Jump to content

“ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நாயகன்” லெப்.கேணல் சந்திரகாந்தன் உட்பட்ட 74 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்‏


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Lt%20Col%20Chandrakanthan.jpg

[size=4]ஜெயசிக்குறு படையினருக்கு எதிரான சமர்களில் காவியமான லெப்.கேணல் சந்திரகாந்தன் உட்பட்ட 74 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

13.10.1997 அன்று வவுனியா பெரியமடு பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது 60 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இவர்களின் களமுனைத் தளபதியான லெப்.கேணல் சந்திரகாந்தனும் அடங்குவார். ஜெயசிக்குறு படைகளிற்கு எதிரான பல்வேறு தாக்குதல்களில் திறம்படச் செயற்பட்டமைக்காக லெப்.கேணல் சந்திரகாந்தன் “ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நாயகன்” என விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னடம்பன் பகுதியில் நிலை கொண்டிருந்த ஜெயசிக்குறு படையினர் மீதான தாக்குதலில் 12 போராளிகளும், கரிப்பட்ட முறிப்புப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் ஒரு போராளியும், கரப்புகுத்தி - விஞ்ஞானகுள வழங்கற் தளங்கள் மீதான தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து இதேநாள் ஒரு போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

பெரியமடுப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய போராளிகளின் விபரம்

லெப்.கேணல் சந்திரகாந்தன் (அழகப்போடி சிவா - அரசடித்தீவு, மட்டக்களப்பு)

மேஜர் ஞாபகராஜன் (சுஜான்) (தம்பிராசா கோவிந்தராஜன் - கொடுவாமடு,மட்டக்களப்பு)

மேஜர் விவேகானந்தினி (விநாயகம் கவிதாநாயகி - சித்தாண்டி, மட்டக்களப்பு)

கப்டன் பாலகுமார் (தர்மரட்ணம் தர்மசீலன் - கரடிப்போக்கு, கிளிநொச்சி)

கப்டன் வாணி (நாகலிங்கம் உசாவதனி - தாவடி, யாழ்ப்பாணம்)

கப்டன் பிரசாந்தன் (துரைசிங்கம் சதீஸ்வரன் - விளாத்திக்குளம்,வவுனியா)

கப்டன் அருணா (அன்பரசன்) (சொக்கலிங்கம் கஜேந்திரன் - ஊரெழு, யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் அறத்திருவன் (சிங்கராஜா சந்திரசேகரம் - கன்னங்குடா, மட்டக்களப்பு)

லெப்டினன்ட் உத்தராங்கன் (அரியாத்துரை) (நவரட்ணம் விஜயகுமார் - விளாவெட்டுவான், மட்டக்களப்பு)

லெப்டினன்ட் இசைப்பாலன் (குணரத்தினம் சுசிகரன் - ஏறாவூர், மட்டக்களப்பு)

லெப்டினன்ட் சாண்டோ (சின்னராசா விஜயகுமார் - செங்கலடி, மட்டக்களப்பு)

லெப்டினன்ட் புரவன் (இராமக்குட்டி ராஜு - களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)

லெப்டினன்ட் புண்ணியவரதன் (தவராஜா ராஜலிங்கம் - மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)

லெப்டினன்ட் யுவகுமார் (நாகலிங்கம் இலங்கேஸ்வரன் - மத்திய முகாம், அம்பாறை)

லெப்டினன்ட் துசியன் (கிருஸ்ணபிள்ளை பேரின்பராசா - மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)

லெப்டினன்ட் ரூபவண்ணன் (காசிநாதன் துரைசிங்கம் - மண்டூர், மட்டக்களப்பு)

லெப்டினன்ட் யோகேஸ்வரி (தேவராசா அகிலா - கிரான், மட்டக்களப்பு)

லெப்டினன்ட் அருளேந்தி (கோபாலப்பிள்ளை அன்ரனி - குச்சவெளி, திருகோணமலை)

லெப்டினன்ட் மகாலிங்கம் (அலெக்சாண்டா சுரேந்திரகுமார் - உடையார்கட்டு, முல்லைத்தீவு)

லெப்டினன்ட் கனகேஸ்வரன் (முத்துச்சாமி சிவலிங்கம் - பளை, கிளிநொச்சி)

லெப்டினன்ட் கடல்மணி (சின்னத்தம்பி விஜயகுமாரி - சிலாவத்தை, முல்லைத்தீவு)

லெப்டினன்ட் கோபி (ஞானப்பிரகாசம் மக்சி - காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் இசையரசன் (விநாயகன்) (ஜெயராஜா புவனேந்திரன் - நெடுங்கெணி, வவுனியா)

லெப்டினன்ட் தமிழ்மறவன் (பெருமாள் சிவகுமார் - முகமாலை, யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் கயல்விழி (யேசுதாசன் புஸ்பமலர் - ஓமந்தை, வவுனியா)

லெப்டினன்ட் மணியரசன் (நாகேந்திரம் பவளராசா - சங்கானை, யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் எழில்வேந்தன் (ஜெயஜோதி குஜேந்திரன் - சுண்ணாகம், யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் நித்தியா (இராமசாமி நாகபூசணி - நுணாவில், யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் விவேகா (செல்வராசா றேணுகா - கரவெட்டி, யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் கோமதாஸ் (நல்லரத்தினம் கோமதாஸ் - கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் கலைமுகுந்தன் (சண்முகநாதன் சச்சிதானந்தம் - கிரான், மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் மனோகர் (பேரின்பராஜா ரஜனிக்காந் - ஆரையம்பதி, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் விஜித்தா (தர்மலிங்கம் சுபாஜினிதேவி - கோவில்போரதீவு, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் நிலாந்தரி (செல்லத்துரை பரமேஸ்வரி - அரசடித்தீவு, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வி (குமாரசிங்கம் யோகேஸ்வரி - கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் மேகலா (சிவஞானம் யோகேஸ்வரி - திக்கோடை, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் லோஜினி (கணபதிப்பிள்ளை மலர்விழி - சித்தாண்டி, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் சூரியகலா (நமசிவாயம் கௌரி - கரடியனாறு, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் வெண்ணிலா (நல்லதம்பி யோகநந்தினி - கன்னங்குடா, மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் புதியவள் (வாசுகி) (ஆனந்தன் அன்னமேரி - கண்டி, சிறிலங்கா)

2ம் லெப்டினன்ட் அறவாணன் (தர்மராஜ்) (பொன்னையா கமலக்கண்ணன் - மாத்தளை, சிறிலங்கா)

2ம் லெப்டினன்ட் இளங்கோவன் (யதீஸ்) (ஏரம்பமூர்த்தி காந்தரூபன் - வேலணை, யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் பாவிசைக்கோ (காவியன்) (ரூபசிங்கம் மயூரன் - வேலணை, யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் அகிலா (சுப்ரமணியம் புஸ்பராணி - கிரான், மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் நிதா (தாமோதரம்பிள்ளை துஸ்யந்தினி - கண்டாவளை, கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் ஜெயா (பொன்னம்பலம் சத்தியதேவி - மல்லாகம், யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சீலன் (வெங்கடாசலம் செல்வக்குமார் - கிளிவெட்டி, திருகோணமலை)

வீரவேங்கை தமிழரசி (செல்லத்தம்பி வசந்தா - வாழைச்சேனை, மட்டக்களப்பு)

வீரவேங்கை சிவகலா (இராசமாணிக்கம் பரமேஸ்வரி - பாற்சேனை, மட்டக்களப்பு)

வீரவேங்கை றமணியா (பூபாலப்பிள்ளை றஜனி - கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)

வீரவேங்கை குகதா (சித்திரவேல் தங்கலட்சுமி - கதிரவெளி, மட்டக்களப்பு)

வீரவேங்கை கானகி (சாமித்தம்பி வனிதா - மகிழடித்தீவு, மட்டக்களப்பு)

வீரவேங்கை இதயா (கிருஸ்ணபிள்ளை அலந்தநாயகி - வாழைச்சேனை, மட்டக்களப்பு)

வீரவேங்கை துமிலா (யோகராசா தவமலர் - பொத்துவில், அம்பாறை)

வீரவேங்கை சாதனா (சுந்தரலிங்கம் சுதர்சினி - பெரியகல்லாறு, மட்டக்களப்பு)

வீரவேங்கை கேதா (கந்தப்போடி குணநாயகி - மகிழடித்தீவு, மட்டக்களப்பு)

வீரவேங்கை சிவறஞ்சினி (தர்மலிங்கம் நேசஜோதி - தாளங்குடா, மட்டக்களப்பு)

வீரவேங்கை நெடுமாறன் (இராசு தாமோதரம்பிள்ளை - செல்வபுரம், கிளிநொச்சி)

வீரவேங்கை தாரகன் (செல்வரட்ணம் ஞானச்செல்வன் - பனிக்கநீராவி, வவுனியா)

வீரவேங்கை இராவணன் (சச்சிதானந்தம் லகன் - கனகபுரம், கிளிநொச்சி)

சின்னடம்பன் பகுதியில் நிலைகொண்டிருந்த ஜெயசிக்குறு படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிய போராளிகளின் விபரம்

கப்டன் வதனி (முத்துநகை) (பர்னாந்து கிருஸ்துமேரி - பரப்பாங்கண்டல், மன்னார்)

கப்டன் மிருணாளினி (சங்கரப்பிள்ளை கருணாவதி - கைதடி, யாழ்ப்பாணம்)

கப்டன் திருமகள் (பாலசுப்பிரமணியம் வசந்தரூபி - கனகராயன்குளம், வவுனியா)

லெப்டினன்ட் வானதி (வாணி) (பஞ்சாட்சரம் கலாவதி - கோணாவில், கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் வர்ணப்பிரியா (மயில்வாகனம் தர்சினி - பரந்தன், கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் ஆதிரை (சிவமூர்த்தி மாலினி - ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் சிந்துஜா (திருநாவுக்கரசு சௌந்தலாதேவி - வாதரவத்தை, யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் வினித்தா (இராமநாதன் ராஜினி - திருகோணமலை)

வீரவேங்கை சுமிதா (அல்பிறட் மேரிலிற்றா - பலாலி, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கீர்த்தனா (செல்லையா கீதா - திருமுறிகண்டி, கிளிநொச்சி)

வீரவேங்கை அனுசா (குணரட்ணம் சுமதி - லிங்கநகர், திருகோணமலை)

வீரவேங்கை றஜித்தா (பொன்னுத்துரை கோணேஸ்வரி - புங்குடுதீவு, யாழ்ப்பாணம்)

கரிப்பட்டமுறிப்புப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய போராளியின் விபரம்

கப்டன் வானதி (யோசப் சுமங்கலா - மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு)

கரப்புக்குத்தி விஞ்ஞானகுளம் ஜெயசிக்குறு படை வழங்கற் தளங்கள் மீதான தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து இதேநாள் வீரச்சாவைத் தழுவிய போராளியின் விபரம்

2ம் லெப்டினன்ட் றேணுகா (செயல்விழி) (பதிராசா றேணுகா - ஆரையம்பதி, மட்டக்களப்பு)

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.[/size]

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.