Jump to content

தொலை தூர நட்புக்கள்


Recommended Posts

அருமையான கவிதை!

வாழ்௯த்துக்கள் துளசி!

Link to comment
Share on other sites

ம்...முதலில் இப்படி.. இணையத்தில் உள்ளவர்களைச் சாடினீர்கள்

careful2mn1ok.jpg இப்போது .....மாறிவிட்டீர்கள்..நல்லது...நல

Link to comment
Share on other sites

"வெறும் கணணித்திரையைப் பார்த்து

முகம் மலர்ந்து சிரிப்போம்"

வாழ்த்துக்கள் கவி நன்றாக இருக்கிறது.

i32692532_71814_4.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் துளசி.

இக்கள உறவுகள் பற்றி நானும் உங்களைப்போல் பல தடவைகள் எண்ணி எண்ணி மகிழ்ந்திருக்கிறேன், மனம் சலித்தும் இருக்கிறேன்.

இதயம் கனத்து கண்கள் கலங்கியிருக்கிறேன். பரிதாபப்பட்டிருக்கிறேன், பல உதவிகள் செய்தும் இருக்கிறேன். இப்படி எத்தனையோ.

ஆனால் 99 வீதமானேரின் முகமோ, நிறமோ, வயதோ, குணமோ தெரியாது. அவற்றை அறிய விரும்பியதுமில்லை.

உங்கள் கவிதை யதார்த்தத்தை அப்படியே பிரதிபலித்திருக்கின்றது.

"தொலைதூர நட்புக்களும்", "மலரே நீ மயங்காதே" யும் கள உறவுகளைப் பற்றிதேயாயினும் இரு வேறுபட்ட கருக்களை உள்ளடக்கியுள்ளன என்பதை படிப்பவர்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையிலேயே மிகவும் நன்றாக இருக்கின்றது

எல்லோர் மனதிலும் உள்ளதை அப்படியே

வடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் துளசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

gowrybalan:

ம்...முதலில் இப்படி.. இணையத்தில் உள்ளவர்களைச் சாடினீர்கள் .... இப்போது .....மாறிவிட்டீர்கள்..நல்லது...நல
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணையத்தால் இணைந்த

இனிய உள்ளங்களை

கரத்தால் இணைக்க

ஆகாயத்தில் தடம் பதிக்க

கவிதையால் புடம்போட்ட

இனிய துளசியே

மருத்துவம் மிக்கதே

கவியாம் அஃதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நல்லா இருக்கு துளசி..வாழ்த்துக்கள்.....தொடர்ந

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

netfriendss1bu.jpg

வாழ்த்துக்கள். நல்ல கவிதை.. மேலும் எழுதுங்கள்

Link to comment
Share on other sites

இணைய உறவுகளைப் பற்றி அழகாக கவியில் வடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

குட்டி குட்டி சண்டைகள் போடும்

போட்ட பின் மனமும் வாடுவோம்.

அழகாக நிஐத்தை எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்மையில் எல்லார் மனதிலும் உள்ளதை கவிதையாக வடித்து

இருக்கீர்கள்.பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

கவிதை நல்லா இருக்கு துளசி..வாழ்த்துக்கள்.....தொடர்ந

Link to comment
Share on other sites

இணையத்தளத்தை பற்றி வித்யாசமான ஒரு கருத்துக்கள் கொண்டு எழுதி இருக்கின்றீர்கள்...நன்றாக இருக்கு..

தொடருங்கள்..உங்கள் கவி பணியை :arrow:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் இணைய நட்பை நன்றாக வித்தியாசமாக உங்கள் கவியில் சொல்லி இருக்கின்றீர்கள.;; தொடர்ந்து கவி படைக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் நன்றிகள் அனைவருக்கும். :lol:

இணைய நண்பன்

friend.gif

ஆகா இணையம் அற்புதம்

இணையத்தில் உனைச் சந்தித்ததில் ஆனந்தம்

என் இன்ப துன்பத்தை உன்னிடம் பகிர்ந்து

கொண்டதில் ஓர் இன்பம்

அப்பப்போ உன்னிடம் போடும்

குட்டிச் சண்டையால் நெஞ்சினில் ஈரம்

எனக்கும் ஓர் நண்பன் உள்ளான் என்று

மனதில் உரம்

என் இனிய இணைய நண்பா

என்றும் நீ என் இனிய நண்பன் 8)

துளசி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.