Jump to content

நகைச்சுவை நாடகம்.


Recommended Posts

நடந்து முடிந்த யாழ்கள பரிசு போட்டியில் நீல மேகமும் யாழ் அன்புவும் நாடக வடிவில் கலக்கியிருந்தார்கள் நான் கடைசியில் வந்ததால் பெரிது பங்கெடுக்க முடிந்திருக்கவில்லை. ஆனாலும் நான் எழுதிய சிறிய நகைச்சுவை பகுதியை கொஞ்சம் விரிவாக்கி எழுதி மிகுதியை மற்றவர்களது கற்பனைக்கும் விட்டு சிறந்த கற்பனையை ஒரு நகைச்சுவை நாடகமாகவே தயாரிக்கலாமென நினைத்து இங்கு என்னுடைய இணைக்கிறேன். இங்கு எல்லாளனை அரசனாகவும் சாத்துவை மந்திரியாகவும் கற்பனை பண்ணவும்.

கொங்கு நாட்டு இளவரசிக்காக படையெடுக்கப் போகும் எல்லாளன். வாளை உருயபடி வெற்றி வேல் வீர வேல் என கத்துகிறார்.

சாத்து.யோ வாளை உருவியபடி எதுக்கய்யா வேல் வேல் எண்டு கத்துறாய்.

எல்லாளன். அப்ப வாள் வாள் எண்டா கத்த முடியும்.அப்பிடி கத்தினா கழுதை எண்டு நினைச்சிடுவாங்கப்பு

சாத்து. நீ வேல் வேல் எண்டு கத்துறதும் வாள் வாள் எண்டு கத்திற மாதிரித்தான இருக்கு இதுக்கை கொங்கு நாட்டு இளவரசி தேவையாம்.

எல்லாளன். அப்ப எப்பிடித்தான் கத்துறதாம்.

சாத்து. முதல்லை நீட்டிக்கொண்டிருக்கிற வாளை உள்ளை தள்ளு இப்பவெல்லாம் கையிலை பிடிச்சுக்கொண்டு கத்துறவங்களை விட வாளை சொன்னன். சத்தமே போடாமல் இருக்கிறவங்கள்தான் சைலெண்டா அலுவல் பாக்கிறாங்கள்.

எல்லாளன். அப்பிடியா யாரை சொல்லுறாய்.

சாத்து .அரண்மனையிலை குதிரைக்கு கொள்ளு வைக்கிறவன்தான்.

எல்லாளன். அவன் அப்படி என்ன செய்தான்.

சாத்து . அதை போய் உன்னோடை நாலாவது மகாராணியிட்டை கேட்டுப் பார்.

எல்லாளன். ஆகா மோசம் போய் விட்டேனா.

சாத்து. ஆகா மோசம் இல்லை ஓகோ மோசம் போயிட்டாய்.

எல்லாளன். என் தோள்கள் துடிக்கிறது. மீசை துடிக்கிறது. கால்கள் துடிக்கிறது ஆனாலும் அடக்கு அடக்கு என்கிறது

சாத்து. துடிக்கவேண்டியது எதுவுமே துடிக்கேல்லை. பேசாமல் எல்லாத்தையும் அடக்கி கொண்டிரு.

எல்லாளன். போர்.....போர்...போர்... எவன் எனது அந்தப் புரத்தில் புகுந்தது.

சாத்து. சும்மா போரடிக்காதை உன்னைத் தவிரை எல்லாருமே... வாசல் காவல் காரன் தொடக்கம். குதிரை காரன் வரை.

எல்லாளன். ஜக்கம்மா.......(கைகளை கூப்பி கும்பிடுகிறார்.)நான் கொங்கு நாட்டின் மீது படையெடுக்கப்போகிறேன். என்னை ஆசீர்வதிப்பாயாக.

சாத்து . உன் மூஞ்சிலை ஆசிற்ரை ஊத்த இப்ப எதுக்கு கொங்கு நாட்டுக்கு தாவுறாய்.

எல்லாளன். கொங்கு நாட்டு இளவரசியின் விழியை ஒரு தடைவை சந்தித்தேன். அவள் விழியும் என் வாளும் சந்தித்தால்.

சாத்து. பாவம் குருடாயிடுவாள். கண்ணை குத்திடாதை

எல்லாளன். கொங்கு நாட்டின் மீது படையெடுக்க என் சேனைகள் தயாராகி விட்டது

சாத்து . உன்னோடை சேனையா.?? அது எங்கை இருக்கு.

எல்லாளன். வெளியே தயாரக இருக்கிறார்கள் எட்டிப்பார்.

சாத்து. (அரண்மனை ஜன்னல் வளியாக பார்த்துவிட்டு) சேனையா? காத்தாலை நீ கஞ்சி குடிச்ச பானைததான் முத்தத்திலை கிடக்கு.

எல்லாளன். பயந்தாங் கொள்ளிகள் உயிரிற்கு பயந்தவர்கள் பாய்ந்தோடிவிட்டார்கள்.

சாத்து. நீ இப்பிடி அந்தப் புரத்தை நிறைக்கிறதுக்காகவே படையெடுத்துக் கொண்டிருந்தா இப்பிடித்தான்

எல்லாளன். நான் தனியாகவே போய் கவர்ந்து வரப்போகிறேன். விடை கொடு

சாத்து. கொங்கு நாட்டு காரங்கள் இப்ப றெம்பவே முன்னேறிட்டாங்கள். நீ வாறதை ராடரிலை கண்டு பிடிச்சு பத்து கிலோ மீற்றருக்கு அங்காலையே உன்ரை கதையை முடிச்சிடுவாங்கள். அனாதை பிணமா அழுகப் போறாய். விடை குடுத்தாலும் வடை உனக்கு இல்லை.

எல்லாளன். அப்போ என்ன செய்ய சொல்கிறாய்.

சாத்து. கொங்கு நாட்டு இளவரசி யாழ்ப்பாணத்து ஆரிய குளத்திலை தானாம் குளிக்க வாறவள். அங்கை போய் ஆளை கவிக்கிற வழியை பார்.

எல்லாளன். வெட்கம். அவமானம்.

சாத்து. எது ? இளவரசி குளிக்கிறதா?.

எல்லாளன். இல்லை திராவிட இளவரசி ஆரியர் குளத்தில் நீராடுவது திராவிடத்திற்கே அவமானம்.

சாத்து . அப்ப இளவரசி குளிக்கவே வேண்டாம் எண்டிறாயா?

எல்லாளன். அப்படியில்லை. வேண்டுமானால் முத்தவெளி மூத்திரக் குளத்திற்கு வரச்சொல்லி தூது அனுப்புவோமா?

சாத்து. தூ தூ தூ..... நாறப்போகுது

எல்லாளன். நீதான் ஏதாவது யோசனை சொல்வாய்.

சாத்து. இந்த பைஜாமா. தோள்ளை இருக்கிற சால்லை. தலைப்பா எல்லாத்தையும் பாத்தா கோமாளி மாதிரி இருக்கு இதுக்கை உனக்கு கொங்கு நாட்டு இளவரசி கேக்கிதா??முதல்லை போய் பேசாமல் இதுகளை கழட்டி வைச்சிட்டு `ஜுன்சும் ரி சேட்டும் பேட்டுக்கொண்டு வா.

உடை மாற்றியபடி வந்த எல்லாளன். வாளை கையில் தூக்குகிறார்.

சாத்து. பிறகு எதுக்கு வாளை திரும்ப கையிலை தூக்கிறாய்.

எல்லாளன். ஆயுதம் கையில் இல்லாமல் நான் நகர் வலம் வந்ததே கிடையாதே

சாத்து. நீ போறது நகர் வலம் இல்லை நாக்கை தொங்கபோடுற வலம். இந்தா இதை பிடி

எல்லாளன். இது என்ன ஆயுதம். ??

சாத்து .இதுதான் samsung galaxyஇப்ப எல்லருக்குமே ,இதுதான் ஆயுதம். இது கையிலை இருந்தா தான் பெண்ணுகளே நம்மளை திரும்பி பாப்பாங்கள்.

எல்லாளன். samsung galaxy யாஅப்படியென்றால் என்ன?

சாத்து. அதாவது இதுதான் பிரபஞ்சம். அண்ட சராசரமும் இப்ப உன் கையிலை இப்பதான் நீ உண்மையான மவாராசா. கொங்கா சங்கா எண்டிறது இனி உன்ரை கையிலைதான்.

எல்லாளன். ஜக்கம்மா. வெற்றிவேல் வீரவேல்.

அடுத்த பகுதியை தொடர விரும்பவர்கள் தொடரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கொங்கு நாட்டு இளவரசி இன்னும் காண வில்லைபோலும். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D :D :D

காமடி அந்தமாதிரி கலக்கிட்டிங்கள்... இடைக்கிடை ஊமைக்குசும்புகளும் கொஞ்சம் கொழுத்திப்போட்டிருக்கிறிங்கள் போலை.. :rolleyes:

சொல்லி வேலையில்லை.. :D:lol:

Link to comment
Share on other sites

[size=4]கொங்கு நாட்டு இளவரசி இன்னும் காண வில்லைபோலும். [/size]

கொஞ்கு நாட்டு இளவரசி மாங்காய் தேடித் திரிவதாக தகவல் :lol:

Link to comment
Share on other sites

:D :D :D

நாங்களும்தான் கலக்சி வச்சிருக்கிறம்.. பிரியோசனமா தெரியேல்லையே.. :lol:

Link to comment
Share on other sites

சாம்சுங் கலக்ஸ்சிக்கு கொங்கு நாட்டு இளவரசி மயங்குவா எண்டு நினைக்கிறியளோ :lol: :lol: :D :D ?

Link to comment
Share on other sites

:D :D :D

நாங்களும்தான் கலக்சி வச்சிருக்கிறம்.. பிரியோசனமா தெரியேல்லையே.. :lol:

கலக்சியை வைத்துக்கொண்டு வீட்டுக்குள்ளையெ இருந்தால் எப்பிடியாம். ஏதாவது நீச்சல் குள பக்கம் போய் பார்க்கவும். மற்றபடி நீங்கள் கலக்கல் பாட்டி எண்டு ஏற்கனவே தெரியுமே :lol: . அதுதான் எதிர் பாராத புதிய வரவுகளை குறிப்பிட்டிருந்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாடகத்துக்கு

ஆனால் சாத்திரியின் நாடகமென்றதும் ஓடி வந்து பார்த்தேன்

ஏதோ குறையுது :(

இன்னும் அதிகம் எதிர்பார்த்து விட்டேனோ?

ஆனால் உங்களால் முடியும்

தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D :D :D

நாங்களும்தான் கலக்சி வச்சிருக்கிறம்.. பிரியோசனமா தெரியேல்லையே.. :lol:

மாம்ஸ் .. அதை எங்கை வச்சிருக்கிறிங்கள் எண்டு சொல்லுங்கோ?

சும்மா பொக்கற்றுக்குள்ளை எல்லாம் வைக்க கூடாது.. ஸ்டைலா கையிலை பிடிச்சு அப்பப்ப பொண்டாட்டிய தடவுறதா நினைச்சு தடவணும், :D அப்புறம்

நாலு பிகருகள் சுத்தி நிக்கும் போது

மசேஜ் வரவில்லை என்றாலும் ஏதும் பார்க்கிறது போல சீன் போடணும், :rolleyes:

காதிலை ஹெட்போனை மாட்டி லூசு போல கையை,காலை உதறணும், இதையெல்லாம் செய்யாமல் உதுகளை என்னத்துக்கு வச்சிருக்கிறிங்கள்???? :lol::icon_idea:

(மேலதிக விளக்கங்களுக்கு தனிமடலில் தொடர்புகொள்ளவும். :rolleyes: )

Link to comment
Share on other sites

சும்மா பொக்கற்றுக்குள்ளை எல்லாம் வைக்க கூடாது.. ஸ்டைலா கையிலை பிடிச்சு அப்பப்ப பொண்டாட்டிய தடவுறதா நினைச்சு தடவணும், :D அப்புறம்

நாலு பிகருகள் சுத்தி நிக்கும் போது

மசேஜ் வரவில்லை என்றாலும் ஏதும் பார்க்கிறது போல சீன் போடணும், :rolleyes:

காதிலை ஹெட்போனை மாட்டி லூசு போல கையை,காலை உதறணும், இதையெல்லாம் செய்யாமல் உதுகளை என்னத்துக்கு வச்சிருக்கிறிங்கள்???? :lol::icon_idea:

இதுக்கு மேலையும் செய்து பார்த்தாச்சு. ஒண்ணும் படியல்ல. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கு மேலையும் செய்து பார்த்தாச்சு. ஒண்ணும் படியல்ல. :D

உண்மையச் சொல்லுங்கோ ஆன்டிங்களுக்கு முன்னாலை பண்ணேல்லை தானே???? :rolleyes:

Link to comment
Share on other sites

சாத்து. கொங்கு நாட்டு இளவரசி யாழ்ப்பாணத்து ஆரிய குளத்திலை தானாம் குளிக்க வாறவள். அங்கை போய் ஆளை கவிக்கிற வழியை பார்.

எல்லாளன். வெட்கம். அவமானம்.

சாத்து. எது ? இளவரசி குளிக்கிறதா?.

எல்லாளன். இல்லை திராவிட இளவரசி ஆரியர் குளத்தில் நீராடுவது திராவிடத்திற்கே அவமானம்.

சாத்து . அப்ப இளவரசி குளிக்கவே வேண்டாம் எண்டிறாயா?

எல்லாளன். அப்படியில்லை. வேண்டுமானால் முத்தவெளி மூத்திரக் குளத்திற்கு வரச்சொல்லி தூது அனுப்புவோமா?

சாத்து. தூ தூ தூ..... நாறப்போகுது

இந்த இடம் தான் நாடகத்தின்ரை மெயின் நகைச்சுவை அதோடை சீரியஸ் . வடிவாய் பாத்தால் விளங்கும் :lol: :lol: :D:icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்கு நாட்டு இளவரசி மாங்காய் தேடித் திரிவதாக தகவல் :lol:

எல்லாள மஹாராஜா, எள்ளென்றால்... எண்ணையாக... நிற்பார்போலை... :D:lol:

Link to comment
Share on other sites

அண்ணனுங்களா !! அக்களுங்களா !!! இது என்னோட முதல் காமடி டிறாமா . என்னய கேனடாவுக்கல்லாம் இன்வைற் செஞ்சு அசத்துனீங்க . நான் இதில யாரோட மனசையும் நோகடிக்கல . ஏதாச்சும் நான் சைல்டிஷ் ஆ செஞ்சா மன்னிச்சுக்கோங்க . ஓக்கேயா.....

கொங்கு நாட்டு இளவரசி சொப்னா அரன்மனை மாடத்தில் தன்னந்தனியே தனது பஞ்சவர்ணக்கிளியுடன் நின்றிருந்தாள் . அன்றய இரவும் வானத்தில் தோன்றிய முழுமதியும் அவளைப்பாடாய்படுத்தின . பஞ்சவர்ணக்கிளி அடிக்கடி "எல்லாளன் எல்லாளன்" என்று வேறு அழைத்து அவளைக் கடுப்பேத்தியது . கையில் இருந்த திராட்சை ரசத்தை மெதுவாக சிப்பினாள் . அவளது அந்தரங்க தோழி கஜவல்லியின் பதட்டமான வருகையும் குரலும் சொப்னாவை கலைத்தது.

கஜவல்லி : இளவரசி .....இளவரசி ........எல்லாள மகாராசா எங்கள் நாட்டின் மீது படையெடுத்து வருகின்றாராம் . தளபதி உங்களை காண வருகின்றார் .

சொப்னா : என்னடி சொல்றே.......... ஐயோ நான் என்னடி பண்ணுவேன் ? எங்க டாடி ராகவன் IPS கூட குண்டஸை என்கவுண்டர்ல போட ரெய்டு போய்ட்டாரே . நான் சும்மாச்சும் பீலா விட்டேன்டி . அத்தை அவன் நம்பீண்டானாடி . இப்போ என்னடி செய்றது ?

கஜவல்லி : அட சீ ….. நிப்பாட்டுங்க . இளவரசி உள்ளத சொல்லுங்க உங்களுக்கும் அவருக்கும் ஒரு இது தானே ??

சொப்னா : எது ??

கஜவல்லி : ஆசை தோசை.......... கிளி வேற அவுங்க பேர கூப்பிடுதே ??

சொப்னா : அட போடி அவரோட ஃபோட்டோவை நீ வரைஞ்சப்புறம் என்னோட மனசு என்கிட்ட இல்லடி.

கொங்குநாட்டு இளவரசியின் தளபதி வந்து அவளை வணங்கி நின்றான் .

சொப்னா : ஹாய் தளபதியாரே என்னா மாற்றர் ?

தளபதி : எல்லாளன் படையெடுத்துவருவதாக தகவல் வந்துள்ளது இளவரசி .

சொப்னா : ஓ ........... அந்த ஓல்டு கிங்க் இங்க வர்றானா ? இருடி என்கையாலதான் அவனுக்கு கைமா . ஆமா.... எப்பிடி போர்ஸ்சுங்களை மூவ் பண்ணப்போறிங்க ??

தளபதி : " பத்ம வியூகம் " போடலாம் என்று இருக்கின்றேன் இளவரசியாரே .

சொப்னா : நோ........... நோ அதல்லாம் ஓல்டு ஸ்ரைலுப்பா . " கருந்தேள் வியூகத்த " போடு . அவன் கடலால இறங்குறப்போ ஒன்னும் செய்யாத . கொங்கு நாடு வரை தற்காப்பு அற்றாக் மட்டும் இருந்தா போறும் . என்னோட சற்றலைற் ரெலிபோனை எடுத்திட்டுபோ . கொங்கு நாட்டு செய்மதிய அவன் பக்கம் திருப்பு . அவன் சாம்சுங் கலக்ஸி கூட வர்றதா ஒற்றன் தகவல் அனுப்பியிருக்கான் . ஆள ஊடறுத்து பாயிற படையணிங்கள அவனோட சேனைங்களில கலக்கவிடு . அப்பப்போ ஐ பாட்ல இருக்கிற ஸ்கைப்பால என்கூட தொர்பில இரு . இதோட கோர்ட் வேர்டு " ஒப்பரேஷன் சொப்எல்லா " .

தளபதி : உத்தரவு இளவரசி .

சொப்னா : ஏன்டி கஜவல்லி ஏதாச்சும் உளறீட்டேனா ??

கஜவல்லி : அதென்னங்க " ஒப்பறஷன் சொப் எல்லா " ??

சொப்னா : போடி கள்ளி...........

கொங்கு நாட்டு போர்களத்தில் எல்லாளன் " கருந்தேள் வியூகத்தால் " சின்னாபின்னமாகி தன்னியனாக வெறிப்பிடித்தவனாக நிலத்தில் நிற்க , கொங்குநாட்டு இளவரசி சொப்னா பட்டத்து யானைமேல் கம்பீரமாக உட்கார்ந்து இருந்தாள் .

சொப்னா : அனுராதபுரத்து அறிவுகெட்ட எல்லாளனே !!!!! மற்போருக்கு றெடியா ??

எல்லாளன் : ஏன் இப்பிடி அடம்பிடிக்கிறாய் ?? சொல்வளி கேள் பிள்ளை .

சொப்னா : என்னா மப்படிச்சியா உளர்றே மேன் ??

கமோன் யா வந்து ஃபைற்று பண்ணு அப்புறம் ஜாலிதானே .

எல்லாளன்: எனக்கு நீதான் வேணுமடி ராசாத்தி சண்டையெல்லாம் வேண்டாம் .

சொப்னா : என்ன நீ டோன்ற் பீ ஸில்லி கமோன் .நான் இப்போ ஃபைற்றுக்கு விசில் அடிக்கிறேன் .

கஜவல்லி ஓடிவந்து எல்லாளனிடம் ஒரு எஸ் எம் எஸ் காட்டுகிறாள் .

எல்லாளன்: வாடி .......... சொப்னா உனக்கு என்னாலைதான் சாவு ( எக்கோ சவுண்ட் ) .

மற்போர் உக்கிரமாக நடந்தது எல்லாளன் வெற்றிவாகை சூடி இளவரசி சொப்னாவை திருமணம் செய்தான் . கொங்கு நாடு எல்லாளன் ஆட்சியில் பூரித்தது .

பி கு :

எஸ் எம் எஸ் ல் வந்த செய்தி , " எல்லாளரே மற்போரில் நான் நடிக்கின்றேன் எனக்கு நீங்கள் வேண்டும் " .

யாவும் கற்பனையே

Link to comment
Share on other sites

என்ன அதுக்குள்ளே முடிச்சாச்சு கல்யனதிக்கு அப்புறம் சொப்னாவ விட்டிட்டு எல்லாளன் கஜவல்லிய சைட் அடிச்சா கதையையும் எழுதுங்க சொப்ஸ் :D

Link to comment
Share on other sites

சூப்பர் சோப்.............. :D :D :D

அது சரி இன்னும் எல்லாளனை காணவில்லை ................பாஸ்வோர்ட் ஐ மறந்துட்டாரோ...............அல்லது மாறி அடிச்சு

தடை

பண்ணிட்டாங்களோ............. :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

" கருந்தேள் வியூகத்த "

ம்... அது.. அங்கை நிக்குறிங்கள்.. :rolleyes::icon_idea:

சொப்னா : நோ........... நோ அதல்லாம் ஓல்டு ஸ்ரைலுப்பா . " கருந்தேள் வியூகத்த " போடு . அவன் கடலால இறங்குறப்போ ஒன்னும் செய்யாத . கொங்கு நாடு வரை தற்காப்பு அற்றாக் மட்டும் இருந்தா போறும் . என்னோட சற்றலைற் ரெலிபோனை எடுத்திட்டுபோ . கொங்கு நாட்டு செய்மதிய அவன் பக்கம் திருப்பு . அவன் சாம்சுங் கலக்ஸி கூட வர்றதா ஒற்றன் தகவல் அனுப்பியிருக்கான் . ஆள ஊடறுத்து பாயிற படையணிங்கள அவனோட சேனைங்களில கலக்கவிடு . அப்பப்போ ஐ பாட்ல இருக்கிற ஸ்கைப்பால என்கூட தொர்பில இரு . இதோட கோர்ட் வேர்டு " ஒப்பரேஷன் சொப்எல்லா " .

டவுட் கிளியர்::

Link to comment
Share on other sites

டவுட் கிளியர்::

ம்ம்ம்.. நீலகிரி மாவட்டம்தான்.. நம்புறம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]இளவரசி ஆரியகுளத்தில் குளித்துக்கொண்டிருக்கிறார்.

தோழி:இளவரசி இளவரசி

இளவரசி:எதற்க்காக இடி விழுந்ததுபோல் கத்துகிறாய்.

தோழி:மரத்தின் பின்னால் இருந்து ஒருவன் எட்டி எட்டிப் பார்க்கிறான்.என்னசெய்ய?

இளவரசி:கல் ஒன்றை எடுத்து கண் பார்த்து வீசிவிடு.

பொறுபொறு. எனக்கும் பொழுது போகவில்லை. கூப்பிடு அவனை இங்கே.

தோழி: மரத்தின் பின் ஒளித்திருக்கும் மாங்கா, வாடா இங்கே

எல்லாளன் :நான் மன்னன்.என்னை வாடா போடா என்கிறாய்.

இளவரசி: எந்த நாட்டுக்கடா மன்னன் நீ.ஏதடா உன் நாடு.

எல்லாளன் : வன்னிக்கும் அங்கால வடிவான ஒருநாடு.

இளவரசி: உன்னாடே உனக்கு தெரியவில்லை.எப்படி நீ மன்னனாவாய்.

எல்லாளன்: அதுவந்து......

இளவரசி: எதுவந்து. சரி அதுதான் போகட்டும்.உன் பெயர் என்ன.

எல்லாளன்: எல்லாள மகாராஜா.

இளவரசி :எல்லாள மகாராஜாவா அந்த அனுராத புரத்தை ஆண்ட அந்த மன்னனா நீங்கள்.

எல்லாளன்: இல்லை இல்லை.என் அப்பாவுக்கு அவரைப் பிடிக்கும் அதனால் எனக்கும் அந்தப் பெயர்.

இளவரசி: தூத்தேறி, அந்த மாபெரும் வீரனின் பெயரை வைத்துக்கொண்டு மொள்ளமாரி வேலை செய்கின்றாய்.

உண்மையைச் சொல்.நாடகத்துக்குத்தானே உந்த வேடம்.

எல்லாளன்:சத்தியமாய் இளவரசி நான் மன்னன்.உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு உங்கள்மேல் மையல் கொண்டு ஓடி வந்துள்ளேன்.

இளவரசி: உனக்கு என்மேல் காதலா. உனக்கே இது அதிகமாகப் படவில்லையா.

அரைவாசிப் பல்லைக் காணவில்லை, அரைக் கிறுக்கன் போல் இருக்கிறாய்.உன்னைப் பார்த்தால்..........

அது என்ன இடுப்பிலிருந்து எடுப்பதும் வைப்பதுமாய்.கத்தி ஏதும் காட்டி எனைப் பயமுறுத்தப் பார்க்கிறாயா.

எல்லாளன்:இல்லை இல்லை.உங்களுக்காய் ஒன்று கொண்டுவந்தேன்.

இளவரசி: என்ன காதல்க் கடிதமா.

எல்லாளன் :சாம்சுங் கலக்சி.புத்தம் புதியது.

இளவரசி: என்னிடம் இதுபோல் நிறைய இருக்கிறது.

தோழி:இளவரசி காதைக் கொடுங்கள்.

இளவரசி:நீவேறு என்னடி.

தோழி:அந்த போனை வாங்கி என்னிடம் கொடுங்கள்.

அந்த மடையன் இப்ப நீங்கள் என்ன கேட்டாலும் தருவான்.

இளவரசி:சரி சரி தோழி! அந்த போனை வாங்கி நாம் பேசுவதை ரெக்கோட் பண்ணுகிறானா என்று பாரடி.

தோழி போனை வாங்கித் தன இடுப்பிழ்ச் செருகுகிறாள்.

எல்லாளன்: தேவி.அந்தக் கல்லில் இருந்து கதைப்போமா.

இளவரசி: வாயைத் திறக்காதே.. தேவியாம் மூதேவி. இருக்கும் நாலு பல்லும் இல்லாமல் போய்விடும்.

ஆரிய குளத்தில் ஆண்கள் வந்தால் என்ன தண்டனை தெரியுமா உனக்கு.

எல்லாளன் :தெரிந்து நான் என்ன செய்யப் போகிறேன்.உங்களுக்காக நான் எதையும் தாங்குவேன் கண்ணே.

இளவரசி :சுரணை கெட்டவனே.உனக்கு கொங்கு நாட்டின் குலவிளக்கு வேண்டுமோ? .

யாரங்கே.வந்து இவனைப் பிடியுங்கள்.

இளவரசி கைகளைத் தட்ட காவலர்கள் ஓடி வருகின்றனர்.

காவலர்:கூப்பிட்டீர்களா இளவரசி.

இளவரசி:இவனைக் கைது செய்து.

காவலர் :கொப்பரையில் போடுவதா.

இளவரசி: அந்தத் தண்டனை இவனுக்குப் பத்தாது.முத்தவெளியின்

மூத்திரக் குளத்தில் கொண்டுபோய் மூச்சு நிக்கும் வரை முக்கி எடுங்கள்.

எல்லாளன்: தேவி தேவி எனக்கு வேறு என்ன தண்டனை எதுவென்றாலும் கொடு.அந்தக் குளம் மட்டும் வேண்டாம்.

காவலர்: எங்கள் இளவரசியை தேவி என்கிறாயா.

காவலன் கன்னத்தில் அடித்த அடியில் இருந்த நாலு பல்லும் விழ அவர்கள் எல்லாளனை இழுத்துக்கொண்டு போகின்றனர்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D :D
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.