Jump to content

இளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க தானே கூப்பிட்டீங்க பிறகு ஏன் அவரை வையுறீங்க :wub:முதலில் தமிழீழத் தமிழர்கள் ஒன்றிணையுங்கள்

பிறகு தமிழ்நாட்டுக்காரனைப் பார்ப்போம்

Link to comment
Share on other sites

  • Replies 248
  • Created
  • Last Reply

அவர் இத்தனை காலமும் வரவில்லை. அப்பொழுது அவருடைய ரசிகர்களாகிய நாங்கள் அவர் வருகிறார் இல்லையே என்று அங்கலாய்த்துக் கொண்டோம்.

அவரை வரும்படி வேண்டிக் கொண்ட பலரும் இருக்கிறார்கள். அவர் இப்பொழுது வருகிறார் என்றவுடன் ஏன் வருகிறார் என்று சிலர் கேட்கிறார்கள்.

என்ன உலகமாடா இது?

அவர் ஈழத் தமிழர்களை தேடி வரவில்லை. தன்னுடைய ரசிகர்களையே தேடி வருகிறார். இது ஒரு கலைஞனுக்கும் அவனுடைய ரசிகர்களுக்குமான நிகழ்ச்சி. அங்கே ஈழத் தமிழர்கள் நிற்பார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் நிற்பார்கள். மலையாள, தெலுங்கு ரசிகர்களும் நிற்கக்கூடும்.

Link to comment
Share on other sites

அவரை நான் கடந்த ஒரு ஆண்டாக கவனித்து வருகிறேன். ஊடக வெளிச்சமே படாது இருந்தவர், அடிக்கடி தொலைக்காட்சிகளில் தோன்றுகிறார். அடிக்கடி இசை நிகழ்ச்சிகளை தமிழ்நாட்டில் நடத்துகிறார்.

வெளிநாடுகளுக்கு அடிக்கடி பறந்து போகிறார். இதுவரை பார்க்காத ஒரு இளையராஜாவை நான் பார்க்கிறேன்.

அவருடைய மனைவி இறந்த சோகம் தன்னை பாதிக்காமல் இருப்பதற்காய் அவர் வெளியுலகை தேடி வருவதாக இருக்கலாம். வேறு காரணங்களும் இருக்கலாம்.

எது எப்படியோ, அந்த மனிதன் இசையை தருவதற்காய் வருகிறார். அவரை வரவேற்போம். அது இசையின் வளர்ச்சிக்கு நல்லது. தமிழினத்தின் ஒற்றுமைக்கும் நல்லது.

Link to comment
Share on other sites

மனைவிஇறந்த சோகம் ..... மற்றது பொண்ணோட காதல பிரிச்சு வேற ஒரு பையனுக்கு கல்யாணம் கட்டிக்கொடுத்த குற்ற உணர்வு எல்லாம் தான்

Link to comment
Share on other sites

ஏங்க .......... மாஸ்ரோ உலக தமிழருங்களோட விலைமதிக்க முடியாத சொத்துங்கோ . ஏதோ அவரை சிலோன் தமிழருங்க பட்டா போட்டு வாங்கின மாதிரீல்ல ஆளாழுக்கு பிரிச்சு மேயிறீங்க . சிலோன் தமிழருக்கு வருசம் பூரா மறக்கமுடியாத வலியான நாட்கள்தாங்க . அதுக்காக எல்லா சிலோன் தமிழருங்களும் அழுதுவடிச்சிட்டு மூலையிலா ஒக்காந்திட்டிருக்காங்க . கவலைங்களை மூலைல வைச்சிட்டு முன்னேறி காட்டல . கொஞ்சம் பிரக்டிக்கலா யோசியுங்க .சாதரண ஜனங்களுக்கு உங்க பாலிட்டிக்ஸ் புரியாதுங்க . மாஸ்ரோ மேல கைவைக்கிறியான்னு உங்கமேல எகிறிடுவாங்க எகிறி . அப்புறம் இங்க இருக்கிற மீடியாவல்லாம் உங்கள மஃபியா கும்பல்னு வாங்கு வாங்குவாங்க . அதுக்கும் கூப்பாடு போடுவீங்க . கொஞ்சமாச்சும் யோசியுங்க .உங்க தலைலயே மண்ணை அள்ளிபோடுறீங்களே :( :( :( .

Link to comment
Share on other sites

அந்தளவுக்கு பெரிய ஆள் எல்லாம் கிடையாதுங்க இளைராஜா நீங்க ரொம்ப பில்ட் up கொடுக்கிறிங்க.... அப்பிடியே தமிழ் நாட்டு காரங்க எகிடினாலும் அங்க ஆக போறது ஒன்னும் இல்லைங்க.....அவங்க உதவி செய்ய வேண்டிய நேரத்தில செய்யலியாம் இனி அவங்க எகிறினா தான் ஏன்னா பேசாம போத்திகிட்டு படுத்தா தான் என்ன எல்லாம் ஒன்னும் தாங்க.....ஈழத்தமிழன் தன்னோட விடுவுக்காக முதல்ல இந்தியால தங்கி இருக்கிறதையோ இல்லை தமிழ் நாட்டு தமிளன நம்பி இருக்கிரத்யோ நிரத்தனும்ங்க......

Link to comment
Share on other sites

சுண்டல்,

நாங்கள் யார் மீது தங்கியிருக்கக் கூடாது என்கின்ற உங்களின் கருத்துச் சரியானது. ஆனால் இன்றைக்கு நண்பர்களின் தொகையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திலும், இருக்கின்ற நண்பர்களை தொலைத்துவிடாமல் பாதுகாக்கின்ற நிலையிலும் இருக்கின்றோம்.

இந்தப் பிரச்சனையால் ஈழத் தமிழர்களுக்கும் கசப்புக்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிலருடனும் கசப்புக்கள். எங்களுக்கு எதையுமே நல்ல முறையில் அணுகத் தெரியாது. இருப்பதையும் கெடுக்கத்தான் தெரியும்.

Link to comment
Share on other sites

அந்தளவுக்கு பெரிய ஆள் எல்லாம் கிடையாதுங்க இளைராஜா நீங்க ரொம்ப பில்ட் up கொடுக்கிறிங்க.... அப்பிடியே தமிழ் நாட்டு காரங்க எகிடினாலும் அங்க ஆக போறது ஒன்னும் இல்லைங்க.....அவங்க உதவி செய்ய வேண்டிய நேரத்தில செய்யலியாம் இனி அவங்க எகிறினா தான் ஏன்னா பேசாம போத்திகிட்டு படுத்தா தான் என்ன எல்லாம் ஒன்னும் தாங்க.....ஈழத்தமிழன் தன்னோட விடுவுக்காக முதல்ல இந்தியால தங்கி இருக்கிறதையோ இல்லை தமிழ் நாட்டு தமிளன நம்பி இருக்கிரத்யோ நிரத்தனும்ங்க......

இங்க .............. இங்கதான்.......... உங்களபோல யூத் எல்லாம் தப்பு பண்றீங்க :( . மாஸ்ரோ ஓன்னும் தமிழ்நாட்டு காரங்களோட சொத்து கிடையாதுங்க .இந்தியாவோட விலைமதிப்பில்லாத இசை சொத்து . இனக்கலவரத்தில பாதிக்கப்பட்ட சிலோன் தமிழருக்கு முதல்ல கைகொடுத்தது தமிழ்நாட்டுக்காரங்க . உங்களைபோல எத்தின யூத்துங்க தமிழ்நாட்டு யூனியில கோட்டா முறைல படிச்சாங்கன்னு உங்களுக்கு தெரியுங்களா :( ?? எப்பிடீங்க இவ்வளவு ஈசியா எல்லாத்தையும் மறந்து நரம்பில்லாத நாக்கால பேசிறீங்க :( ??உங்க தேவைங்களுக்கு நாங்கவேணும் . அப்புறம் ஈசியா எங்கமேல கண்டதை சொல்லுவீங்க . அப்புறம் ..... உங்க சிலோன்காரங்க எங்க எவ்வளவோ வாழ்வாதார பிரைச்சனைங்களுக்கு யாராச்சும் குரல்கொடுத்து வீதியில இறங்கியிருக்கீங்களா ^_^ ?? ஆமா நாங்களும் இந்தியாவும் உங்களுக்கு இம்போர்ட்டன்ரான ரைமில உதவலையா :o ?? அப்போ யாருங்க உங்களுக்கெல்லாம் தங்க இடமும் கொடுத்து ஆயுதப்பயிற்சியும் கொடுத்தாங்க :lol: . பாக்கீஸ்தானும் சீனாவுமா :icon_mrgreen: ? ? அவங்ககிட்ட இத எல்லாம் எடுத்தீங்கன்னா நீங்க சொல்றதில ஹண்றட் பேர்சண்ட் ஞாயம் இருக்கு :icon_idea: . சுண்டல் அண்ணன் வீணா தமிழ்நாட்டுகாரங்களோட பகைய சம்பாரிக்காதீங்க :) .

Link to comment
Share on other sites

உங்களைபோல எத்தின யூத்துங்க தமிழ்நாட்டு யூனியில கோட்டா முறைல படிச்சாங்கன்னு உங்களுக்கு தெரியுங்களா :( ??

நானும் வெளிநாட்டுக் கோட்டாவில் படித்த ஆள்தான்.. அந்த நன்றியை என்றும் மறவேன்..! :)

Spoiler
அதுசரி.. நீங்கள் குடத்தனை ஆள்தானே??!! :wub:
Link to comment
Share on other sites

இங்க .............. இங்கதான்.......... உங்களபோல யூத் எல்லாம் தப்பு பண்றீங்க :( . மாஸ்ரோ ஓன்னும் தமிழ்நாட்டு காரங்களோட சொத்து கிடையாதுங்க .இந்தியாவோட விலைமதிப்பில்லாத இசை சொத்து . இனக்கலவரத்தில பாதிக்கப்பட்ட சிலோன் தமிழருக்கு முதல்ல கைகொடுத்தது தமிழ்நாட்டுக்காரங்க . உங்களைபோல எத்தின யூத்துங்க தமிழ்நாட்டு யூனியில கோட்டா முறைல படிச்சாங்கன்னு உங்களுக்கு தெரியுங்களா :( ?? எப்பிடீங்க இவ்வளவு ஈசியா எல்லாத்தையும் மறந்து நரம்பில்லாத நாக்கால பேசிறீங்க :( ??உங்க தேவைங்களுக்கு நாங்கவேணும் . அப்புறம் ஈசியா எங்கமேல கண்டதை சொல்லுவீங்க . அப்புறம் ..... உங்க சிலோன்காரங்க எங்க எவ்வளவோ வாழ்வாதார பிரைச்சனைங்களுக்கு யாராச்சும் குரல்கொடுத்து வீதியில இறங்கியிருக்கீங்களா ^_^ ?? ஆமா நாங்களும் இந்தியாவும் உங்களுக்கு இம்போர்ட்டன்ரான ரைமில உதவலையா :o ?? அப்போ யாருங்க உங்களுக்கெல்லாம் தங்க இடமும் கொடுத்து ஆயுதப்பயிற்சியும் கொடுத்தாங்க :lol: . பாக்கீஸ்தானும் சீனாவுமா :icon_mrgreen: ? ? அவங்ககிட்ட இத எல்லாம் எடுத்தீங்கன்னா நீங்க சொல்றதில ஹண்றட் பேர்சண்ட் ஞாயம் இருக்கு :icon_idea: . சுண்டல் அண்ணன் வீணா தமிழ்நாட்டுகாரங்களோட பகைய சம்பாரிக்காதீங்க :) .

சொப்னா நீங்கள் வில்லியா ,கதாநாயகியா ............

[ :D :D

Link to comment
Share on other sites

சொப்னா நீங்கள் வில்லியா ,கதாநாயகியா ............

[ :D :D

உங்களப்போல சிலோன் தமிழருங்ககிட்ட அன்பையும் அனுதாபத்தையும் சுமந்திட்டிருக்கிற சாதாரண அப்பாவி இந்திய , தமிழ்நாட்டு , குன்னூர் பொண்ணு :) :) . இப்போ றீசண்டா இந்தக்கருத்துக்களத்தில ரெண்ணு பக்க உறவுங்களையும் கெடுத்துக்கிற மாதிரி பாயிசினை விதைச்சுட்டு இருக்கீங்க :( :( .ஆதால வந்த ஆதங்கத்திலதான் எழுதினேன் . மத்தும்படி நீ யாருடி இவளே எங்களுக்கு புத்தி சொல்றதுன்னு நீங்க சொன்னா நான் இதில என்னோட கருத்தை எழுதலீங்க தமிழ்சூரியன் அண்ணன் :( :( .

Link to comment
Share on other sites

சொப்னா,

சிலோன் தமிழர் என்று எங்களை அழைப்பதை தவிருங்கள். நாங்கள் ஈழத் தமிழர்கள் என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறோம்.

Link to comment
Share on other sites

உங்களப்போல சிலோன் தமிழருங்ககிட்ட அன்பையும் அனுதாபத்தையும் சுமந்திட்டிருக்கிற சாதாரண அப்பாவி இந்திய , தமிழ்நாட்டு , குன்னூர் பொண்ணு :) :) . இப்போ றீசண்டா இந்தக்கருத்துக்களத்தில ரெண்ணு பக்க உறவுங்களையும் கெடுத்துக்கிற மாதிரி பாயிசினை விதைச்சுட்டு இருக்கீங்க :( :( .ஆதால வந்த ஆதங்கத்திலதான் எழுதினேன் . மத்தும்படி நீ யாருடி இவளே எங்களுக்கு புத்தி சொல்றதுன்னு நீங்க சொன்னா நான் இதில என்னோட கருத்தை எழுதலீங்க தமிழ்சூரியன் அண்ணன் :( :( .

நீங்கள் எங்கள் உறவு தொப்பிள் கோடி உறவு ........உங்கள் பிரச்சனை எங்கள் பிரச்னை ..........எங்கள் பிரச்னை உங்கள் பிரச்னை .....

நீங்கள் நாங்கள்..........நாங்கள் நீங்கள் தவறாக எழுதினால் மனிக்கவும்

தாயி.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா நாங்களும் இந்தியாவும் உங்களுக்கு இம்போர்ட்டன்ரான ரைமில உதவலையா ?? அப்போ யாருங்க உங்களுக்கெல்லாம் தங்க இடமும் கொடுத்து ஆயுதப்பயிற்சியும் கொடுத்தாங்க .

நீங்க என்ன வேண்டுமானாலுலும் எழுதுங்கள் சொப்னா.

இன்றையநிலையில் நாங்க திருப்பி ஏதும் உங்கள் மனம் புண்பண்ணும்படியாக எழுதமாட்டம்

உங்களையும் விட்டா எமக்கு வேறு கதி..........???

நீங்க கூட சிலோன் தமிழர் என்று வரிக்கு வரி எங்களை ஈட்டியால குத்திபோதும் நாங்க நாங்க ராமர் தடியில் மிதிபட்ட தவக்கையாக மௌனமாகத்தான் இருக்கின்றோம்.

உங்களையும் விட்டா எமக்கு வேறு கதி..........??? :( :( :(

Link to comment
Share on other sites

நவம்பர் 27ல் அனுஸ்டிக்கப் படும் வளமையான மாவீரர் தினத்தை மக்கள் ஆதரிக்கிறார்கள். இதில் மாற்றமில்லை.இதை மாற்றும் அதிகாரத்தை களத்திலோ புலத்திலோ மக்கள் யாரிடமும் அடைவு வைக்கவில்லை.

நவம்பர் 27 என்பதை மாற்றி நவம்பர்மாதம் என்ற தீர்மானத்தைக் களத்தில் உள்ள மக்களோ மக்களால் தெரிவு செய்யப் பட்ட அங்கத்தவர்களோ அல்லது புலத்தில் உள்ள மக்கள் ஒரு சர்வசன வாகேடுப்புமூலமோ புதிய தீர்மானம் எடுக்கவில்லை. மேலும் இது பொருத்தமில்லாததும் வாழ்வுடன் முரண்படுவதால் வெற்றிபெற முடியாததுமாகும்.

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கிற நிலையை நாம் ஆதரித்தால் கட்டைப் பஞ்ச்சாயத்துக் காரர்கள் தலை எடுக்கவும் நாம் அவர்கள்முன் மண்டி இடவும்தான் நேரும்.

நாமெல்லோரும் நவம்பர் 27 மாவீரர் தினமாக அனுஸ்டித்து வருகிறோம். இதில் மாற்றம் செய்ய யாரையும் அனுமதிக்கமுடியாது.

மாவீரர்கள் எங்கள் சுதந்திரத்தின் அடையாளம். எங்களை யார் எந்தவகையில் மேலாதிக்கம் செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற நிலைபாடுதான் மாவீரர் தினத்தின் சேதியாக இருக்க முடியும்.

நவம்பர் 3ம் திகதி நடைபெறவிருக்கும் இளையராஜாவின் நிகழ்ச்சிக்கும் நவம்பர் 27க்கும் எந்த தொடர்புமில்லை. கனேடிய தமிழர்கள் இளையராஜாவின் நிகழ்ச்சியை வெற்றியடைய வைப்பதன் மூலம் விடுதலை மற்றும் சுதந்திரம் என்கிற பெயரில் எங்கள் விடுதலைமற்றும் சுதந்திரத்தில் யாரும் கைவைக்க முடியும் என்கிற ஆபத்தான நிலையை இல்லதொழிக்க வேணும் என வேண்டுகிறேன்

நவம்பர் மாதம் முழுக்க துக்க தினம் என்கிற கோரிக்கையை வைக்கும் தோழர்கள் நடைமுறைச் சாத்தியமும் நியாயமும் இல்லாத தங்கள் கோரிக்கையை தொடர்ந்தும் வலியுறுத்த வேண்டாம் என்று பணிவன்புடன் வேண்டுகிறேன்.

மாவீரர் தினம் நம்மை இணைப்பதற்க்கு. மாவீரர்தினம் அரசியல் ஆக்கப் படுவது கவலை தருகிறது.

Link to comment
Share on other sites

To sopna,

நாங்களும் தான் இந்தியா சுதந்திரம் அடைய காந்தி கிட்ட நகைய கழட்டி கொடுதிருக்கம்

நீங்க இளையராஜவ பற்றி சொல்வதெலாம் ரொம்ப மிகைப்படுத்தல்கள் அவர் இந்தியாவோட சொத்தெல்லாம் கிடையாது ஒரு சிறந்த இசைஅமைப்பாளர் அம்புட்டு தான்

Link to comment
Share on other sites

சொப்னா நீங்கள் வில்லியா ,கதாநாயகியா ............

[ :D :D

கேட்ட கேள்வியை " நீங்கள் வில்லியா அல்லது அம்பியா" என்று கேட்டிருக்கப்படாதா? தமிழ் நல்லா ஒத்துபோயிருக்கும். வேறே நல்லா குத்துறா. ரொம்பவும் வலிக்கிறது.

இந்தாளுக்கு பின்னாளை போகவிட்டால் தமிழகம் நம்மை கை விட்டுவிடுமெங்கிறா.

அப்போ சீமானுக்கு பின்னால் போக மறுத்தால் நம்மை தமிழகம் நன்றிக்கடன் உள்ளவர்களாக ஏற்றுக்கொள்ளுமா?

Link to comment
Share on other sites

இளையராசா தமிழ் மொழியின் இசைக்கலைஞன் தான், அப்படியான ஒரு தமிழுக்கே சொந்தமானவன் அயலில் அதே மொழி உறவு இன்னொரு இனத்தால் சிதைக்கப்பட்ட போது ஒரு மூச்சு கூட விடாதவர் இப்போ அந்த உறவுகள் எதிரியிடம் பின்னடைந்த பின் அவர்களை சந்திக்க சந்தோச படுத்த ரசிகர்களை பார்க்க வாறேன் என்பதெல்லாம் ஒரு உண்மையான மொழிக்கான இசைக்கலைஞனால் செய்ய முடியாது...

இதே சினிமாவில் இருந்த பிரபலமானவர்கள் எத்தனை அற்புதமான பாடல்களை எல்லாம் எங்கள் மக்களுக்காக ,எங்களின் போராளிகளுக்காக பாடி தந்துள்ளார்கள்,

இப்போ கூட முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்ற இசைத்தட்டு தமிழக பிரபல இசைஅமைப்பாளரால் இசை அமைத்து வெளியிடப்பட்டது,

பாலா, ரி.ல் மகாராசா ஆகியோர் பாடி உள்ளார்கள். அருமையான இசைத்தட்டு . அப்படி எங்கள் அவலங்களில் பங்கெடுத்தவர்கள் தமிழக இசைகலைஞர்களில் பலர் பலர்,

ஒப்பிடும் போது இளையராஜா வெறும் பூஜ்ஜியம். அவர் வந்தால் என்ன வராமல் போனால் என்ன

Link to comment
Share on other sites

கேட்ட கேள்வியை " நீங்கள் வில்லியா அல்லது அம்பியா" என்று கேட்டிருக்கப்படாதா? தமிழ் நல்லா ஒத்துபோயிருக்கும். வேறே நல்லா குத்துறா. ரொம்பவும் வலிக்கிறது.

இந்தாளுக்கு பின்னாளை போகவிட்டால் தமிழகம் நம்மை கை விட்டுவிடுமெங்கிறா.

அப்போ சீமானுக்கு பின்னால் போக மறுத்தால் நம்மை தமிழகம் நன்றிக்கடன் உள்ளவர்களாக ஏற்றுக்கொள்ளுமா?

மல்லை சின்னப்பிள்ளை , அதுவும் பெண்பிள்ளை ..............விட்டுவிடுவம் .....எம் மண்ணில் பிறந்து ,எல்லாம் தெரிந்த கழுதைக்கூட்டமே எதோ ஒரு கோணத்தில் இங்கு கருத்து கூறும்போது ..........இன்னொரு மண்ணில் பிறந்த இந்த பச்சை பிள்ளைக்கு என்ன தெரியும் ...........மறப்போம் மன்னிப்போம் ............

Link to comment
Share on other sites

இளையராசா தமிழ் மொழியின் [size=5]இசைக்கலைஞன்[/size] தான், அப்படியான ஒரு தமிழுக்கே சொந்தமானவன் அயலில் அதே மொழி உறவு இன்னொரு இனத்தால் சிதைக்கப்பட்ட போது ஒரு மூச்சு கூட விடாதவர் இப்போ அந்த உறவுகள் எதிரியிடம் பின்னடைந்த பின் அவர்களை சந்திக்க சந்தோச படுத்த ரசிகர்களை பார்க்க வாறேன் என்பதெல்லாம் ஒரு உண்மையான மொழிக்கான [size=5]இசைக்கலைஞனால் [/size]செய்ய முடியாது...

என்மீதான தனிமனித தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்..! :wub:

Link to comment
Share on other sites

கனேடிய தமிழ் வானொலிகளெல்லாம் ஒரே இளையராஜா பாட்டை போட்டுத்தள்ளுகின்றார்கள்.என்ன மாயமோ தெரியவில்லை .வேலையால் வரும்போது நெடுங்சாலையில் மெய்மறந்து வந்தேன் .

சொப்னா எழுதியது அத்தனையும் உண்மை . செய்த உதவிகளை எம்மவர் உடன் மறந்துவிடுவார்கள் .

Link to comment
Share on other sites

.

சொப்னா எழுதியது அத்தனையும் உண்மை . செய்த உதவிகளை எம்மவர் உடன் மறந்துவிடுவார்கள் .

எதோ பல புத்தகங்களை படித்துவிட்டது போலத்தான் எப்போதும் எழுதுகிறீர்கள்.

உங்கள் எழுதுக்களையே திரும்ப போய் எப்பவாவது வாசித்திருக்கிறீர்களா என்ற ஐயம் வருகிறது. இதற்கு சொப்பனாவும் சாட்சி வேண்டுமா?

தமிழகத்தின் உதவிகளை எந்தபக்கம் சாராமல் (எல்லா அரசியல் வாதிகளையும் எதிர்த்து) தூக்கி எறிந்து பேசுபவர் இப்போது தமிழகத்துடன் இணைய சொப்பனா என்ற குச்சியை பிடித்து இந்த ஆறுகடக்க முயல்வது ஏன்?

தமிழகத்தில் இருந்து யாழில் எழுதும் உறவுகளை ஓட்டிக்கலைக்க அரியதொரு சந்தர்ப்பமா?

Link to comment
Share on other sites

தான் மாத்திரம் தான் புடுங்குகின்றேன் என்பவர்கள் தான் உதவாத கேசுகள் .நெடுமாறன் ,திருமாவளவன் ,சீமான் போன்றவர்கள் .

ஆரம்பத்தில் முழு இந்தியாவுமே எமக்கு ஆதரவாகத்தான் இருந்தது .பக்க சார்பெடுத்ததும், ஆளை ஆள் போட்டுக்கொடுத்ததும்,உண்ட வீட்டிற்கு துரோகம் செய்ததும் நாங்கள் தான் .

தமிழ் நாட்டுமக்கள் செய்த உதவி எவருமே இன்றுவரை எமக்கு செய்யவில்லை .

குண்டு சட்டியில் குதிரை ஓடுபவர்களுக்கும் பதில் எழுத வேண்டிய கட்டாயம் இப்போ எமக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தான் மாத்திரம் தான் புடுங்குகின்றேன் என்பவர்கள் தான் உதவாத கேசுகள் .நெடுமாறன் ,திருமாவளவன் ,சீமான் போன்றவர்கள் .

ஆரம்பத்தில் முழு இந்தியாவுமே எமக்கு ஆதரவாகத்தான் இருந்தது .பக்க சார்பெடுத்ததும், ஆளை ஆள் போட்டுக்கொடுத்ததும்,உண்ட வீட்டிற்கு துரோகம் செய்ததும் நாங்கள் தான் .

தமிழ் நாட்டுமக்கள் செய்த உதவி எவருமே இன்றுவரை எமக்கு செய்யவில்லை .

குண்டு சட்டியில் குதிரை ஓடுபவர்களுக்கும் பதில் எழுத வேண்டிய கட்டாயம் இப்போ எமக்கு .

[size=1]

[size=4]உங்களுடைய தரா தரத்திற்கு சோனியாவிட்கும் சிங்குக்கும் பதில் எழுதுங்கள்.[/size][/size]

[size=1]

[size=4]எங்களுடைய கேள்வியெல்லாம்.....[/size][/size][size=1]

[size=4]புளட்டுக்கு மாலைதீவை பிடிக்க பிளான் போட்டு கொடுத்ததும் பிடிக்க போனவர்களை பிடித்து உள்ளுக்கு போட்டதும். முழு இந்தியாவினதும் ஆதரவின் ஒரு பகுதியா?[/size][/size]

[size=1]

[size=4]அதைதானே நாங்களும் சொல்கிறோம் முழு ஆதரவுதான் எங்களுக்கு வலிக்கிறது வலி தங்க முடியவில்லை ஆதரவை கொஞ்சம் மனிதாபிமானத்துடன் குறையுங்கள் என்று.[/size][/size]

[size=1]

[size=4]பரந்த பாலைவனத்தில் குதிரை ஓடுற உங்களுக்குத்தான் பதில் எழுத வேண்டிய தேவையே இல்லையே.[/size][/size][size=1]

[size=4]குதிரையை பார்த்து ஓட்டுங்கள்.[/size][/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.