Jump to content

பலதும்,பத்தும்


Recommended Posts

On 09/01/2017 at 5:14 AM, மாறன் said:

 

 

 

கூகிள் இருக்கும் தைரியத்தில் நாம் எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முயற்சிப்பதே இல்லை. நமக்கு ஒரு விஷயத்தைப் பற்றி நன்றாகத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருப்போம்... ஆனால், அதைப் பற்றிப் பேசச் சொன்னால் ஒரு நாலு வரிக்கு மேல் நாக்கு படுத்து விடும். tw_blush:

 

 

 

முற்றிலும் உண்மை

நிறைய interviews க்கு போயிருப்பேன், (some time உளறிப்போட்டு வரவேண்டியது தான்) ஒன்றும் வராது

Link to comment
Share on other sites

  • Replies 584
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அறிவு மனிதனின் நண்பன். அறிவின்மை அவனது பகைவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎01‎/‎2017 at 1:53 AM, நந்தன் said:

நண்பர்களை இணைப்பது கடினம் , விலக்குவது   இலகு 

நானும் எல்லோரையும் நண்பர்களாய்த் தான் நினைத்திருக்கிறேன்.ஆனால் அவர்களும் அப்படி நினைக்க வேண்டும் அல்லவா...நான் மாறனை என்ட திரியில் வந்து எழுத வேண்டாம் என சொல்லவில்லை.நான் எழுதுறது பிடிக்கா விட்டால் வாசிக்க வேண்டாம் என்டு தான் சொல்கிறேன்.

நான் இப்பவும் மாறன் ஒரு பழைய கள உறவு .வேண்டும் என்டே வந்து என்ட திரியில் வந்து "மாறன்" என்ட பெயரில் எழுதுகிறார் என்டு சொல்கிறேன். இல்லை உண்மையிலேயே அவர் புது உறவு என்டால் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகம் கற்றவனாய் இரு.ஆகப் பிடிவாதக்காரனாய் இருக்காதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈட்டி எட்டு முழம் பாயும். பணம் பாதாளம் மட்டும் பாயும்.
பணம் இல்லாத பைக்கு வெறும் தோல் என்று தான் பெயர்.
பணம் பேசத் தொடங்கும் போது உண்மை ஊமையாகி விடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணின் வாழ்க்கை முரண்பாடு நிறைந்த  வரலாறு

Link to comment
Share on other sites

On 10/29/2012 at 2:55 PM, ரதி said:

;இது ஒரு நல்ல காரியம்.இந்தக் நல்ல காரியத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு புண்ணியம் கிடைக்காது.ஆனால் இந்த நல்ல காரியத்தை செய்யாமல் போனால் பெரிய பாவம் வந்து சேரும்.அந்தப் பாவம் அவனுடைய வம்சத்தையே பாதிக்கும்.அந்த நல்ல காரியம் எது?

பாவம், புண்ணியம் என்பது ஒரு நாணயத்தின் (காரியத்தின்) இரண்டு பக்கங்கள் போலவே அமைந்துள்ளன. எந்த காரியத்தில் புண்ணியம் இருக்க முடியாதோ அந்தக் காரியத்தில் பாவமும் இருக்க முடியாது என்பது எனது கருத்தாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளை உண்மையாக உருவாக்கும் சிற்பி தாய் தான் எனவே தாய்மார்கள் தங்கள் உரிமைகளை மிகக் கவனமாகப் பயன்படுத்தினால் அழகான பிறரால் மதிக்கப்படும் குழந்தைகள் இச் சமூகத்தில் உருவாகுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தவறுகள் மீண்டும் மீண்டும் தவறுகளாகவேய் தொடர்ந்தால்...
அது தவறே அல்ல அது அவர்களின் பழக்கம்
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலியான உபசரிப்புக்களை விட‌
உண்மையான திமிர் எப்போதும் அழகானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படையாக இருப்பவர்களை விட வேசம்
போடுபவர்களுக்கு தான்

உலகில் மதிப்பு அதிகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கான பாதையை நீயே தேர்தெடுத்து கொள்.

உன் கால்களைக் கொண்டு பிறரால் நடக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

பிறரை மாற்றக் கொள்ள் புத்தி சொல்லும் பலர்
  தம்மை மாற்றிக் கொள்ள நினைப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும்...
ஆனால்,வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"இந்த உலகம் துன்பங்களை அனுபவிப்பது
கெட்டவர்களால் அல்ல.அதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டும் நல்லவர்களால் தான்".
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

"இந்த உலகம் துன்பங்களை அனுபவிப்பது வெட்டவர்களால் அல்ல. அதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டும் நல்லவர்களால் தான்".

வெட்டவர்கள் என்றால் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்...
செய்ய முடியாதவன் போதிக்கிறான்
 
27 minutes ago, ஈழப்பிரியன் said:

வெட்டவர்கள் என்றால் யார்?

எழுத்துப் பிழை...நன்றி ஈழப்பிரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொய் சொல்லித் தப்பிக்க நினைக்காதே...
உண்மை சொல்லி மாட்டிக் கொள்....
பொய் வாழ விடாது
உண்மை சாக விடாது
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

பொய் சொல்லித் தப்பிக்க நினைக்காதே...
உண்மை சொல்லி மாட்டிக் கொள்....
பொய் வாழ விடாது
உண்மை சாக விடாது
 

சசிக்கலாவை... நினைத்து, எழுதிய பதிவு போல் உள்ளது, ரதி. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ரதி said:

பொய் சொல்லித் தப்பிக்க நினைக்காதே...
உண்மை சொல்லி மாட்டிக் கொள்....
பொய் வாழ விடாது
உண்மை சாக விடாது
 

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தாய் மொழி தினமாம் இன்று...வீட்டிலே தமிழ் கதைப்போம்.குழந்தைகளுக்கு தமிழிலே பெயரை வைப்போம்...தமிழ் தானாய் வளரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

உலகத் தாய் மொழி தினமாம் இன்று...வீட்டிலே தமிழ் கதைப்போம்.குழந்தைகளுக்கு தமிழிலே பெயரை வைப்போம்...தமிழ் தானாய் வளரும்.

தமிழ் பெயரை மற்ற இனத்தவர்கள் கொல்வது சகிக்க முடியாது, அதனால் என் வீட்டில் தமிழ் பெயர் இல்லை.

கலைவானியை "களவானி" என்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, MEERA said:

தமிழ் பெயரை மற்ற இனத்தவர்கள் கொல்வது சகிக்க முடியாது, அதனால் என் வீட்டில் தமிழ் பெயர் இல்லை.

கலைவானியை "களவானி" என்பார்கள்.

தமிழ் பெயர் வைக்காமல் இருப்பதற்கு நல்ல சாட்டு இல்லையா மீரா<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

தமிழ் பெயர் வைக்காமல் இருப்பதற்கு நல்ல சாட்டு இல்லையா மீரா<_<

சாட்டு சொல்லுவது என்றால் இதைப்பற்றி பேசாமலேய போய் இருக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை பெயர் முக்கியமில்லை தமிழ் பற்றுத்தான் முக்கியம், மகனுக்கு சிறிய வயதுதான் ஆனாலும் இன்று வரை தமிழில் தான் உரையாடல். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விதைத்தவன் உறங்கலாம்
ஆனால்,
விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.