Jump to content

பலதும்,பத்தும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதீர்கள்...
உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ள வரைக்கும் தான் துணைக்கு வரும்

Link to comment
Share on other sites

  • Replies 584
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முயல்பவனுக்கு தட்டிக் கொடு!.
இயலாதவனுக்கு விட்டுக் கொடு!
கேட்பவனுக்கு சொல்லிக் கொடு!.
வாழ்வில் வீழ்ந்தவனை தூக்கி விடு!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மாற்றம் வேண்டும் என போராடிக் கொண்டே இருந்தாலும்...
நம்மை மட்டுமே மாற்றி விடுகிறது வாழ்க்கை!!!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
குற்றம் சொல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம்
ஆனால்
மன்னிக்கவும்,மறக்கவும் இருக்கும் ஒரே காரணம் அன்பு
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழும் போது தனிமையில் அழு.
சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி!
கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்.
தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி கோபப்பட்டால் கோபத்திற்கு மரியாதை இல்லை!
கோபப் படா விட்டால் நமக்கே மரியாதை இல்லை!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நீ விழுந்த போதெல்லாம்
 தாங்கிப் பிடிக்கும்
இந்தக் கை
மனம் உடையும் போதெல்லாம்
தட்டிக் கொடுக்கும்
இந்தக் கை
தனியே அழும் போதெல்லாம்
கண்ணீரை துடைக்கும்
இந்தக் கை
அந்தக் கை
உன்னில் நீ கொண்ட நம்பிக்கை
தன்னம்பிக்கை
அதை மட்டும் ஒரு போதும் இழந்து விடாதே!!1
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சரியானது எது எனத் தெரிந்தும், அதை சரியாகச் செய்யாமல்
இருப்பதற்கு பெயர் தான் கோழைத்தனம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பொய் சொல்ல வேண்டியதில்லை...
எதிர்பார்த்து ஏமாற வேண்டியதில்லை...
வெட்டிக் கதைகள் பேச வேண்டியதில்லை...
கவலையால் தூக்கம் கெட வேண்டியதில்லை...
முகத்திற்கு முன் சிரித்துப் பேசி முதுகுக்கு பின் குறைத்துப் பேச வேண்டியதில்லை...
ஊருக்கு உபதேசம் செய்ய வேண்டியதில்லை...
நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நெருக்கமானவர்களிடம் நாம் நம்பிச் சொன்ன வார்த்தைகள்
வேறு ஒருத்தர் வாயால் கேட்கையிலே
அவமானப்படுகிறது நம் நம்பிக்கை..!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் பயத்தில் இருப்பதை விட‌
ஆபத்தை ஒரு முறை சந்திப்பதே மேல்!....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கஸ்டம் வரும் போது கண்ணை மூடாதே.
அது உன்னை கொன்று விடும்.
கண்ணை திறந்து பார்.
நீ அதை வென்று விடலாம்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்த உலகில் யாரும் யாருக்காவும் இல்லை என புரிந்து கொண்டாலே போதும்
வீண் எதிர்ப்பார்ப்புகள்,துன்பங்கள் குறைந்து விடும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பானவர்களை விட்டு அதிக தூரம் போய் விடாதீர்கள்...
திரும்பி வருவதற்கு நிட்சயமாய் வழிகள் இருக்காது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராடு...போராடு...
போராட்டத்தில் தான் ஞானம் பிறக்கும்.
போர்க்களத்தில் தான் கீதை பிறந்தது.
                                                                      விவேகானந்தர்
கீதை பிறந்ததால் என்ன பிரயோசனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/23/2017 at 1:46 PM, ரதி said:
இந்த உலகில் யாரும் யாருக்காவும் இல்லை என புரிந்து கொண்டாலே போதும்
வீண் எதிர்ப்பார்ப்புகள்,துன்பங்கள் குறைந்து விடும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

53 minutes ago, ரதி said:

அன்பானவர்களை விட்டு அதிக தூரம் போய் விடாதீர்கள்...
திரும்பி வருவதற்கு நிட்சயமாய் வழிகள் இருக்காது.
 

எதை நம்புறது ..........?/???

10 minutes ago, ரதி said:

போராடு...போராடு...
போராட்டத்தில் தான் ஞானம் பிறக்கும்.
போர்க்களத்தில் தான் கீதை பிறந்தது.
                                                                      விவேகானந்தர்
கீதை பிறந்ததால் என்ன பிரயோசனம்

உங்களுக்கு மட்டும் கூறும் ரகசியம் .....
கீதா பிறந்ததால்தான் 
எனக்குள் காதல் பிறந்தது ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வின் ஒரு நிமிசத்தையும் அனுபவவித்து வாழுங்கள்...வாழ்க்கை வாழ்வதற்கே...அடுத்த நிமிசம் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பது தெரியாது. ஆகவே சந்தோசமாய் இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்கள் மேல் அன்பு,பாசம் வைத்து ஏதாவது செய்யோனும்/கொடுக்கோனும் என்டு நினைச்சா அந்த அன்பில ஒரு அர்த்தம் இருக்கு....
ஆனால் மற்றவர்களுக்கு எதாவது செஞ்சால் தான்/கொடுத்தால் தான் இங்கே அன்பு,பாசம் வருது என்டால் அதில் என்ன அர்த்தம் இருக்கு?
இந்த உலகமே இப்படித் தான் இருக்கு!
 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
கடமைக்கு அன்பாக பேசும் வார்த்தைகளை விட‌
உரிமையோடு திட்டும் ஒரு வார்த்தையில் இருப்பது தான் உண்மையான அன்பு
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முந்திக் கொண்ட முதல் செங்கல் கோயில் அடித்தளத்தில் இருந்து விடும்!
காத்திருந்த கடைசி செங்கல் தான் கோயில் கலசம் தொடும்!
சாதிக்க மிக மிக அவசியம் பொறுமை!
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு உயிரை நீ நேசிப்பது நிஜம் என்டால் அதை பறவை போல் பறக்க விடு....
அது உன்னை நேசிப்பது நிஜம் என்டால் மீண்டும் உன்னைத் தேடி வரும்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"குதிரைக்கு ஏன் கடவுள் கொம்பு கொடுக்கேல" என்ட பழமொழியைக் கேட்டால் ஞாபகத்திற்கு வருபவர்கள் இங்கிலாந்தில் வசிக்கும் மக்கள் தான்...கொஞ்சம் வெயில் அடிச்சால் காணும் அரை குறை உடுப்புகளை போட்டுக் கொண்டு எங்கேயாலும் வெளிக்கிடுறது.tw_confused:..வீட்டில இரண்டு,மூன்டு கார் இருக்கும் ஆளுக்கொரு கார் எடுத்துக் கொண்டு போறது[ஒரே இடத்திற்கு 2,3 காரில போற ஆட்களும் இருக்கு]<_<...வழியில நின்டு கொண்டு டிராபிக்கை திட்டுறது.
 
திங்கள் முதல் வெள்ளி வேலை...வீக்கண்டில் ஊர் சுத்திறது பிறகு திங்கட்கிழமை வேலைக்கு வந்து டயட் என்டு சொல்றது...வின்டரில குடிக்கேக்குள்ள குளிரை காரணம் காட்டுறது அதே சமரில குடிக்கும் போது என் ஜோய் பண்ண குடிக்கிறோம் என்டு சொல்றது...
 
இந்த மக்களை என்னால் புரிந்து கொள்ள முடியலேயே ஒரு வேளை எரிச்சலாய் இருக்குமோ!:unsure:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செயல்படுவோம் நல்லதே நடக்குமென்ற
நம்பிக்கை இருந்தால்
வாழ்க்கை நிட்சயம் வளமடையும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
போருக்குச் செல்லும் போது கையில் ஆயுதம் கொண்டு போக வேண்டும் என்பது கட்டாயம் இல்லை...
நீ சுத்த வீரன் என்டால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் எடுத்துக் கொள்ள முடியும்.
                                                                                                                                                                 சே
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கருவறைக்கும்,கல்லறைக்கும் இடைப்பட்டதே வாழ்க்கை.
பிறப்பது இலகு,இறப்பது இலது இரண்டுக்கும் நடுவில்ல் வாழ்வது தான் கஸ்டம்.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.