்ப்புக்கள் வந்துள்ளன.

 

விடிய  வந்து பார்த்ததும்

அதுவும் கோ குடும்ப படத்தையும் போடடிருந்தார்

அந்த குரல் என்னுள் ஒலிக்க  ஆரம்பித்தது

அதனால் வந்த வரிகள் அவை.

 

செத்தவீட்டில் மகிழ்பவர்கள் அல்ல தமிழர்

இன்னொரு முயற்சி  வேண்டாம் என்ற ஆத்திரம்

ஒரு கொலை

இன்னொரு கொலை முயற்சி

இப்படித்தான் பார்க்கின்றேன் இதை.

 

எனது குடும்பத்துக்குள்ளும் நடந்துள்ளது

இதே ஆத்திரத்துடன் தான் நடந்து கொண்டேன்.

செத்தவனை நாயே  பேயே  என பேசி  அழுதவன் நான்.

 

Link to comment
Share on other sites

"அழகே அழகே தமிழ் அழகே" என்று பாடி தமிழை போற்றியவர், "எங்கள் தலைவன் பிரபாகரன், அந்த முருகனக்கே அவன் நிகரானவன்" என்றும் பாடியவர்... அவர் கணவர் தற்கொலை செய்து விட்டார், அவரும் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த சோக வேளையில் எங்களின் அனுதாபங்களை தெரிவிப்போம்.

Link to comment
Share on other sites

எனது கருத்துக்கு சில  எதிர்ப்புக்கள் வந்துள்ளன.

 

விடிய  வந்து பார்த்ததும்

அதுவும் கோ குடும்ப படத்தையும் போடடிருந்தார்

அந்த குரல் என்னுள் ஒலிக்க  ஆரம்பித்தது

அதனால் வந்த வரிகள் அவை.

 

செத்தவீட்டில் மகிழ்பவர்கள் அல்ல தமிழர்

இன்னொரு முயற்சி  வேண்டாம் என்ற ஆத்திரம்

ஒரு கொலை

இன்னொரு கொலை முயற்சி

இப்படித்தான் பார்க்கின்றேன் இதை.

 

எனது குடும்பத்துக்குள்ளும் நடந்துள்ளது

இதே ஆத்திரத்துடன் தான் நடந்து கொண்டேன்.

செத்தவனை நாயே  பேயே  என பேசி  அழுதவன் நான்.

 

கருத்துக்களத்தில் தவறுகள் வருவது சகஜம் . தவறுகள் விடாதவன் மனிதனாக இருக்கமுடியாது . ஆனால் தவறுகளை நியாயப்படுத் முயன்றால் ........ இவர்களை என்ன சொல்ல  .

 

பி கு :

 

நான் இணைத்த தம்பதியனர் இருவருமே தற்கொலைக்கு முயன்றவர்கள் . பட இணைப்பு விடையத்தில் எனக்கு  உள்நோக்கம் இல்லை . படத்தை பார்த்து ரென்சனாவது என்பது சப்பைக்கட்டு .

Link to comment
Share on other sites

மனைவிக்கும் எனக்கும் மிகவும் அதிர்ச்சியாக இருக்கு, ஏன் இப்படி?

 

 

ஆழ்ந்த இரங்கல்கள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகுந்த மனவேதனைக்குரிய நிகழ்வு!

 

ஆழ்ந்த இரங்கல்கள்!

 

மிக விரைவில் அவர் 'சுகம்' பெற இறைவனை வேண்டுகின்றேன்!.

 

வீட்டுக்கு வீடு வாசல் படி!...அவரவர் பிரச்சனைகள் அவரவர்களுக்கு! இதில் மற்றோர் கருத்துக்கு இடமில்லை.

 

 



எனது கருத்துக்கு சில  எதிர்ப்புக்கள் வந்துள்ளன.

 

விடிய  வந்து பார்த்ததும்

அதுவும் கோ குடும்ப படத்தையும் போடடிருந்தார்

அந்த குரல் என்னுள் ஒலிக்க  ஆரம்பித்தது

அதனால் வந்த வரிகள் அவை.

 

செத்தவீட்டில் மகிழ்பவர்கள் அல்ல தமிழர்

இன்னொரு முயற்சி  வேண்டாம் என்ற ஆத்திரம்

ஒரு கொலை

இன்னொரு கொலை முயற்சி

இப்படித்தான் பார்க்கின்றேன் இதை.

 

எனது குடும்பத்துக்குள்ளும் நடந்துள்ளது

இதே ஆத்திரத்துடன் தான் நடந்து கொண்டேன்.

செத்தவனை நாயே  பேயே  என பேசி  அழுதவன் நான்.

 

புரிந்துகொள்ள முடிகின்றது!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த் இரங்கல் கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆழ்ந்த அனுதாபங்கள்...அருமையான பாட‌கி உயிர் தப்பினதே கட‌வுள் புண்ணியம்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

மிக ஆழ்ந்த அனுதாபங்கள்.  நித்தியசிறி உடல்நலமும் உளநலமும் பெற‌ இறைவனை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

என் அஞ்சலிகளும் அனுதாபங்களும்.........நித்யஸ்ரீ நலம் பெற வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் அஞ்சலிகளும்...நித்தியசிறி மீண்டு விரைவில் வரனும்,

Link to comment
Share on other sites

இரண்டு பிள்ளைகளையும் நினைந்து எனது இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியசிறி மகாதேவன் மற்றும் அவரது பிள்ளைகள்....
தன்யசிறி மகாதேவன்
தேஜசிறி மகாதேவன்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.