Jump to content

தேன் குழல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதைச் சாப்பிட்டு இருக்கின்றேன். பெரும்பாலும் இனிப்பு பண்டங்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். ஆனால் ரெம்பவே இனிப்பு!! "சுகர்" உள்ளவர்கள் ஒரு கிலோ அளவு சாப்பிட்டால் மண்டையைப் போட வேண்டியது தான்! :roll:

Link to comment
Share on other sites

இதைச் சாப்பிட்டு இருக்கின்றேன். பெரும்பாலும் இனிப்பு பண்டங்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். ஆனால் ரெம்பவே இனிப்பு!! "சுகர்" உள்ளவர்கள் ஒரு கிலோ அளவு சாப்பிட்டால் மண்டையைப் போட வேண்டியது தான்! :roll:

என்ன தூய் யாராவது 1 கிலோ இனிப்பு சாப்பிடுவினமா? :shock: :shock:

Link to comment
Share on other sites

இதைச் சாப்பிட்டு இருக்கின்றேன். பெரும்பாலும் இனிப்பு பண்டங்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். ஆனால் ரெம்பவே இனிப்பு!! "சுகர்" உள்ளவர்கள் ஒரு கிலோ அளவு சாப்பிட்டால் மண்டையைப் போட வேண்டியது தான்! :roll:

அப்பதம்பி இனி பெம்பிளை பாக்க போற இடங்களிலிலை இதை செய்து வைக்கச் சொல்லுவம் பெம்பிள்ளைக்கு மாமா மாமி தொல்லை வேளைக்கு குறையும் என்ன,,,,,??

Link to comment
Share on other sites

இதை ஜிலேபி என்றும் சொல்வார்கள், சாப்பிட்டால் நல்லா இருக்கும்.

Link to comment
Share on other sites

எனக்கு தேன்குழல் என்னென்றே தெரியாது?நன்றிதுளசி செய்முறைக்கு

Link to comment
Share on other sites

படத்தை பார்க்கவே ஆசையாக இருக்கின்றது. யாழ்ப்பாணம் சென்றிருந்த போது ஆசை தீர சாப்பிட்டேன். இனி செய்து பார்க்க வேண்டியது தான்.

செய்முறைக்கு நன்றி துளசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஞ்சாச்சியிட்ட கேட்டு செய்து சாப்பிட்டுப்பாப்பம்

குஞ்சாச்சி செய்தா எனக்கும் ஒரு பங்கு தாரும்........

Link to comment
Share on other sites

அதபோல அல்வா மாதிரி ஜிலேபி கொடுக்கவும் நன்னா இருக்கும்..ம்ம்ம் கோயில் திருவிழாக்களுக்கு இத கலர் கலர்ள வாங்கி சாப்பிறதுக்குன்னே போறது... :oops: :oops: :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தூய் யாராவது 1 கிலோ இனிப்பு சாப்பிடுவினமா? :shock: :shock:

அப்பு

நான் சொல்லவந்தது ஒரு கிலோ சாப்பிட்டால் மண்டையைப் போடுவினம் என்பது, அவ்வளவு இனிப்பு என்று. விழித்துக் கூறவும் விடமாட்டடியளா? :wink: :P

ஒரு பெண்ணை நிலவுக்கும், புூவுக்கும் என்று ஓப்பிட்டு பாடினால் மட்டும் ஆமாம் போடுங்கோ!! :evil: :wink:

(ஒகே!! ஒரு கிலோ சப்பிடுவதை நம்ப மாட்டியள் என்றால் தூயாவிற்கு வாங்கிக் கொடுங்கள். அப்டியே சாப்பிடுவா! :wink: :P )

Link to comment
Share on other sites

தூயா உடாங் சம்பல் சாப்பிட்டு ஆஸ்பத்திரியில் என்று

யாரோ கிசு கிசு எழுதியிருந்திச்சினமே?

பாவம் இனிப்பை குடுத்து திரும்பவும் அட்மிட் பண்ண

போறீங்களா? :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய கணக்கு கொஞ்சம் கிடக்குது. தீர்க்க விடமாட்டேன் என்கின்றீர்களே! :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயா உடாங் சம்பல் சாப்பிட்டு ஆஸ்பத்திரியில் என்று

யாரோ கிசு கிசு எழுதியிருந்திச்சினமே?

பாவம் இனிப்பை குடுத்து திரும்பவும் அட்மிட் பண்ண

போறீங்களா? :lol::lol:

யாரப்பா கிசு கிசு எழுதியது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி துளசி செய்முறைக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒகே!! ஒரு கிலோ சப்பிடுவதை நம்ப மாட்டியள் என்றால் தூயாவிற்கு வாங்கிக் கொடுங்கள். அப்டியே சாப்பிடுவா!

தூயன் ஆயுட் காப்புறுதி இருக்கா?

dog6sa.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயன் ஆயுட் காப்புறுதி இருக்கா?

யாருக்கு எனக்கா!! அது யாழ் களத்திற் வருவதற்காக செய்து போட்டுத் தான் வந்தனான்! :wink: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈவிம் மிசின் குள‌று ப‌டிக‌ள்🤔.............................
    • கஜேந்திரன் கட்சி கட்டுகாசை இழக்குமென்று சொன்ன பெரும்தகைகளில் ஒருவர்.😎
    • அது சரி  அந்த 300  ரூபாய் யாரிடம் கொடுப்பது  ??   அந்த சத்தம் எனக்காக உருவாக்கப்படவில்லை   சத்தம் பசியை. தீர்க்க போவதுமில்லை  தமிழ்நாட்டிலும். இலங்கையிலும் சில இடங்களில் இலவசமாக சாப்பிடலாம்   10 ரூபாய் க்கு  விரும்பிய அளவு இட்டலி சாப்பிடும் ஆய. கடையும் தமிழ்நாட்டில் உண்டு”   😀
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ரி🙏🥰......................................
    • ஓம் ஓம் நீங்க‌ள் அவுட்டு விடும் புர‌ளி ஒரு போதும் உண்மை ஆகி விடாது தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையா தானே செய‌ல் ப‌டுகின‌ம் அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ மேல‌ இருந்து எங்க‌ளுக்கு அழுத்த‌ம் வ‌ருது உங்க‌ளுக்கு வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று 😡 இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ தேர்த‌ல் ஆணைய‌ம் யார் க‌ட்டு பாட்டில் இருக்கு என்று விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌தில் பிஜேப்பியின்  குள‌று ப‌டிக‌ள் உள் குத்து வேலைக‌ள் நிறைய‌ இருக்கு....................இப்ப‌டியே போனால் உங்க‌ளுக்கும் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லாம‌ போய் விடும் யாழில் உங்க‌ளுக்கு இருக்குல் ந‌ட் பெய‌ரை நீங்க‌ளாக‌வே கெடுக்க‌ வேண்டாம்.....................உள்ள‌தை க‌ண்ட‌ அறிய‌ என‌க்கும் தமிழ் நாட்டில் ஆட்க‌ள் இருக்கின‌ம்............. ந‌டுநிலையான‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இப்ப‌வும் இருக்கின‌ம் விலை போகாம‌ய்...........................அவ‌ர்க‌ள் உண்மைய‌ உண்மை என்றே சொல்லுவின‌ம் அதுக்குள் போலி க‌ட்டுக் க‌தை இருக்காது சொல்வ‌தெல்லாம் உண்மை😏.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.