Jump to content

2012 T20உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பாத்து இருக்கும்

20 ஓவர் உலக கிண்ண‌ கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 18ம் திகதி முதல் ஒக்டோபர் 7ம் திகதி வரை இலங்கையில் நடை பெற உள்ளது....போட்டி அட்டவனையை இங்கோ இணைக்கிறேன்... :D

உங்கள் கிரிக்கெட் அபிபிராயத்தை கீழ எழுதலாம் :)

cricket1-1.jpg

cricket2.png

Link to comment
Share on other sites

  • Replies 877
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கோப்பை அறிமுக விழா

146326.jpg

149217.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவில் ஐசிசி இதை நடத்தலாமே..! :icon_idea::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை வைத்தும் யாழ்களத்தில் ஒரு போட்டி நடத்தலாமே.

ஸ்பொன்சர் பண்ண நான் ரெடி.. :)

வாத்தியார் அண்ணா,அரவிந்தன் அண்ணா,மற்ற உறவுகள் யாரும் பொறுப்பு எடுக்கலாமே? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வைத்தும் யாழ்களத்தில் ஒரு போட்டி நடத்தலாமே.

ஸ்பொன்சர் பண்ண நான் ரெடி.. :)

வாத்தியார் அண்ணா,அரவிந்தன் அண்ணா,மற்ற உறவுகள் யாரும் பொறுப்பு எடுக்கலாமே? :icon_idea:

அரவிந்தன் அண்ணா நேரம் இருந்தா வைப்பேன் என்று சொல்லி இருக்கிறார்..

அப்படி வைச்சா பன்னா இருக்கும்........

பலம் வாய்ந்த இங்கிலாந்து அனி afghanistanஇடம் அடி வேண்டி வெளியேறிறது நிச்சயம்..

அந்த அன்று நான் ஒரு 200இயுரோ கட்டப் போறேன் மச்சி அப்கானிஸ்தான் வெல்லும் என்று..நீயும் கட்டு 200ருக்கு ...அப்கான் புன்னியத்திலை 2000 இயுரோ கிடைக்கும் உனக்கும்............ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பங்கு பற்ற காத்திருக்கிறேன் போன தடவை தமிழினிக்கு அடித்த குருட்டு அதிஸ்டம் இந்த தடவை எனக்குத் தான் :lol: ஆனால் நீண்ட நாட்களாக கிரிக்கட் பார்க்கவில்லை எந்த டீம் போமில் இருக்குது ஒன்டும் தெரியாது :D:icon_idea:

Link to comment
Share on other sites

நானும் பங்கு பற்ற காத்திருக்கிறேன் போன தடவை தமிழினிக்கு அடித்த குருட்டு அதிஸ்டம் இந்த தடவை எனக்குத் தான் :lol: ஆனால் நீண்ட நாட்களாக கிரிக்கட் பார்க்கவில்லை எந்த டீம் போமில் இருக்குது ஒன்டும் தெரியாது :D:icon_idea:

ஆஆஆ அந்த குருட்டு அதிஸ்டத்தை கூட விட்டுவைக்கமாட்டீங்களா ரதி :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பங்கு பற்ற காத்திருக்கிறேன் போன தடவை தமிழினிக்கு அடித்த குருட்டு அதிஸ்டம் இந்த தடவை எனக்குத் தான் :lol: ஆனால் நீண்ட நாட்களாக கிரிக்கட் பார்க்கவில்லை எந்த டீம் போமில் இருக்குது ஒன்டும் தெரியாது :D:icon_idea:

உள்ளத சொல்லப் போனா இந்த முறை வெற்றி வாய்ப்பு கூட‌ west indiesக்கு தான்

அதோடை வீறு கொண்டு விளையாடி வரும் afghanistan ரீமும் பலம் வாய்ந்த ஒரு சில நாட்டுக்கு அடிக்க சான்ஸ் இருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானும்... கிரிக்கெட் விளையாடுறது என்று, எனக்கு இன்று தான்.. தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரவிந்தன் அண்ணா நேரம் இருந்தா வைப்பேன் என்று சொல்லி இருக்கிறார்..

அப்படி வைச்சா பன்னா இருக்கும்........

பலம் வாய்ந்த இங்கிலாந்து அனி afghanistanஇடம் அடி வேண்டி வெளியேறிறது நிச்சயம்..

அந்த அன்று நான் ஒரு 200இயுரோ கட்டப் போறேன் மச்சி அப்கானிஸ்தான் வெல்லும் என்று..நீயும் கட்டு 200ருக்கு ...அப்கான் புன்னியத்திலை 2000 இயுரோ கிடைக்கும் உனக்கும்............ :)

மச்சி என் 200€க்கு ஆப்பு வைக்கலை தானே? :rolleyes:

ஏற்கனவே கால்பந்திலை கனக்க காலியாப்போட்டுது. :unsure::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி என் 200€க்கு ஆப்பு வைக்கலை தானே? :rolleyes:

ஏற்கனவே கால்பந்திலை கனக்க காலியாப்போட்டுது. :unsure::(

நீ என்ர நண்பன்டா , நான் தமிழன்டா

மச்சி நீ விளையாட தெரியாமை போய் கவுன்டதுக்கு நான் ஒன்று செய்ய ஏலாதுடா..

நான்னே 200க்கு விளையாடப் போறேன் ,நீயும் விளையாடினா உனக்கும் கிடைக்கும் அது தான்டா சொனான் .., அப்கானிஸ்தானுக்கு ஒட்ஸ் ஒரு 15 குடுப்பாங்கள் 200தட்டினா 3000ஆயிரம் கிடைக்கும் எங்களுக்கு....... :D

இந்தியாவோடை விளையாடுறதுக்கு கட்டாதை...இங்கிலாந்தோடை விளையாடேக்க கட்டு..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளத சொல்லப் போனா இந்த முறை வெற்றி வாய்ப்பு கூட‌ west indiesக்கு தான்

அதோடை வீறு கொண்டு விளையாடி வரும் afghanistan ரீமும் பலம் வாய்ந்த ஒரு சில நாட்டுக்கு அடிக்க சான்ஸ் இருக்கு...

பையனை நம்பி போட்டி நான் பங்கு பற்றினால் கடைசியாத் தான் வர வேண்டும் :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையனை நம்பி போட்டி நான் பங்கு பற்றினால் கடைசியாத் தான் வர வேண்டும் :lol::D :D

அப்படியா ரதி அன்ரி :unsure:

அதையும் ஒருக்கா பாப்போம்......நான் சொல்லுறது எவளவு உண்மை என்று விளையாட்டு முடிஞ்சாப் பிறக்கு தெரியும்...ஹா ஹா ஹா. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானும்... கிரிக்கெட் விளையாடுறது என்று, எனக்கு இன்று தான்.. தெரியும்.

அவங்கள் நைஸ்சினல் ரீமில் விளையாட வெளிக்கிட்டு இப்ப பல வருடம் ஆச்சு...

எனக்கு அந்த ரீமை நல்லா பிடிக்கும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை வெல்லும்: சங்கக்காரா

சர்வதேசக் கிரிக்கெட் வாரியத்தின் உலக டி20 தொடரில் இலங்கை அணி வெற்றி பெறும் என்று இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குமார சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

2012ம் ஆண்டிற்கான டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை இலங்கையில் நடைபெற உள்ளது.

சொந்த நாட்டில் விளையாடுவதால் இலங்கை அணி வெற்றி பெற அதிகம் வாய்ப்புள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும், துடுப்பாட்ட வீரருமான குமார சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், பெரிய தொடர்களில் சிறப்பாகச் செயற்படும் இயல்பு காரணமாக இலங்கை அணியும் வெற்றிபெறக்கூடிய அணிகளுள் ஒன்றாக இருக்கும்.

மிகப்பெரிய தொடர்களில் அணியாக இணைந்து செயற்படுவதில் இலங்கை அணி எப்போதும் முன்னிலையில் உள்ளது.

இலங்கையில் அண்மைக்காலமாக ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக மாறி வருவது இலங்கை அணிக்குப் பாதகமாக அமையுமா என்று கேட்கப்பட்டமைக்கு, இலங்கை அணி முன்பைப் போல் சுழற்பந்து வீச்சைப் பிரதானமாக நம்பியில்லை.

இலங்கை அணியில் தற்போது வேகப் பந்துவீச்சாளர்களே இலங்கை அணியின் பிரதான பந்துவீச்சாளர்களாக மாறியுள்ளார்கள்.

எனினும் சொந்த நாட்டில் விளையாடுவது என்பது நாட்டிற்குச் சாதகமான ஆடுகளங்களை உருவாக்குவது மட்டுமல்ல என்றும் சொந்த நாட்டில் விளையாடும் உணர்வு. சொந்த நாட்டு மக்களின் ஆதரவும் அன்பும் போன்றவையும் முக்கியமானவை எனவும் தெரிவித்தார

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் போட்டியை நடாத்தினால் பன்னாக இல்லாமல் பாணாய்ப் போய்விடுமா பையன் :lol::D .

அரவிந்தன் அண்ணா நேரம் இருந்தா வைப்பேன் என்று சொல்லி இருக்கிறார்..

அப்படி வைச்சா பன்னா இருக்கும்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் போட்டியை நடாத்தினால் பன்னாக இல்லாமல் பாணாய்ப் போய்விடுமா பையன் :lol::D .

நீங்களும் வைச்சா நல்லாத் தான் இருக்கும்...வாத்தியாருக்கு கிரிக்கெட் அனுபவம் எப்படி......போட்டி வைச்சா நிறைய கேள்விகள் கேக்கனும் விளையாட்டை பற்றி அப்ப தான் இன்னும் பன்னா இருக்கும்..... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா ரதி அன்ரி :unsure:

அதையும் ஒருக்கா பாப்போம்......நான் சொல்லுறது எவளவு உண்மை என்று விளையாட்டு முடிஞ்சாப் பிறக்கு தெரியும்...ஹா ஹா ஹா. :D

யாரடா உனக்கு அன்ரி பல்லு உடையும்...போய் உருப்படுற வேலையைப் பாராடா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே.....ஆர்ரா என்ரை தங்கச்சியை அன்ரியெண்டு கூப்பிட்டவன்?????என்ரைதங்கச்சி எப்பவும் செல்வியடா...செல்வி:-ரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே.....ஆர்ரா என்ரை தங்கச்சியை அன்ரியெண்டு கூப்பிட்டவன்?????என்ரைதங்கச்சி எப்பவும் செல்வியடா...செல்வி:-ரதி

செல்வியா அல்லது திருமதி செல்வியா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரடா உனக்கு அன்ரி பல்லு உடையும்...போய் உருப்படுற வேலையைப் பாராடா

அது சரி நீங்கள் ரென்சன் ஆகிறதை பார்த்தா உண்மையா நீங்கள் அன்ரியாய் தான் இருப்பீங்கள் போல lolllll

அதுதானே.....ஆர்ரா என்ரை தங்கச்சியை அன்ரியெண்டு கூப்பிட்டவன்?????என்ரைதங்கச்சி எப்பவும் செல்வியடா...செல்வி:-ரதி

hehehe :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே.....ஆர்ரா என்ரை தங்கச்சியை அன்ரியெண்டு கூப்பிட்டவன்?????என்ரைதங்கச்சி எப்பவும் செல்வியடா...செல்வி:-ரதி

நான் சாகும் வரைக்கும் உங்களுக்கு தங்கச்சி தான் அண்ணோய் :D

செல்வியா அல்லது திருமதி செல்வியா ?

திருவாகவும் இருக்கலாம் :rolleyes:

அது சரி நீங்கள் ரென்சன் ஆகிறதை பார்த்தா உண்மையா நீங்கள் அன்ரியாய் தான் இருப்பீங்கள் போல lolllll

hehehe :D

வேறோரு பதிவிலும் இதை சொன்ன மாதிரி இருந்தது அதை வாசித்துட்டு பேசாமல் போயிட்டன் இப்படியே விட்டால் லொல்லு கூடிடும் என்று தான் நறுக்க வந்தேன் ^_^

Link to comment
Share on other sites

டொராண்டோவில் புதிதாக தொடங்கும் ஒரு பத்திரிக்கைக்கு அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நேற்றுத்தான் இலங்கையில் நடக்கும் உலக கோப்பை 20 twenty பற்றி ஒரு கட்டுரை எழுதினேன் .அப்போது தோன்றியது இந்த எண்ணம்.

யாரும் இங்கு ஆட்செபிக்காவிட்டால் ஒரு அட்டவணை தயாரித்து போட்டியை நான் வைக்கின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டொராண்டோவில் புதிதாக தொடங்கும் ஒரு பத்திரிக்கைக்கு அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நேற்றுத்தான் இலங்கையில் நடக்கும் உலக கோப்பை 20 twenty பற்றி ஒரு கட்டுரை எழுதினேன் .அப்போது தோன்றியது இந்த எண்ணம்.

யாரும் இங்கு ஆட்செபிக்காவிட்டால் ஒரு அட்டவணை தயாரித்து போட்டியை நான் வைக்கின்றேன் .

எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

நீங்கள் போட்டியை நடத்தினாலும் நான் பங்கு கொள்வேன்

அர்ஜுன் அண்ணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆதவன் இணையம் லைக்காதானே . கூகிளில் தேடியபோது வேறு இணையம்களில் அந்த செய்தி காணவில்லை என் தேடுதல் பிழையோ .
    • அக்கறை இருந்தால் தானே கண்டனங்கள் வரும்... 😆
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்? Apr 15, 2024 13:23PM IST  2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் டாக்டர் பிரேம்குமார் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வி.என்.வேணுகோபால் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெ.ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார்? என்ற கேள்வியினை பரவலாக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  மதுரவாயல்,  அம்பத்தூர்,  ஆலந்தூர்,  பல்லாவரம்,  தாம்பரம்,  ஸ்ரீபெரும்புதூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபால் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெ.ரவிச்சந்திரன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இந்த முறையும் டி.ஆர்.பாலு வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-sriperumpudhur-constituency-dmk-tr-balu-wins-admk-premkumar-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: கரூரை கைப்பற்றப் போவது யார்? Apr 15, 2024 14:36PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணிமீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தங்கவேல் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் ரெ.கருப்பையா போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கரூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான வேடசந்தூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர்,  விராலிமலை மற்றும் மணப்பாறை  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் கரூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் தங்கவேல் 32% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரெ.கருப்பையா 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கரூர் தொகுதியில் இந்த முறையும் ஜோதிமணி வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-congress-candidate-jothimani-will-win-with-43-percent-votes-in-karur-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: கிருஷ்ணகிரி… சிகரம் ஏறுவது யார்? Apr 15, 2024 16:30PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்கே.கோபிநாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயபிரகாஷ் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நரசிம்மன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரப்பனின் மகளானவித்யாராணி வீரப்பன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகியவற்றில்   நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் 43% வாக்குகளைப் பெற்று கிருஷ்ணகிரி தொகுதியில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 31% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் நரசிம்மன் 20% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… கிருஷ்ணகிரி தொகுதியில் இந்த முறை கே.கோபிநாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-gopinath-wins-43-percentage-votes-in-krishnagiri-constituency-admk-jayaprakash-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: பெரம்பலூர் ரேஸில் வின்னர் யார்? Apr 15, 2024 18:57PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? பெரம்பலூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  தமிழ்நாட்டின்  வளர்ந்து வரும் தொகுதிகளில் முக்கியமானது,  கிராமங்களை அதிகம் கொண்டபெரம்பலூர். இங்கே  திமுக சார்பில்  அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவின் மகன்அருண் நேரு முதல் முறையாக களமிறங்கியிருக்கிறார். அதிமுக சார்பில் சந்திரமோகன் போட்டியிட,   பாஜக கூட்டணியில் சிட்டிங் எம்.பி. ஐஜேகே நிறுவனர்பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி களத்தில் இருக்கிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய வேட்பாளர்களுக்கு  இடையில் மும்முனைப்  போட்டி நிலவும் நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது உங்கள் பார்வைக்கு.., பெரம்பலூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான பெரம்பலூர், துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, குளித்தலை தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  திமுக வேட்பாளர்  அருண் நேரு 50% வாக்குகளைப் பெற்று பெரம்பலூர் மக்களின் பிரதிநிதியாகநாடாளுமன்றம் செல்லத் தயாராகிறார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 24% வாக்குகளையும்,  பாஜக கூட்டணி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் 21% வாக்குகளையும் பெற்று இரண்டாம் இடத்துக்குகடுமையாக மோதுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… பெரம்பலூரில் இம்முறை திமுகவின் கொடியே பிரகாசமாக பறக்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-perambalur-constituency-dmk-arun-nehru-wins/   மின்னம்பலம் மெகா சர்வே: மயிலாடுதுறை… வெற்றி அறுவடை யாருக்கு? Apr 15, 2024 20:20PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..?   டெல்டா மண்டலத்தின் விவசாயக் களஞ்சியமான மயிலாடுதுறை  தொகுதியில் தேர்தல் வெற்றியை அறுவடை செய்யப் போவது யார்? டெல்டா மாவட்டங்களின் முக்கிய தொகுதியான மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில்காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா களம் காண்கிறார்.  அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.பவுன்ராஜின் மகன் பாபு போட்டியிடுகிறார்.  பாமக சார்பில் ம.க.ஸ்டாலின் போட்டியிட, நாம் தமிழர் சார்பில் பலராலும் அறியப்பட்ட காளியம்மாள்  களம் காண்கிறார்.   டெல்டா மாவட்டத்தின் செழிப்பான  மயிலாடுதுறை தொகுதியில் போட்டி,  திமுக கூட்டணியின்காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் இடையில்தான் தீவிரமாக இருக்கிறது. களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக  மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி  மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.    18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட  சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகவும் மக்களிடம் மின்னம்பலம்நடத்திய சர்வேயின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் சுதா 45% வாக்குகள் பெற்று மயிலாடுதுறையில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் பாபு 26% வாக்குகளோடு இரண்டாவது இடத்திலும்,  பாஜக கூட்டணியின் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 19% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும்பெறுகிறார்கள்.   நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் 9% வாக்குகளைப் பெறுகிறார். 1% வாக்காளர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர். ஆக மயிலாடுதுறையில் வெற்றியை காங்கிரஸே அறுவடை செய்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-dmk-allaiance-congress-candidate-sudha-won-in-myladudhurai-constituency/
    • சுற்றுலா அனுபவங்கள் எப்போதுமே  மகிழ்வானவை. கேட்க ஆவலை தூண்டுபவை. மிகுதி பயண அனுபவங்கள்  அறிய ஆவலாக உள்ளேன்.  முடிந்தால் Palma வின் இயற்கை அழகு ததும்பும்  படங்களையும் இணைக்கலாம். 
    • இல்லையண்ணை படிப்பறிவு இல்லாத தமிழ் ஒழுங்கா வாசிக்க தெரியாத பெருமாள் இந்த இணைப்பை இணைத்து இருக்கிறார் எதுக்கும் ஒருக்கா இந்த செய்தியை fact check  செய்து பார்த்து விட்டு சொல்றன் .😀 இடியாப்ப கொத்து 1800 ரூபா முழு பொய் அந்த வெள்ளை தனக்கு நிறைய யூடுப்  subscribers வேணுமென்பதற்காக விட்ட  புளுகு பொய் .😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.