Jump to content

இது ஒரு புதிய முயற்சி


Recommended Posts

வணக்கம் உறவுகளே

இது ஒரு புதிய முயற்சி. இம் முயற்சிக்கு அனைவரது ஒத்திழைப்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இரண்டு வாரத்தில் ஒரு நிகழ்ச்சியாக தொடர்வதற்கான ஏற்பாடுகளில் களமிறங்கியுள்ளோம். யாழ்களத்தில நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நல்ல வாய்ப்பாக இப்போட்டி நிகழ்ச்சி அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இப் போட்டி நிகழ்ச்சியானது முற்றும்முழுதாக இளங்கவிஞர்களை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த முயற்சியே என்பதை பெருமையுடன் அறியத் தருகிறோம். இதற்காக எமது இளங்கவிஞர்களின் ஆக்கங்களை இப்பகுதியில் எதிர்பார்க்கின்றோம்...!

சரி நிபந்தனைக்கு வருவோம். அதவாவது இரண்டு கிழமைக்கு ஒருக்கா இங்கு ஒரு படம் அல்லது தலைப்பு தரப்படும். அத் தலைப்புக்கு அல்லது படத்துக்கு ஏற்றவாறு நீங்கள் கவிதை அமைக்க வேண்டும். இதில் சிறந்த கவிதைகளை ஆசிரியர் செல்வமுத்துவும் இரசிகையும் தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கவிதை ஒரு பேப்பர்இ எரிமலை மற்றும் வேறு இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்படும். அத்துடன் எரிமலை வெள்ளிவிழா கொண்டாட இருப்பதால் அதிலும் சில கவிதைகள் பிரசுரிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம். இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு தர முன்வந்த செல்லமுத்து அவர்களிற்கும் வேலை பழு மத்தியிலும் உதவ முன் வந்த ரசிகைக்கும் நன்றிகள்

நன்றி

இந்த மாதத்திற்கான் தலைப்பு இதோ எங்கே உங்கள் கற்பனையை தட்டி விடுங்கள்

allai0419kx1ml.jpg

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகளின் கனவு

தாய்க்குருவி கண்ட கனவுதான் என்ன???

தந்தைக்குருவி தன்சுகமான சுமையை கண்ட கனவு என்ன??

இளம் குஞ்சும் அப்பாவின் நெஞ்சில் தூங்கிய போது கண்ட கனவுதான் என்ன??

பிஞ்சும் தன் தாயின் பாலை சுவைக்கக் கண்ட கனவுதான் என்ன??

அழகான இந்தக் கூட்டுக்குள் இருந்த குருவிகளின் கனவோ சொல்லில் அடங்காது.

அடங்காது அடங்காது அடங்காது.

குருவிகளின் கனவோ கனவாகிவிட்டது.

குருவிகள் ஆனந்தமாக தம் நித்திரைக்குச் சென்றன

அம்மாக்குருவியும் அப்பாக்குருவியும் தம் இறகுக்குள் நித்திரையாக்கின

ஐயகோ அரக்க மிருகங்கள் அழகான கூட்டை அழித்தது

சிதைத்தது குஞ்சுகளைக் கிழித்தது வதைத்தது

குஞ்சுகளின் கனவுகளோ கனவாகிவிட்டது. இது கனவாகிவிடாதா???

சிங்களதேசதில் தமிழர்களின் குருதி மலிவுவிற்பனையில்?

எட்டப்பர்களும் அதைப்பருகப் போட்டியாம்?

ஸ்ருதி

*************************

Link to comment
Share on other sites

பிள்ளைகள் ஒரு சந்தேகம்,

நான் பாடி ஏற்கனவே களத்திலை இருக்கிற உந்தப் படத்தக்குப் பொருத்தமான கவிதையை உங்கடை போட்டிக்குத் தரலாமோ?

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரத்தவெள்ளமாய் காட்சிதரும் படத்தைப்பார்க்கவே நெஞ்சு துடிக்குது கவிதை எங்கேயிருந்து வரும் சாத்திரி கண்ணீர்தான் வருகின்றது

Link to comment
Share on other sites

நல்லதொரு முயற்சி -

மேற்கோள்:

அதவாவது ஒவ்வொரு மாதமும் இங்கு ஒரு படம் அல்லது தலைப்பு தரப்படும்.

ஒரு மாத இடைவெளி என்பது - நிறைய பேருக்கு - மறந்துபோன ஒரு விடயம் ஆகாதா - காலபோக்கில்? :roll: 8)

Link to comment
Share on other sites

அந்த படத்துக்கு - என் முயற்சி!

இதோ......

முக்கி முனகி .....

மூச்சடக்கி ....

முதுகெலும்பு நோக

ஒருவரை ஒருவர் சுமந்து வாழ்ந்த .....

அழகான கூட்டின் மீது - அடி அல்ல.

இடி விழுந்து போனது!

இறப்பில் கூட இறுக அணைத்தபடி.......

இருக்கே பார் - இந்த

கொஞ்சி வாழ்ந்த குடும்பம் தலையில் ......

கொள்ளி பிறர் வைத்துபோக விட்டது

என் தவறா - உன் தவறா?

இடு காட்டில் இனி உன் சந்ததி ........

வாழ்வு என்றாகுமோ........

அவருடல் எரிந்த மீதிதான் ......

இனிவரும் உன் வாரிசுக்கு விளையாட்டு.......

பொருள் என்றாகுமோ?

நான்கு மாச குழந்தையின் உடலும்......

குண்டு சிதறல் கிழிக்க பார்த்திருக்கிறாய்..

முட்டாக்கு போட்டு முகம் மறைத்தால்.......

மொட்டைதலைகள் ஆட்சி - உன்னை விடுமா என்ன?

நீயும் செத்துபோக போகிறாய்- உண்மை!!

8)

Link to comment
Share on other sites

பிள்ளைகள் ஒரு சந்தேகம்,

நான் பாடி ஏற்கனவே களத்திலை இருக்கிற உந்தப் படத்தக்குப் பொருத்தமான கவிதையை உங்கடை போட்டிக்குத் தரலாமோ?

அன்புடன்

மணிவாசகன்

ஓம் மணிவாசன். பாடலையும் இணையுங்கள். நன்றி

Link to comment
Share on other sites

ரத்தவெள்ளமாய் காட்சிதரும் படத்தைப்பார்க்கவே நெஞ்சு துடிக்குது கவிதை எங்கேயிருந்து வரும் சாத்திரி கண்ணீர்தான் வருகின்றது

அப்ப அழுங்கோ :cry:

Link to comment
Share on other sites

நல்லதொரு முயற்சி -

மேற்கோள்:

அதவாவது ஒவ்வொரு மாதமும் இங்கு ஒரு படம் அல்லது தலைப்பு தரப்படும்.

ஒரு மாத இடைவெளி என்பது - நிறைய பேருக்கு - மறந்துபோன ஒரு விடயம் ஆகாதா - காலபோக்கில்? :roll: 8)

மேலே இரண்டு கிழமைக்கு ஒருக்கா என்று போட்டுள்ளது. கீழே மாத்த மறந்துட்டன். இப்ப மாற்றியுள்ளேன்.

Link to comment
Share on other sites

வணக்கம்,

படத்திற்கான என்னுடைய கவிதையை இத்துடன் இணைக்கிறேன்

பாரே பார்

பாரே உந்தன் இதயம் உள்ள

பக்கம் கையை வைத்துப் பார்

வாயே பேச முடியாக் குழந்தை

பாயில் கிடக்கும் நிலையைப் பார்

அல்லற் பிட்டியில் வழிவழி வாழ்ந்தோர்

அல்லற் பட்டு மடிவதைப் பார்

அகதிகளாய்த் தினம் இருப்பிடம் தேடி

அலைபவர் துயர முகத்தைப் பார்

பால்மணம் மாறாப் பாலகன் கூடப்

புலியாய் மாறிய புதினம் பார்

பயங்கர வாதிகள் யாரெனக் கடிதில்

பகுத்து அறிந்து பதில்தரப் பார்

சிறுவரைப் படையில் சேர்ப்பது முறையோ

சினக்கும் மெத்தப் படித்தவர் நீர்

சிறுவரைப் படுக்கையில் கொல்வதும் முறையோ

சிந்தித் தெமக்குப் பதில்தரப் பார்

வன்முறை செய்ய வேண்டாம் என்று

வக்கிர அரசைக் கேட்டுப் பார்

முடியா விட்டால் மூலையில் நின்று

மறவர் படையின் வீரம் பார்

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கு

Link to comment
Share on other sites

வணக்கம் சாத்திரி

சிதைந்து கிடப்பது தமிழினம் இல்லை. தமிழ் இதில் கவிதை எங்கே வரும் கண்ணீருக்கும் இடமில்லை விழியில் இருந்தும் குருதிதான் வழிகின்றது.

எம் இனத்தின் இந் நிலை என்றுதான் தீருமோ ?

Link to comment
Share on other sites

மேற்கோள்:

சிதைந்து கிடப்பது தமிழினம் இல்லை. தமிழ் இதில் கவிதை எங்கே வரும் கண்ணீருக்கும் இடமில்லை விழியில் இருந்தும் குருதிதான் வழிகின்றது.

எம் இனத்தின் இந் நிலை என்றுதான் தீருமோ ?

இப்படி இனியும் நாங்க இருக்கவேன்டியதை - தவிர்க்க சொல்லி படம் சொல்லுதோ என்னமோ?

யார் கண்டார் - இந்த முயற்சியும் - புலம்பெயர் தமிழர் பரப்புரையின் ஆரம்பத்துக்கு உதவலாமோ என்னமோ? 8)

Link to comment
Share on other sites

அருமையான முயற்சி சாத்திரி. இனி கவிதைப்போட்டியும் தொடங்கியாச்சு. மட்டுநிறுத்தினார்களுடன் சொல்லி முதல் பக்கத்திலே நிற்க கூடியதாக செய்தால் தேடிபிடிக்கும் கஷ்டம் ஏற்படாது.

Link to comment
Share on other sites

இதுவரை 4 பேர்தான் எழுதியுள்ளார்கள்.

திங்களுடன் முதல் சுற்று முடிவடைவதால் இன்னும் கவிதை அனுப்பாதவர்கள் அனுப்பவும்.

Link to comment
Share on other sites

அல்லை அழுத கண்ணீர்....

---------------------------

அன்னை முலைப்பால் குருதியாய்

அருவி வெட்டி கடலில் வீழ்ந்ததோ?

அல்லை அழுத கண்ணீர்

கால்வாய் வழிந்து வாசல் நிறைத்ததோ?

காலனுக்கும் கலங்கா காற்று

ஓ வென்று கதறி அழுததோ?

ஓடும் நீராய் உறைந்த கடல்

உதிரத்தால் கழுவிக் கொண்டதோ?

விதிர்த்துப் போன விண்ணகமும்

செங்குழம்பாய் விறைத்துப் போனதோ?

நிஷ்டை கலைந்த புத்தனின் கண்கள்

நிற்காது பெருகிக் கொண்டதோ?

கரைதனை உதைத்துப்போன ஓடைபோல

மனந்தனை உதைத்துப் போனாரோ?

கால்தனை நனைத்துப் போன குருதியைக் கழுவ

கருணையோடு யார் வருவாரோ?

இரவின் சேலையை அவிழ்த்துப் போட

கிழக்கின் சூரியன் வந்தானோ?

இதயத்து வேதனையை அகற்றிப் போட

இறங்கி யார் வருவாரோ?

( அல்லைப் பிட்டியில் இறந்து போன மக்களுக்கு இதய அஞ்சலியுடன் )

-எல்லாள மஹாராஜா-

(என்னை எழுத வேண்டி யாசித்த இரசிகைக்கு யோசனையுடன்....)

அப்படியே கவிதை போட்டிக்கும் ஒரு கவிதை எழுதலாமே??

நட்புடன்

இரசிகை

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லோருக்கும்.

முதலில் இப்படியான ஒரு போட்டியை அறிமுகப்படுத்தி யாழ் கவிஞர்களை எழுதத்

தூண்டிய சாத்திரிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அத்தோடு இதில் ஆர்வத்துடன்

பங்குபற்றிய யாழ் கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறோம்.

இதுவரை பங்குபற்றாதோரும் இனிவரும் சுற்றுக்களில் பங்குபற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடனும்,

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தீர்ப்பைக் கூறலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

எல்லோருடைய கவிதைகளும் உள்ளத்தைத் தொட்டு நிற்கின்றன. ஆனால் கௌரிபாலனுடைய

கவிதையையே நடுவர்களாகிய நாம் இருவரும் சேர்ந்து முதலாவதாக தேர்ந்தெடுத்துள்ளோம்.

கௌரிபாலனுக்கு பாராட்டுக்கள். உங்களுக்கான பரிசு விபரம் பற்றி சாத்திரி வந்து கூறுவார்.

நன்றி

வணக்கம்

Link to comment
Share on other sites

வெற்றி பெற்ற கெளரி பாலனுக்கு !

எல்லாள மஹாராஜாவின் இராட்சியத்திலிருந்து வாழ்த்தரிய வாழ்த்துகள் கூறிக்கொள்கின்றோம்....

பட்டத்து யானையைக் கொண்டு மாலையிடச் சொல்லியிருக்கின்றோம்....

எப்படி வசதி :lol::lol: என்று சொன்னால் பட்டத்து யானையைத் தயார்ப் படுத்தி விடுவோம்.

விசேட கலை நிகழ்ச்சி : ஆதி வாசியின் அங்கரா பங்கரா :lol::lol: நடனம்....(அண்டவேர் ஆதி வேர் எல்லாம் கட்டி ஆடுவார்.... )

மற்றும் முருகனின் கள்ளியை மணம்புணர்ந்த காட்டுக் கூத்தும் இடம் பெறும்.... :lol::lol::lol:

அனைவரையும் வருக வருகவென்று அழைக்கும்

-எல்லாள மகாராஜா-

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லோருக்கும்.

முதலில் இப்படியான ஒரு போட்டியை அறிமுகப்படுத்தி யாழ் கவிஞர்களை எழுதத்

தூண்டிய சாத்திரிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அத்தோடு இதில் ஆர்வத்துடன்

பங்குபற்றிய யாழ் கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறோம்.

இதுவரை பங்குபற்றாதோரும் இனிவரும் சுற்றுக்களில் பங்குபற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடனும்,

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தீர்ப்பைக் கூறலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

எல்லோருடைய கவிதைகளும் உள்ளத்தைத் தொட்டு நிற்கின்றன. ஆனால் கௌரிபாலனுடைய

கவிதையையே நடுவர்களாகிய நாம் இருவரும் சேர்ந்து முதலாவதாக தேர்ந்தெடுத்துள்ளோம்.

கௌரிபாலனுக்கு பாராட்டுக்கள். உங்களுக்கான பரிசு விபரம் பற்றி சாத்திரி வந்து கூறுவார்.

நன்றி

வணக்கம்

:lol: நன்றி ரசிகை செல்வமுது அத்துடன் சாத்திரிக்கும் மனமார்ந்த நன்றிகள் :lol:

Link to comment
Share on other sites

வெற்றி பெற்ற கெளரி பாலனுக்கு !

எல்லாள மஹாராஜாவின் இராட்சியத்திலிருந்து வாழ்த்தரிய வாழ்த்துகள் கூறிக்கொள்கின்றோம்....

பட்டத்து யானையைக் கொண்டு மாலையிடச் சொல்லியிருக்கின்றோம்....

எப்படி வசதி :lol::lol: என்று சொன்னால் பட்டத்து யானையைத் தயார்ப் படுத்தி விடுவோம்.

விசேட கலை நிகழ்ச்சி : ஆதி வாசியின் அங்கரா பங்கரா :lol::lol: நடனம்....(அண்டவேர் ஆதி வேர் எல்லாம் கட்டி ஆடுவார்.... )

மற்றும் முருகனின் கள்ளியை மணம்புணர்ந்த காட்டுக் கூத்தும் இடம் பெறும்.... :lol::D:D

அனைவரையும் வருக வருகவென்று அழைக்கும்

-எல்லாள மகாராஜா-

வாழ்த்துக்களிற்கு நன்றி மகாராஜா...ஆதிவாசி கையில் வைத்திருந்ததனை அணிய வைத்துவிட்டீர்கள். இனி அவர் ஆட்டம் பார்க்க சகித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும், :lol:

அது சரி முருகன் எப்போது கள்ளியை மணம் முடித்தார்.. :?: :lol:

Link to comment
Share on other sites

கௌரிபாலனுக்கு வாழ்த்துக்கள்.

எல்ஸ் கிழவா எங்கே? எப்படி?...

ஆதிவாசியை மாட்டலாம் என்று அலையிறது ஓவராப்போச்சு....

ஆதிவாசியின் குணம் தெரிந்தும் விளையாடுறீர்....!!!!!

டும்..டும்..டும்...

எல்லாளன் கட்டளைப்படி ஆதிவாசியை ஆடவைக்க வந்த

எல்லாளனின் அந்தப்புரத்து அழகிகளை வேர்கட்டி ஆடவிட்டு

au399230.jpg

ஆளை விடுடா சாமி என்று ஓட்டம் எடுக்கும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.