Jump to content

சரித்திர நாயகன்.


Recommended Posts

அட்ரா..அட்ரா..அட்ரா...! காங்கிரஸ் காறர் இதப்பாத்து கெளம்பி வந்து பங்கு கேக்காம இருந்தா சரிதான்.....!

Link to comment
Share on other sites

தமிழக ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கோருகிறது

சுதர்சனம் அவர்கள்

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்களிக்க முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எம் எல் ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத் தீர்மானம் பரிசீலனைக்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சுதர்தனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்ற காங்கிரஸ் எம் எல் ஏக்களின் தீர்மானம், 39 ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் இல்லாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம் என்றும் சுதர்சனம் தெரிவித்தார்.

காங்கிரஸ் கோரிக்கையை திமுக நிராகரித்தது

தமிழகத்தில் திமுவும், பாண்டியில் காங்கிரஸும் ஆட்சி அமைக்கும் என்ற உடன்பாடு ஏற்கனவே எட்டப்பட்டுள்ளதாகவும், எனவே தமிழகத்தில் தனித்து ஆட்சி என்ற தங்களின் முடிவை மறு பரிசீலனை செய்யத் தேவையில்லை என்றும் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்தார்

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

:lol::D:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

அடிச்சிட்டாங்கையா ஆப்பு... இனி ஒரே சிப்பிலி ஆட்டம்தான்...!

Link to comment
Share on other sites

இந்தக் கார்ட்டூன் சோ நடத்தும் துக்ளக் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.....

நண்பர் பிருந்தன் சோவின் துக்ளக் ஆதரவாளர்.... அவர் கருத்துக்களின் வாசகர் என்று எடுத்துக் கொள்கிறேன்.....

Link to comment
Share on other sites

இந்தக் கார்ட்டூன் சோ நடத்தும் துக்ளக் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.....

நண்பர் பிருந்தன் சோவின் துக்ளக் ஆதரவாளர்.... அவர் கருத்துக்களின் வாசகர் என்று எடுத்துக் கொள்கிறேன்.....

யார் எழுதுகிறார்கள் என்Ru நான் பார்பதில்லை, அதில் உண்மை இருக்கிறதா என்றுதான் பார்ப்பேன், ஒரு சந்தேகத்தில்தான் இங்குபோட்டேன் கள உறவுகள் விவாதித்து உண்மையை கொண்டு வரட்டுm என்று, லக்கிலுக் இதற்கு கருத்து கூறி இருப்பதில் இருந்து, என் எண்ணத்தில் ஒரு திண்ணம் உருவாகி இருக்கிறது, கருத்துக்கு நன்றி லக்கிலுக்.

"எப்பொருள் யார் வழி கேட்பினும்

அப்பொருள், மெய்பொருள் காண்பது அறிவு"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"எப்பொருள் யார் வழி கேட்பினும்

அப்பொருள், மெய்பொருள் காண்பது அறிவு"

என்னப்பா பிருந்தன்!

திருக்குறள் எல்லாம் போட்டுக் கலக்கின்றீர்கள்!! வாழ்த்துக்கள்! :P :lol: ஆனால் என்ன ஒரே திருக்குறள் தான் வருகின்றதே!! வேற தெரியாதோ கண்ணா! :wink: :P

Link to comment
Share on other sites

என்னப்பா பிருந்தன்!

திருக்குறள் எல்லாம் போட்டுக் கலக்கின்றீர்கள்!! வாழ்த்துக்கள்! :P :lol: ஆனால் என்ன ஒரே திருக்குறள் தான் வருகின்றதே!! வேற தெரியாதோ கண்ணா! :wink: :P

தூயவன் இடம், பொருள், ஏவல் என்று இருக்குத்தானே, எது எதுக்கு பொருந்துதோ, அதை அதுக்குத்தானே போடவேண்டும், என்ன பகிடி என்றால் லக்கிலுக்குக்கு பதில் அளிப்பதென்றால் இதுதான் முன்னுக்கு வருகிறது. :P

Link to comment
Share on other sites

மேற்கோள்:

இந்தக் கார்ட்டூன் சோ நடத்தும் துக்ளக் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.....

நண்பர் பிருந்தன் சோவின் துக்ளக் ஆதரவாளர்.... அவர் கருத்துக்களின் வாசகர் என்று எடுத்துக் கொள்கிறேன்.....

நண்பர் லக்கிலுக்கின் அற்புதமான - கருத்துக்களுக்கு இணையா யாரும் பேசமுடியும் என்றால் - அது பொய்!

அவருக்கு இணை அவரேதான்!

சோவிற்கு ஆதரவாளர்கள்.........

இங்க எழுதுறத விடுங்க - தமிழ்நாட்டிலயாவது இருப்பதற்கு

அந்த மகராசன் - அப்பிடி என்னதான் புரட்சி செய்திட்டார் - லக்கி?

சொன்னா தெரிஞ்சுக்கிறம்!

வாசகர்- ரசிகர் இருக்கிற அளவிற்கு -சோ-வளர்ந்திட்டாரா?

அட- சொல்லவே இல்ல!

ஒண்ணை விரும்பினா கவனிங்க -

என்னதான் - எஸ்.வி-சேகர் - எமது போராட்டத்துக்கு எதிரான அணியில இருந்தாலும் - நகைச்சுவை என்றரீதியில - சிரிச்சிட்டு போறம்- இதுவும் அப்பிடியே!

மத்தும்படி - இந்த கேலிச்சித்திரத்தை பத்தி .....சும்மா நாங்க பேசுறது - ஏதும் உறுத்தலா இருக்குதா உங்களுக்கு ?

தெரியல- 5 வருச ஆட்சிமுடிவில் - தங்கி உள்ள விசயம்-!

அந்த நேரம் லக்கிலுக் - அ.தி.மு.க ல இருப்பாரோ என்னமோ!

அட சிரிக்க விடுங்க! 8)

Link to comment
Share on other sites

இந்தக் கார்ட்டூன் சோ நடத்தும் துக்ளக் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.....

நண்பர் பிருந்தன் சோவின் துக்ளக் ஆதரவாளர்.... அவர் கருத்துக்களின் வாசகர் என்று எடுத்துக் கொள்கிறேன்.....

எவர் எழுதினால் என்ன உண்மை இதுதானே அவனவன் பாடுபட்டுச் சமைச்சு முடிய தனிய வெழுத்துக்கட்டுறார். பின்னால் அவர் குடும்பம் வேறு.

:lol::lol::lol::D:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.