Jump to content

புதிதாய் ஓர் முயற்ச்சி செய்வோம் வாருங்கள் யாழ் உறவுகளே


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொற போக்கைப் பத்தா எனக்கும் 7ஆம் நம்பர் தான் வரும் போல இருக்கு :-(

இருந்து பாருங்க உங்களுக்கு 7ம் நம்பர் தான் வரும் 8)

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply

மட்டுறுத்துனர் kavithan அண்ணாவுக்கு நன்றிகள்.

அவருடைய இணையத்தளம் இதோ.

(வெண்ணிலா குறிப்பிட்ட இணைப்பிலிருந்து.)

"அதிஸ்ட விஞ்ஞானம்

அல்லது

நீங்களும் மிக்க அதிஸ்டசாலிகள் ஆகலாம் "

என்ற நூல் pdf வடிவில்

http://tamileelam.0catch.com/enkanitham.htm

அனைத்துப் பக்கங்களையும் offlineல் வாசிக்க கீழே உள்ள இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்யுங்கள்.

http://rapidshare.de/files/22107681/01.rar.html

password yarl

(என்னுடைய எண்ணைப்பற்றி நன்றாக எழுதியதால் ஒரு சின்ன உதவியாக்கும்)

Link to comment
Share on other sites

நீங்கள் 4ம் நம்பரா :roll:

சரி தெரிஞ்சத்தை சொல்றன்

1--நல்ல குணம் இருந்தாலும் கேக்கிறது கொடுமை கேக்கிறது கொடுமை என்றால் என்னங்க புரியல்லை

2--ஓரே சோகம் எப்படித்தான் வசதியாக இருந்தாலும் நிம்மதி இருக்காது 4ம் நம்பர் காரருக்கு :cry:

ம்ம்ம்ம்ம் உண்மைதான். அதற்காக சோகமாக இருப்பதில்லை :P

3--அம்மா அப்பா சகோதரங்களை உயத்தி வைப்பினம்

அடுத்தவர் தப்புச்சொன்னால் உறவுகளை விட்டுக் கொடுக்காயினம் :P ஓ அப்படியா? :P :P

5--4ம் நம்பர் காரர்கள் எவளவோ துன்பம் வந்தாலும் உறவுகளுக்கு காட்டிக் கொடுக்க மாட்டினம் தன் மனசுக்குள் புூட்டி வைப்பினம் :cry:

ம்ம்ம்ம்ம் கண்ணாடியை பார்த்து அழுவோமாக்கும். ஹாஹா :cry: :cry:

6--பிடி வாதம் அதிகம் இருக்கும் :?

ம்ம்ம்ம்ம் ஹாஹா

7-- சோழிக்கு போகமாட்டினம் ஆனால் சோழி வலிய தேடி வந்தால் விடமாட்டினம் :evil: :P :P :P :P :P

8--4ம் நம்பர் ஆக்ளோட பழகிவினம் நல்ல பழகு பழகு என்று பழகிறு கடசியில் கெட்டவர்கள் என்று பெயர் சொல்லிறு போய் விடுவினம் ? பிறகு தேடி வருவினம் :roll: ஐயோ அப்படி இல்லை. பழகிட்டு விட்டிட்டு போறது 4ம் நம்பர்காரர் இல்லை. 4ம் நம்பர் காரரோடு பழகிட்டு தான் அவர்களை பாதியில் விட்டு போவார்கள். :cry: :evil:

9-- 4ம் நம்பர் காரர்கள் பழகும் போது அழவோடு பழகுங்கள் :?: :shock: யாரோடு என்ன பழகும் போது?

10--நல்லாய் இருப்பிங்கள் வாழ்நாள் முழுவதும் சோகம் தான் அதுக்கு என்ன செய்வது :lol: ஹாஹா.

11-- என்ன விசையமும் இழுபட்டுத்தான் கை Üடும் :twisted: :cry: ஓஓ

12-- நல்ல மனசுக்கு எப்பவும் வெற்றி வெற்றி தான் இதுக்கு மேல எனக்கு தெரியாது யாரும் தெரிஞ்சால் சொல்லுங்க 4ம் நம்பரைப்பற்றி :P

வெண்ணிலா நான் சொன்ன கருத்திலை எது சரி என்று சொல்லுங்க :lol:

நீங்கள் சொல்வது ஓரளவு சரி . எண்சாத்திரம் கேட்டு எல்லாரும் கியூ இல் வர போகினம் கீதாக்கா :P :P

Link to comment
Share on other sites

நாலாம் நம்பர்காரரிடம் பிடிவாத குணம் உண்டு, தான் சொல்வதுதான் சரி என்று நினைப்பார்கள் ,சொல்வார்கள். ஆனால் நல்லவர்கள், நல்ல காரியகாரர் ஆனால் சின்னவிடயத்தையும் பெரிதாக நினைத்து தமது மனதால் புண்பட்டு உடலையும் புண்படுத்துவார்கள். வாழ்க்கையில் உழைத்து முன்னுக்கு வருவார்கள். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யோ சாமி நான் சத்தியமா 2ஆம் நம்பர் தான். நட்புக்காக எல்லாம் செய்ய முன்வருவார்கள்.

Link to comment
Share on other sites

இரண்டாம் நம்பர்காரர் சிங்கம்போல ஒருகாரியத்தில் இறங்கி விட்டால் முடிக்காமல் விடமாட்டார்கள், வாதாட்டமென்றாலும், எதிர்து வாதாடுபவர்கள் விட்டு விட்டு போனாலும் அவர்களை பிடித்து வைத்து வாதாடுவார்கள். வாதாட்டத்தில் ஜெயிக்காமல் விடமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியா சொன்னியள் பிருந்தன். எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதில் ஆர்வம் உடையவர்கள்.

Link to comment
Share on other sites

3ஆம் நம்பர் எல்லோரோடையும் நன்றாக பழகுவார்கள். வீண் வம்பிற்கு போக மாட்டார்கள்.

நன்றி :P :P :P

Link to comment
Share on other sites

Á†¡òÁ¡ ¸¡ó¾¢Ôõ 2 ¬õ ¿õÀ÷

†¢ðÄÕõ 2 ¬õ ¿õÀ÷

þÕÅÕ¨¼Â ̽¡¾¢ºÂí¸Ùõ §¿÷ ±¾¢÷Á¡È¡¸ÅøÄÅ¡

þÕ츢ÈÐ,,!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் தூயவன் அண்ணா பாவம் ,இப்படி இரண்டு 5 நம்பர் கிட்ட மாட்டிக் கிட்டீங்களே :lol::D:lol: :wink:

வீட்டில் பரவாயில்லை! இரண்டுபேரோடு முடிந்து போகும்! ஆனால் இங்கே! :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 ம் நம்பர் :

என்னத்த பெரிச சொல்ல

ஆக்களே அரசியல் வாதி மாதிரி தான் நடந்துகொள்ளுவினம்.

இனி அரசியல் வாதியளிட குணத்தை ஒவ்வொண்டா சொல்ல தேவையில்லை தானே.

அப்படி என்ன பெரிதாக அரசியல் செய்து போட்டோம் என்கின்றீர்கள்! :roll:

சும்மா கதைக்கு யாழ்களத்தில் இப்படிச் செய்தால் உடனே அரசியல்வாதிப்பட்டம் கட்டுவதா? :twisted:

:!: கள உறவுகளோடு நட்பாக இருந்து கொண்டு மறுபக்கத்தில் விமர்சனம் செய்வோம்!

:!: அல்லது கடுமையாக பதிலடி கிடைத்தால், தனிமடலில் சுகம் பற்றி விசாரித்து அவரிடம் இருந்து பதிலடி வாறதைக் குறைப்போம்!

:!: எம் மீது பழி விழுந்தால் உடனே உதவிக்கு, சம்பந்தப்படாதவரின் பெயரை இழுத்து அவரை விவாதத்தில் பங்குபற்ற வைத்து, அவர் தலையில் பழியைப் போட்டு விலகிவிடுவோம்!

இதைப் போய் கேவலப்படுத்தி பேசுகின்றீர்களே அண்ணா! :wink: :P :P :lol:

நசுக்கிடாத கள்ளர் எண்டு வினம்.

தூயவன் போதுமோ

:D:lol::lol:

ஆமாம்! இது மொத்தச் சரி! பலர் மனங்களைக் களவெடுத்த கள்வர்! அது எண்டது உண்மை!

:wink: :P

Link to comment
Share on other sites

அப்படி என்ன பெரிதாக அரசியல் செய்து போட்டோம் என்கின்றீர்கள்! :roll:

சும்மா கதைக்கு யாழ்களத்தில் இப்படிச் செய்தால் உடனே அரசியல்வாதிப்பட்டம் கட்டுவதா? :twisted:

:!: கள உறவுகளோடு நட்பாக இருந்து கொண்டு மறுபக்கத்தில் விமர்சனம் செய்வோம்!

:!: அல்லது கடுமையாக பதிலடி கிடைத்தால், தனிமடலில் சுகம் பற்றி விசாரித்து அவரிடம் இருந்து பதிலடி வாறதைக் குறைப்போம்!

:!: எம் மீது பழி விழுந்தால் உடனே உதவிக்கு, சம்பந்தப்படாதவரின் பெயரை இழுத்து அவரை விவாதத்தில் பங்குபற்ற வைத்து, அவர் தலையில் பழியைப் போட்டு விலகிவிடுவோம்!

இதைப் போய் கேவலப்படுத்தி பேசுகின்றீர்களே அண்ணா!

ஆமாம்! இது மொத்தச் சரி! பலர் மனங்களைக் களவெடுத்த கள்வர்! அது எண்டது உண்மை!

:wink: :P

ஆகா துயவன் ரொம்ப சீரியசாகிட்டிங்களா?

நீங்கள் களத்தில் எழுதுவதை வைத்துகோண்டு எதுவும் எழுதவில்லை. சொல்ல போனால் நீங்கள் களத்தில் எழுதுவதை அந்த கோணத்தில் அணுகவும் இல்லை.

நான் சொன்னது எனது பள்ளி கால தோழர்களை மனதில் வைத்து மட்டுமே.

கன பேர் 2 ஆம் நம்பர் எண்டு சொல்லி கூட்டணி வேற போட்டீங்களா வெற ஒரு தலைப்பிலை. அதான் எனது கணிப்பு பொருந்துற மாதிரி இருந்துது.

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் ஓவர் நக்கலு!இப்ப தான் சீரியஸ் ஆகப் போகின்றேன்! :oops: ஜோக் என்று நினைத்து எழுதினால் அதை சீரியஸ் என்றா கேட்பது? :evil: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2ம் நம்பரில் பிறந்தவர்கள்

தியாகி திலிபன்(29), கிட்டு(2ம் நம்பராகத்தான் இருக்க வேண்டும்).

மகாத்மா காந்தி

சந்திரிகா, ராஜீவ் காந்தி, கற்பு புகழ் குஸ்பு,கிட்லர், முசோலினி

பாரதியார், பாரதிதாசன்

கந்தப்பு,தூயவன்,அரவிந்தன்,ரச

Link to comment
Share on other sites

5-ம் நம்பர் காரர்கள் எவளவோ துன்பம் வந்தாலும் உறவுகளுக்கு காட்டிக் கொடுக்க மாட்டினம் தன் மனசுக்குள் புூட்டி வைப்பினம்

:lol: :shock: :shock: :lol::(:(:(

Link to comment
Share on other sites

சுபித்திரன் நன்றி நீங்க 3ம் நம்பரா நான் கூட 12ம் திகதி தான் பிறந்தனான்

என்ன 3ம் நம்பரை பற்றி நல்லா எழுதி இருக்கினமே

ஆனால் தியாக மனப்பான்மையா எனக்காக வீட்டில எல்லாரும் தியாகிகளாக இருக்கினம்

அடுத்தது நான் நினைச்சது கட்டாயம் நடந்தே ஆக வேண்டும் எண்டு நினைப்பன் (நடக்கேல்லையா உடன பெண்களி ஆயதத்தை கையில எடுக்க வேண்டியது தான்)

பிடிவாதம் கூட (மற்றும் படி நான் நல்ல பிள்ளை) :oops:

ஆனால் இதெல்லாம் வீட்டில மட்டும்தான் :oops: :lol:

பொதுவா எனக்கு கடவுள் நம்பிக்கை கூட அப்புறம் வீட்டவர்களில பாசம் கூட

அதோட 7ம் நம்பாகாரர் எனக்காக எதுவும் செய்வினம்

எனது மாமா அன்ட் சின்ன அண்ணா 7ம்நம்பாதான் நான் எது கேட்டாலும் உடன கிடைக்கும்

2ம் நம்பரும் 7ம் நம்பரும் ஒத்து போகும் என்பது எல்லாரும் சொல்லுறது ஆனால் எனக்கு தெரிஞ்ச 2க்கும் 7க்கும் எட்டாம் பொருத்தம்

5ம் நம்பர் எல்லாரோடவும் ஒத்து போகும் மிகவும் நல்ல நம்பர் எளிதில உணர்ச்சி வசப்படுவினம்

1ம் நம்பர் very dominating

2ம் நம்பர் பாவம்ப்பா எல்லா விடயத்திலும் நல்லது செய்வினம் ஆனால் கெட்ட பெயர்தான் சந்தேகம் கூடஇ ஆக்களை எளிதில கவருவினமாம் (உண்மையா ரசி அக்கா நீங்க 29 தானே)

4ம் நம்பர் எனக்கு தெரிஞச பல லோயர்ஸ் 4ம் நம்பர்தான் 4ம் நம்பருக்கு 1ம் நம்பர் ஆக்கள நல்லா பிடிக்கும்

6ம் நம்பர் ஆக்கள் அழகா இருப்பினம் 3ம் நம்பர் ஆக்களோட நல்லா பழகுவினம்

7ம் நம்பர் திருமண வாழ்க்கை நல்லா இருக்காதாம் (யாராவது 7ம் நம்பர்காரர் இருந்தா உண்மையா எண்டு சொல்லுங்க)

8 உங்கள் எல்லாருக்கும் தெரிஞ்ச தேசிய தலைவரது நம்பர் எனது 2 ப்ரண்ட்ஸ் 8ம் நம்பர்தான்

9ம் நம்பர் பிடிவாதம் கூடிய நம்பர் (எனக்கு தெரியாது )

எனக்கு தெரிஞ்சதை எழுதி இருக்கிறன் சரியா பிழையா எண்டு கீத்துவும் சுட்டியும் வந்து சொல்லுவினம் :wink: :P :arrow:

Link to comment
Share on other sites

அடுத்தது நான் நினைச்சது கட்டாயம் நடந்தே ஆக வேண்டும் எண்டு நினைப்பன் (நடக்கேல்லையா உடன பெண்களின் ஆயுதத்தை கையில எடுக்க வேண்டியது தான்)

பெண்களின் ஆயுதம் என்று :!: கண்ணீரை பாவிப்பீர்களா?

உதாரணத்துக்கு "வேணாம் அப்புறம் அழுதுடுவேன் ஆமா" :P

பாவம் உங்கள் குடும்பத்தினர். உங்களால் நிறைய தியாகம் செய்கிறார்கள் போலும். :?

.

Link to comment
Share on other sites

பெண்களின் ஆயுதம் கண்ணீர் என்று உங்களுக்கு யாரோ தவறான தகவல் தந்திட்டினம் போல அதை நம்பினீங்க எண்டா உங்களை காப்பாத்த ஆண்டவனாலும் முடியாது

Link to comment
Share on other sites

பெண்களின் ஆயுதம் கண்ணீர் என்று உங்களுக்கு யாரோ தவறான தகவல் தந்திட்டினம் போல அதை நம்பினீங்க எண்டா உங்களை காப்பாத்த ஆண்டவனாலும் முடியாது

ஐயோ :? அப்படியானால் நீங்கள் குறிப்பிட்டது சமையலறை ஆயுதங்களையா :?: பாவம் வருங்காலத்தில் மாட்டுப்படப்போறவர். :oops:

.

Link to comment
Share on other sites

அதேதான் ஆனால் சமையலறையில மட்டுமா உங்கட வீட்டில ஆயுதம் இருக்கு வல்லவனுக்கு புல்லும் ( இது சின்னப்புவின் புல் இல்லை மாறி வாசிக்க வேண்டாம்) ஆயுதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா! எப்ப வல்லவன் படம் வருகின்றது! ஏதோ பிரச்சனை என்று அடிபட்டுக் கொண்டிருந்தார்களே! :roll: :roll: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுபித்திரன் நன்றி நீங்க 3ம் நம்பரா நான் கூட 12ம் திகதி தான் பிறந்தனான்

என்ன 3ம் நம்பரை பற்றி நல்லா எழுதி இருக்கினமே

ஆனால் தியாக மனப்பான்மையா எனக்காக வீட்டில எல்லாரும் தியாகிகளாக இருக்கினம்

அடுத்தது நான் நினைச்சது கட்டாயம் நடந்தே ஆக வேண்டும் எண்டு நினைப்பன் (நடக்கேல்லையா உடன பெண்களி ஆயதத்தை கையில எடுக்க வேண்டியது தான்)

பிடிவாதம் கூட (மற்றும் படி நான் நல்ல பிள்ளை) :oops:

ஆனால் இதெல்லாம் வீட்டில மட்டும்தான் :oops: :lol:

பொதுவா எனக்கு கடவுள் நம்பிக்கை கூட அப்புறம் வீட்டவர்களில பாசம் கூட

அதோட 7ம் நம்பாகாரர் எனக்காக எதுவும் செய்வினம்

எனது மாமா அன்ட் சின்ன அண்ணா 7ம்நம்பாதான் நான் எது கேட்டாலும் உடன கிடைக்கும்

2ம் நம்பரும் 7ம் நம்பரும் ஒத்து போகும் என்பது எல்லாரும் சொல்லுறது ஆனால் எனக்கு தெரிஞ்ச 2க்கும் 7க்கும் எட்டாம் பொருத்தம்

5ம் நம்பர் எல்லாரோடவும் ஒத்து போகும் மிகவும் நல்ல நம்பர் எளிதில உணர்ச்சி வசப்படுவினம்

1ம் நம்பர் very dominating

2ம் நம்பர் பாவம்ப்பா எல்லா விடயத்திலும் நல்லது செய்வினம் ஆனால் கெட்ட பெயர்தான் சந்தேகம் கூடஇ ஆக்களை எளிதில கவருவினமாம் (உண்மையா ரசி அக்கா நீங்க 29 தானே)

4ம் நம்பர் எனக்கு தெரிஞச பல லோயர்ஸ் 4ம் நம்பர்தான் 4ம் நம்பருக்கு 1ம் நம்பர் ஆக்கள நல்லா பிடிக்கும்

6ம் நம்பர் ஆக்கள் அழகா இருப்பினம் 3ம் நம்பர் ஆக்களோட நல்லா பழகுவினம்

7ம் நம்பர் திருமண வாழ்க்கை நல்லா இருக்காதாம் (யாராவது 7ம் நம்பர்காரர் இருந்தா உண்மையா எண்டு சொல்லுங்க)

8 உங்கள் எல்லாருக்கும் தெரிஞ்ச தேசிய தலைவரது நம்பர் எனது 2 ப்ரண்ட்ஸ் 8ம் நம்பர்தான்

9ம் நம்பர் பிடிவாதம் கூடிய நம்பர் (எனக்கு தெரியாது )

எனக்கு தெரிஞ்சதை எழுதி இருக்கிறன் சரியா பிழையா எண்டு கீத்துவும் சுட்டியும் வந்து சொல்லுவினம் :wink: :P :arrow:

நன்றி நித்திலா அக்கா நீங்கள் நம்பரைப்பற்றி நல்லாய் சொல்றிங்கள் ஆமாம் சாத்திரம் Üட பாப்பிங்களா :P

Link to comment
Share on other sites

கீதா இதில என்ர ஒபிஸ் பிரன்ட்ஸ் தான் அதிக பங்களிப்பு செய்தவை

வேற ஏதும் சந்தேகம் எண்டா கேளுங்க கேட்டுச் சொல்லுறன் (ஃபீஸ் தருவீங்க தானே)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீதா இதில என்ர ஒபிஸ் பிரன்ட்ஸ் தான் அதிக பங்களிப்பு செய்தவை

வேற ஏதும் சந்தேகம் எண்டா கேளுங்க கேட்டுச் சொல்லுறன் (ஃபீஸ் தருவீங்க தானே)

சரி நித்திலா அக்கா

உங்கள் நண்பர்களிடம் 4ம் நம்பர் Üட்டன் 9

4--9 எப்படி என்று கேட்டச் சொல்லுங்க :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.