Jump to content

இஸ்லாமியர்கள் போராட்டத்தில் பதட்டம் - போலீசார் தடியடி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியர்கள் போராட்டத்தில் பதட்டம் - போலீசார் தடியடி.

islam%20%20aarpattam%201.jpg

islam%20aarpattam%202.jpg

islam%20aarpattam%203.jpg

islam%20aarpattam%204.jpg

islam%20aarpattam%205.jpg

islam%20aarpattam%206.jpg

islam%20aarpattam%207.jpg

islam%20aarpattam%208.jpg

islam%20aarpattam%209.jpg

islam%20aarpattam%2010.jpg

islam%20aarpattam%2011.jpg

islam%20aarpattam%2012.jpg

islam%20aarpattam%2013.jpg

islam%20aarpattam%2014.jpg

islam%20aarpattam%2015.jpg

isalm%20aarpattam%2016.jpg

islam%20aarpattam%2017.jpg

islam%20aarpattam%2018.jpg

islam%20aarpattam%2019.jpg

islam%20aarpattam%2020.jpg

அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் சென்னையிலும் இன்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள்.

காவல்துறையின் அனுமதியின்றி நடைபெற்ற இப் போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதிப் பட்டனர்.

போக்குவரத்து 2 மணி நேரம் ஸ்தம்பித்தது. பொது மக்கள் அலுவலகங்களை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.

சென்னை அண்ணா சாலையில் எல்.ஐ.சி. அருகே இதுவரை இப்படி ஒரு போராட்டம் நடந்ததில்லை என்கிறார்கள்.

அந்த அளவிற்கு நடைபெற்ற போராட்டத்தின்போது டூவிலர்கள் கொளுத்தி விடப் பட்டன. கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக் காரர்களை கலைத்தனர்.

நன்றி நக்கீரன்.

மற்றைய மாநிலத்தில் வசிக்கும் முஸ்லீம்களும், பல‌ முஸ்லீம் நாடுகளும் அமைதியாக இருக்க.... தமிழக முஸ்லீம்கள் ஏன்... இவ்வளவு உணர்ச்சி வசப்படுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

இஸ்லாமியர்கள் போராட்டத்தில் பதட்டம் - போலீசார் தடியடி.

மற்றைய மாநிலத்தில் வசிக்கும் முஸ்லீம்களும், பல‌ முஸ்லீம் நாடுகளும் அமைதியாக இருக்க.... தமிழக முஸ்லீம்கள் ஏன்... இவ்வளவு உணர்ச்சி வசப்படுகின்றனர்.

[size=4]கொழும்பில உள்ள இந்திய தூதரகத்தில் வேலைசெய்யும் ஒருவரை, அவர் பாகிஸ்தான் இராணுவத்திற்கு தகவல்களை வழங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் ஒரு தமிழக முஸ்லீமே.[/size]

[size=1]

[size=4]இவற்றை பார்க்கும்பொழுது ஐ.எஸ்.ஐ. ஆழமாக கால் பாதித்துவிட்டதோ என எண்ணத்தோன்றுகின்றது. [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கொழும்பில உள்ள இந்திய தூதரகத்தில் வேலைசெய்யும் ஒருவரை, அவர் பாகிஸ்தான் இராணுவத்திற்கு தகவல்களை வழங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் ஒரு தமிழக முஸ்லீமே.[/size]

[size=1][size=4]இவற்றை பார்க்கும்பொழுது ஐ.எஸ்.ஐ. ஆழமாக கால் பாதித்துவிட்டதோ என எண்ணத்தோன்றுகின்றது. [/size][/size]

முஸ்லீம்கள் கணிசமாக வசிக்கும்... பக்கத்து மாநிலமான கேராளா அமைதியாக இருக்கின்றது.

தமிழகம் துள்ளிக் குழிப்பதை பார்க்க, நீங்கள் கூறிய படி... பாகிஸ்தானின், பின் புல விளையாட்டாக இருக்கலாம்.

ஊரிலை உள்ள சண்டை எல்லாத்தையும், கொண்டு வந்து தமிழர் நிலத்தில் செய்ய அனுமதித்த, திராவிடர் கட்சிகளும்... ஒரு வகையில் குற்றவாளிகளே...

Link to comment
Share on other sites

[size=4]சென்னையில் உள்ள துணை தூதுவராலய 'விசா' பிரிவும் நூலகமும் கூட பூட்டப்பட்டுள்ளன. [/size]

[size=5]Consulate Closed Thru Wednesday; Visa Section, Library Closed Thursday[/size]

[size=3]

[size=5]The visa section will be closed for appointments on Monday, September 17 through Thursday, September 20. Persons with appointments are being notified for rescheduling dates.[/size][/size][size=3]

[size=5]The American Library will be closed from Monday, September 17 through Thursday, September 20.[/size][/size][size=3]

http://chennai.usconsulate.gov/holidaynotice.html[/size]

Link to comment
Share on other sites

[size=4]இராஜாங்க செயலாளர் ஹிலரி சென்னை வந்து ஜெயலலிதாவை சந்தித்ததும், அமெரிக்காவின் வாகன துறை உட்பட்ட பல துறைகளில் சென்னை வளருவதும் கூட பலருக்கும் பிடிக்கவில்லை. [/size]

[size=1]

[size=4]இந்த நடவடிக்கைகள் அவற்றுக்கு எதிரானவை [/size][/size]

Link to comment
Share on other sites

காவல்துறை மீது சிட்னியில் நடை பெற்ற ஆர்பாட்டத்திலும் கை வைத்து அவர்களுக்கும் அவர்கள் உடைமைகளுக்கும் சேதம்.... எல்லாரையும் வீடியோ ல பாத்து பிடிச்சு உள்ள தூக்கி போட்டாச்சு...... ஒரு மிக மிக சிறுவன் கையில் இருந்தது அல்லாவை கொச்சைபடுதியவர்கள் தலையை சீவுங்கள் எண்டு எல்லா பத்திரிகையிலும் அந்த படம் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை எத்தனையோ... போராட்டங்கள், சென்னை அமெரிக்க துணைத் தூதகரத்துக்கு முன்னால் நடாத்தப்பட்டிருக்கின்றது.

அதனால்... தூதகரத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால்... முஸ்லீம்கள் நடாத்திய போராட்டத்தில்... அமெரிக்கத் தூதரகம் தாக்கப்படும் அளவுக்கு நடந்துள்ளதை.... எந்தத் தமிழனும், இலகுவில் எடுக்கமுடியாது. அமெரிக்காவின் கோவத்தை தமிழர்கள் மேல்... திருப்பிவிட ஸ்ரீலங்காவும், இந்த முஸ்லீம்களை வைத்து பின்னணியில் இயங்கலாம்.

Link to comment
Share on other sites

[size=4]உதயகுமாரை தேடித்திரியும் காவல்துறைக்கும், ஈழ ஆதரவாளர்களை மணந்து கொண்டிருக்கும் கருப்பு பூனைகளுக்கும் இதற்கெல்லாம் நேரம் இல்லை :icon_mrgreen:[/size]

Link to comment
Share on other sites

எதிர்ப்பை காட்டுவதும், ஊர்வலங்கள் செய்வதும் ஒன்றும் தப்பில்லை ......அது அவரவர் உரிமை சம்பந்தமான விடயம்...........ஆனால் அவற்றை

எந்த முறையில் காட்ட வேண்டும் என்பதை தமிழர்களாகிய எங்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.................[ உலகமும் ,மக்களும் புரிந்துகொள்வார்களா..... ]

அழகான தமிழ் மொழியை பேசிக்கொள்ளுங்கள் ..ஆனால் எங்களை தமிழரை அந்நியன் போல் பாருங்கள் ...............

Link to comment
Share on other sites

முஸ்லிம் ஏன்டா தமிழ் நாட்டில எந்த அரசும் கை வைக்கா அவளவு பயம் :D. வாக்கு வங்கி வேற தேவை

Link to comment
Share on other sites

சென்னை: சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் திரிபாதி திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா சாலையில் இன்று மாலை நடந்த வரலாறு காணாத இஸ்லாமியர்களின் போராட்டம் காரணமாக திரிபாதியின் பதவி பறிபோயுள்ளது.

சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் பொறுப்பில் இருந்து இன்று இரவு திடீரென திரிபாதி மாற்றம் செய்யப்பட்டு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியான ஜார்ஜ் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றப்பட்ட திரிபாதி, சிறைத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பின்னணி என்ன?

2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு சென்னை மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டவர் திரிபாதி. சென்னையில் கடந்த சில நாட்களாக அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் நாள் போராட்டத்தின் போது அமெரிக்க தூதரகத்துக்கு போதுமாக போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் போராட்டக்காரர்கள் அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தினர். போலீஸ் பூத்களையும் உடைத்து நொறுக்கினர். இதைத் தொடர்ந்து அமெரிக்க தூதரகம் 2 நாட்களுக்கு மூடப்பட்டது.

இந்நிலையில் இன்றும் சென்னையில் மிகப் பிரம்மாண்டமான பேரணியை இஸ்லாமிய அமைப்புகள் நடத்தின.இதனால் சென்னை நகரின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும் பெரும் பரபரப்பையும், சென்னை நகரின் போக்குவரத்தையும் இந்தப் போராட்டம் ஸ்தம்பிக்க வைத்து விட்டது.

சென்னை அண்ணா சாலையில் இதுவரை எந்தப் போராட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்படாத நிலையில் இஸ்லாமிய அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தி தங்களது உணர்வை வெளிப்படுத்தியிருந்தன்.

மேலும் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் இதுவரை இப்படி ஒரு போராட்டத்தையும், தாக்குதலையும் சந்தித்ததில்லை என்று கூறப்படுகிறது. இதனால் முதல்வர் ஜெயலலிதா அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

சர்ச்சைக்குரிய ஜார்ஜ்

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜார்ஜின் கை எப்பொழுதுமே ஓங்கித்தான் இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போதும் சரி, தமிழக மக்கள் உணர்வுப் பூர்வமாக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் போராடிய போது அவர்களை கண்மூடித்தனமாக ஒடுக்கியதிலும் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதிலும் சரி ஜார்ஜின் பங்கு "அளப்பரியது". இப்பொழுது சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Topics: police commissioner, chennai, சென்னை, காவல்துறை ஆணையர்

Share What You R

Thatstamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை வீதிகளை வேற அசிங்கபடுத்தி வைச்சு இருக்காங்கா

ஒரு தமிழ் காவல்துறை பெண் அதிகாரியை... எவ்வளவு மோசமாக தாக்கியுள்ளார்கள் பாருங்கள்.

இதனையே... ஒரு முஸ்லீமுக்கு செய்தால்.... என்ன, குதி குதித்திருப்பார்கள்.

முஸ்லீம்களின் ஆதிக்கம் ஈழத்திலும் சரி, தமிழகத்திலும் சரி.... தமிழ்மக்களிடையே... அதிகரித்துச் செல்வது, எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

islam%20aarpattam%207.jpg

Link to comment
Share on other sites

முஸ்லீம்ஸ் வந்து பொண்ணுங்க எண்டாலே கேவலமா தான் பாபங்க.....அவங்க மனைவி மாரையே மதிக்கிறேள்ள

ுஇந்த George ஓரு மலையாளி

Link to comment
Share on other sites

Religionen in Kerala Religion Prozent

  56,2 % Hinduismus

  24,7 % Islam

  19,0 % Christentum

  0,1 % Andere

கேரளாவின் முஸ்லிம் தொகை 24.7வீதம்

தமிழ்நாடு முஸ்லிம் தொகை 5.6 வீதம்

Religionen in Tamil Nadu

Prozent

Religion

  88,1 % Hinduismus

  6,1 % Christentum

  5,6 % Islam

  0,2 Andere

மற்ற முஸ்லிம்களுக்கு இனப்பற்று அதிகம் தமிழ் முஸ்லிம்களுக்கு மதப்பற்று அதிகம்.

என்ன செய்வது எல்லாம் எங்கள் விதி

Link to comment
Share on other sites

Religionen in Kerala Religion Prozent

  56,2 % Hinduismus

  24,7 % Islam

  19,0 % Christentum

  0,1 % Andere

கேரளாவின் முஸ்லிம் தொகை 24.7வீதம்

தமிழ்நாடு முஸ்லிம் தொகை 5.6 வீதம்

Religionen in Tamil Nadu

Prozent

Religion

  88,1 % Hinduismus

  6,1 % Christentum

  5,6 % Islam

  0,2 Andere

மற்ற முஸ்லிம்களுக்கு இனப்பற்று அதிகம் தமிழ் முஸ்லிம்களுக்கு மதப்பற்று அதிகம்.

என்ன செய்வது எல்லாம் எங்கள் விதி

உண்மை அன்பு...... என்ன செய்வது எங்களின் சாபக்கேடு .....................

Link to comment
Share on other sites

சாபக்கேட்டுக்குக் காரணம் தமிழ்ஸ் எல்லாம் இழிச்சவாய்.. :unsure: மற்றவனிட்டை வாலாட்டினால் ஒட்ட நறுக்கி ஓரமா உட்கார வச்சிடுவான்.. :rolleyes:

சிறி அண்ணா இந்த வசனத்தை அப்படியே ஆங்கிலத்திற்கு மாற்றி கூகுல்ல போட்டு விடுவமா? :D

பிறகு தமிழ்சிறிக்கு எதிரா ஜிகாத் அறிவிப்பினம்.. :icon_idea: தேவையா? :D

Link to comment
Share on other sites

நானும் இந்த வீடியோவை நேற்றுவரை பார்க்கவில்லை. நேற்றுத்தான் அலுவலகத்தில் மற்றவர்கள் பார்த்தபோது பார்த்தேன். சும்மா தேவையில்லாமல் முஸ்லீம்களுடன் சுரண்டுவதட்கென்றே செய்த வேலை இது. உலகத்தில அவனவனுக்கு எத்தினையோ தீர்க்க வேண்டிய பிரச்சனை இருக்க அமெரிகனுக்கும் இஸ்ரேல் காரனுக்கும் கையை காலை வச்சுக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. அதற்காக முஸ்லீம்கள் செய்வதை சரி என்று சொல்லவில்லை ஆனால் இப்படியான கீழ்த்தரமான வீடியோவை செய்தவர்களை என்ன என்று சொல்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த வீடியோவை நேற்றுவரை பார்க்கவில்லை. நேற்றுத்தான் அலுவலகத்தில் மற்றவர்கள் பார்த்தபோது பார்த்தேன். சும்மா தேவையில்லாமல் முஸ்லீம்களுடன் சுரண்டுவதட்கென்றே செய்த வேலை இது. உலகத்தில அவனவனுக்கு எத்தினையோ தீர்க்க வேண்டிய பிரச்சனை இருக்க அமெரிகனுக்கும் இஸ்ரேல் காரனுக்கும் கையை காலை வச்சுக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. அதற்காக முஸ்லீம்கள் செய்வதை சரி என்று சொல்லவில்லை ஆனால் இப்படியான கீழ்த்தரமான வீடியோவை செய்தவர்களை என்ன என்று சொல்வது.

உங்கள் கருத்து மிகத்தவறானது. அந்த வீடியோவில்.. முஸ்லீம்கள் செய்யாத என்ன விடயம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைச் சொல்வீர்களா.. அல்லது சுட்டிக்காட்டுவீர்களா..??!

மதத்தை முன்னிலைப்படுத்தி முஸ்லீம்கள் செய்யும் மனிதத் தன்மையற்ற செயற்பாடுகளுக்கு இந்த உலகில் எப்போதுதான் முடிவு வருவது..??!

அந்த வகையில்.. உலகில் கொஞ்சம் என்றாலும் மனிதாபிமானத்தை கதைக்கும் அமெரிக்கனுக்கும் இஸ்ரேல் காரனுக்கும்.. இஸ்லாம் மதத்தின் மனித இனத்திற்கே விரோதமான.. தீவிர பக்கங்களை சுட்டிக்காட்ட குறைந்தளவு தகுதியாவது உள்ளது என்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் கடுமையான மதவெறி கொள்கையே இவர்கள் அழிவதற்கு வழி வகுக்கும்.

Link to comment
Share on other sites

யாரோ இருவர் தங்கள் மதத்தைப் பற்றி மோசமாக திரைப்படம் எடுத்ததற்காக, உலகமெல்லாம் இந்தக் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் தேவைதானா? அன்பைப் போதிக்கத்தான் மதங்கள்.

இநது, கிறிஸ்தவ மதங்களைப் பற்றியெல்லாம் எவ்வளவு அவதூறாக எல்லாம் எழுதுகிறார்கள். யாராவது ஆத்திரம் கொள்கிறார்களா? ஒருவரும் அலட்டிக் கொள்வதில்லை. கடவுள் மீது உண்மையான நம்பிக்கை உள்ளவர்கள் இப்படியான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

முஸ்லிம் முதலில் காடு மிராண்டி தனங்களை விட வேண்டு. மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயற்பாடுகள் நிறுத்த வேண்டும். உங்கள் கையில் அணு வந்தால் ஆபத்து என்று அடிக்கடி நிருபிக்கிறிங்க.

அரபு நாடுகளில் களவு எடுத்தால் கையை காலை வெட்டுரிங்க. உலகம் பூரா களவில யாரு பெஸ்ட் எண்டா அது முஸ்லிம். அரபு பெண்ணை யாராவது பார்த்தா தலைய வெட்டுரிங்க. ஆனா பெண்களை மனிதரா கூட மதிக்காத சமூகம் அரபு,முஸ்லிம் சமூகம். வட ஆபிரிக்க, தென் ஆசிய முஸ்லிம்கள் எவ்வளவு வறுமையில் இருக்குறார்கள் இத்தகு பணத்திமிரில் இருக்கும் அரபு,முஸ்லிம்கள் அவர்களுக்கு அடிப்படை வசதிகளுக்கு ஆவது உதவி செய்யலாம். உலக பயங்கரவாததிட்கு உதவும் அரபு முஸ்லிம் முதலைகள் இந்த ஏழை முஸ்லிம்களுக்கு உதவலாமே. படம் எடுத்தவனை விட்டு விட்டு எதற்கு வீண் கலவரங்களில் மக்கள் சொத்துக்களை அநியாயமாக்குகிரிர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் தம்பியுள்ளவன்

நாளை இந்த உலகை ஆளப்போறவன்

ஆட்டம் போடுகின்றான்

உங்களுக்கெல்லாம் பொறாமை

அதனால்தான் மூக்கால் அழுகின்றீர்கள்............. :D:icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப்பேரினவாதத்திற்கு சற்றும் குறைவில்லாதது முஸ்லீம்களின் மதவாதம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.