Jump to content

இது ரொம்ப ஓவர்......


Recommended Posts

  • Replies 79
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக்கில கடைசிக்கு முதலா ஒடுறா நல்ல பொண்ணு இப்படி கிண்டல் அடிக்க கூடாது சுண்டல்.பின்னால நாயை விட்டா என்னும் நல்லா ஒடுவா........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இது? தலையங்கமே "இது ரொம்ப ஓவர்....." என்றிருக்குது.

கிரிக்கட் போட்டிகளிலே "ஓவர்" என்று சொல்வார்கள். உந்த "வோக்கி ரோக்கி" என்று ஏதோ சொல்வார்கள் அதிலே கதைத்து முடியும்போதும் "ஓவர்" என்று சொல்வார்கள். இங்கேயும் அடிக்கடி "ஓவர், ஓவர்" என்று வருகின்றது.

இதனைத்தான் "தமிங்கிலம்" என்று கூறுவார்களா? பாவம் தமிழ்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவில் லோங் வீக்கன்ட்(மூன்று நாள் விடுமுறை)கந்தப்பு உல்லாச பிராயணம் போயிட்டார் அவர் இல்லாத குறையை செல்வமுத்து ஜயா(ஜி)நிவர்த்தி செய்கிறார் போல.............

Link to comment
Share on other sites

கந்தப்ஸ் மனைவிக்கு பொய் சொல்லிட்டு தங்க கடற்கரைக்கு போய்டார்னு பட்சி சொல்லுது...அங்க என்ன நடக்குதோ..ஆண்டவா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்ஸ் மனைவிக்கு பொய் சொல்லிட்டு போற அளவுக்கு துணிவில்லை.......

அதே பட்சி சொல்லிச்சு இரண்டு பேரையும் காணவில்லை என்று.........(எல்லாம் லங்கா புவத் செய்தியாக தான் இருக்கு)

Link to comment
Share on other sites

ஏன்ப்பா கந்தப்பு இல்லை எண்டா அவரைப்பற்றி உடன கிசு கிசு எழுதுறீங்களா இரண்டு பேரும்

கந்தப்பு போக முதல் சொல்லிட்டு போனவர் தன்னைப்பற்றி கிசு கிசு எழுதுறவர்கள் பற்றி ஒரு லிஸ்ட் போடும் படி

லிஸ்டில இப்ப இரண்டு பேர் இருக்காங்க

Link to comment
Share on other sites

ஆகா நல்லா மாட்டுபட்டினம் இரண்டு பேர் ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கந்தப்ஸ் மனைவிக்கு பொய் சொல்லிட்டு தங்க கடற்கரைக்கு போய்டார்னு பட்சி சொல்லுது...அங்க என்ன நடக்குதோ..ஆண்டவா..
நானும் அப்படி தான் கேள்விப்பட்டேன். :roll:
Link to comment
Share on other sites

லோயர்அம்மா.இப்ப 3 பேர்...... ke ke ke நாங்க மாட்டு பட்டால் இன்னும் 2 பேரை எங்க கூட சேர்ந்து மாட்டிக்க வைப்பம்.. :lol::lol:

Link to comment
Share on other sites

லோயர்அம்மா.இப்ப 3 பேர்...... ke ke ke நாங்க மாட்டு பட்டால் இன்னும் 2 பேரை எங்க கூட சேர்ந்து மாட்டிக்க வைப்பம்.. :lol::lol:

மிகவும் நல்ல குறிக்கோள் சுண்டல் கீப் இற் அப் :evil:

பி.கு: கந்தப்ஸ் தாத்ஸ் களத்துக்கு வந்தாலும் இந்தப்பக்கத்தை இன்னும் பார்க்கவில்லை அதால அவரிட்ட இப்பவே மன்னிப்பு கேளுங்க இல்லாட்டி பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை :wink: :P

Link to comment
Share on other sites

அதுக்கு தான் நம்மட லோயர் சுகிர்தன் இருக்கார்ல.... :oops: :lol::lol:

Link to comment
Share on other sites

அதுக்கு தான் நம்மட லோயர் சுகிர்தன் இருக்கார்ல.... :oops: :lol::lol:

அதாருங்க சுகிர்தன் :roll: :?: :?: சுபித்திரனை சொல்லுறீங்களா அவருக்குதான் மன்னர் லோயர் பட்டம் கொடுத்தவர் :wink: :P

Link to comment
Share on other sites

அதாருங்க சுகிர்தன் :roll: :?: :?: சுபித்திரனை சொல்லுறீங்களா அவருக்குதான் மன்னர் லோயர் பட்டம் கொடுத்தவர் :wink: :P

மன்னர் லோயர் பட்டம் குடுத்த உடன புதிய அரச சபை முறைப்படி பெயரை மாத்திட்டம்ல...(அப்பா ஒரு மாதிரி சமாளிச்சாச்சு..) :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

றோயல் வம்ச மச்சான் சின்னப்பு என்ன பாத்துக்கொண்டிருக்கிறியள் என்னைப்பற்றி வதந்தி கிளப்பிட்டாங்கள். ஆச்சி வாசித்துவிட்டு ஒரே அர்ச்சனை. சாப்பாடும் கிடைக்கவில்லை. கடைகளில் போய்ச்சாப்பிடலாம் என்றால் 9தொலைக்காட்சியனரின் நிகழ்ச்சியினைப் பார்த்தபின்பு பயமாய் இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு,ஜயோ....நான் உம்மை பற்றீ ஓண்றும், சொல்லவில்லை.இது உம்மையும் என்னையும் பிரிக்க தூய, சுன்டல்,நித்திலா...ஆகியோரின் சதித்திட்டம்......

அது சரி எப்ப வந்தனிர் ......யார் வதந்தி கிளப்பிவிட்டது

''வதந்தியின் முன் நடுநிலமை என்பது இல்லை''.....கூரியது சுன்டல்

Link to comment
Share on other sites

றோயல் வம்ச மச்சான் சின்னப்பு என்ன பாத்துக்கொண்டிருக்கிறியள் என்னைப்பற்றி வதந்தி கிளப்பிட்டாங்கள். ஆச்சி வாசித்துவிட்டு ஒரே அர்ச்சனை. சாப்பாடும் கிடைக்கவில்லை. கடைகளில் போய்ச்சாப்பிடலாம் என்றால் 9தொலைக்காட்சியனரின் நிகழ்ச்சியினைப் பார்த்தபின்பு பயமாய் இருக்குது.

சின்னப்பு கொஞ்சம் பிஸி அதுதான் றோயல் பமிலி சார்பா என்னை அனுப்பி வைச்சவர் :P என்ன இருந்தாலும் உங்களுக்காக றோயல் பமிலி குரல் கொடுத்து இருக்குதானே கந்தப்ஸ்

:wink: :P

(அதுசரி என்னாச்சு ஆச்சி சாப்பாடு தராமல் விடுற அளவு தப்பு பண்ணிறீங்களா :oops: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பு கொஞ்சம் பிஸி அதுதான் றோயல் பமிலி சார்பா என்னை அனுப்பி வைச்சவர் என்ன இருந்தாலும் உங்களுக்காக றோயல் பமிலி குரல் கொடுத்து இருக்குதானே கந்தப்ஸ்

(அதுசரி என்னாச்சு ஆச்சி சாப்பாடு தராமல் விடுற அளவு தப்பு பண்ணிறீங்களா )

_________________

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.

தேசியத்தலைவர்.

பொய் சொல்லிப்போட்டு போனால் தப்பு இல்லையா :?: :(

Link to comment
Share on other sites

அதுவும் தங்க கடற்கரைக்கு இளசுகள் போற இடத்துல இவருக்க என்ன வேலைன்ன தான் ஆச்சிக்கு கோபம்...

ஆச்சி இதுக்கே கோபப்பட்டால்..சம்மர்ல கந்தப்ஸ் bondi பீச் க்கு போற கதையல எடுத்து விட்டால்? :roll: :roll: :roll: :(

Link to comment
Share on other sites

இளசுகள் என்றால்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளசுகள் என்றால்???

இளசுகள் என்றால் கட்டுப்பல் பளபளக்கச் சிரித்தபடி , தலைக்கு டை அடித்து கறுப்பாக்கி கொண்டு திரிபவர்கள்! :wink:

Link to comment
Share on other sites

இளசுகள் என்றால் கட்டுப்பல் பளபளக்கச் சிரித்தபடி , தலைக்கு டை அடித்து கறுப்பாக்கி கொண்டு திரிபவர்கள்! :wink:

மிகவும் பொருத்தமான விளக்கம் :lol:

Link to comment
Share on other sites

நீங்கள் களத்தில் உள்ளவர்கள் சிலரை சொல்லுவது போல எனக்கு தோன்றுகின்றதே!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.