Jump to content

கடைசி அடி. சாத்திரி


sathiri

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

6 வருடங்களின் பின்பு வாசிக்கின்றேன். அருமையான கதை

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

இன்னுமா இது ஓடிக்கொண்டிருக்கு

Link to comment
Share on other sites

22 hours ago, spyder12uk said:

உங்களின் கோடாலி கதை இன்னும் அதிர்வில் ஓடும்போது இது ஒன்றும் புதிது அல்ல .

காம்புகள் கோடாலிகளை தாங்கும்வரை ஓடிக்கொண்டிருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

இந்தக் கதையை எப்படித்தவற விட்டேன்..... நல்ல கதையாக்கிடக்கு .....!  tw_blush: 

Link to comment
Share on other sites

13 hours ago, suvy said:

Image associée

இந்தக் கதையை எப்படித்தவற விட்டேன்..... நல்ல கதையாக்கிடக்கு .....!  tw_blush: 

அதானே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாத்துரையும் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் இன்றுதான் வாசிக்க நேர்ந்தது 

நம்ம கையில் ஆயுதம் ஏறுவது கூட நேரம் கணப்பொழுது எனலாம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்பாத்துரையும் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் இன்றுதான் வாசிக்க நேர்ந்தது 

நம்ம கையில் ஆயுதம் ஏறுவது கூட நேரம் கணப்பொழுது எனலாம்  

அவர் ஏதோ சும்மா ஒரு கதைக்கு எழுதுகிறார் என்றால் நீங்கள் வேற உணர்சிவசப் பட்டுக்கொண்டு...... எதுக்கும் மண்டை உடைஞ்சாலும் பரவாயில்லை கைகள் இரண்டும் பத்திரம், ஏற்கனவே இங்கு கருத்தெழுத ஆட்கள் கம்மியாய் கிடக்கு......!  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

அவர் ஏதோ சும்மா ஒரு கதைக்கு எழுதுகிறார் என்றால் நீங்கள் வேற உணர்சிவசப் பட்டுக்கொண்டு...... எதுக்கும் மண்டை உடைஞ்சாலும் பரவாயில்லை கைகள் இரண்டும் பத்திரம், ஏற்கனவே இங்கு கருத்தெழுத ஆட்கள் கம்மியாய் கிடக்கு......!  ?

ஹாஹா எங்க ஊருக்கு ஒருக்கா வரச்சொல்லவும் அந்த துரைகளை  :unsure:

Link to comment
Share on other sites

On 11/21/2018 at 6:11 PM, தனிக்காட்டு ராஜா said:

அப்பாத்துரையும் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் இன்றுதான் வாசிக்க நேர்ந்தது 

நம்ம கையில் ஆயுதம் ஏறுவது கூட நேரம் கணப்பொழுது எனலாம்  

அப்பாதுரைகள் வசதியாகத்தான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருகிறார்கள் ..யாரும் கேள்வி கேட்பதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, sathiri said:

அப்பாதுரைகள் வசதியாகத்தான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருகிறார்கள் ..யாரும் கேள்வி கேட்பதில்லை

ம் உன்மைதான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.