Jump to content

2012 T20உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவனை


Recommended Posts

நீங்கள் சொல்வது சரி தான் அண்ணா..

ஆனால் எனக்கு இந்த உலக கோப்பை வெஸ்சின்டீசுக்கு என்று எப்பவோ தெரியும்....கொஞ்ச நாளா அணியில் இருந்து ஒதுக்கி வைக்க பட்ட கேஜில் மீண்டும் அணியில் இணைந்தது இன்னும் பெரிய பலம் அந்த அணிக்கு....அதோடை அதிரடி விலையாட்டுக்கு பெயர் போன வீரர்கள் அந்த அணியில் தான் இருக்கிறார்கள்...சுழல் ஜம்பாவான் சினில் நரனின் அற்புதமான பந்துவீச்சு..இப்ப அந்த அணிக்கு ஒரு குறையும் இல்லை...இப்படியே அந்த அணி போன 2014வங்கிலாதேஸ்சின் நடக்கும் உலக கோப்பையும் அவைக்குத் தான்.......................

முந்தி சொன்ன போல சிறிலங்க அடிபட்டு பினலுக்கு வரும் வந்து தோல்வி அடையிறது தான் மிச்சம்...

இந்தியன் நரி கூட்டமும் .சிறிலங்கன் கள்ளக் கூட்டமும் கோப்பை தூக்கமல் போனதையிட்டு நான் மிகவும் சந்தோசமாய் இருக்கிறேன்..........வெஸ்சீண்டீஸ் இனி வரும் விளையாட்டிலும் உவைக்கு மரன அடி குடுக்கனும்.....

:D :D :D

Link to comment
Share on other sites

  • Replies 877
  • Created
  • Last Reply

யாழ்களப் போட்டியில் ஒருவரும் அவுஸ்திரெலியா நாட்டினைச் சேர்ந்தவர் தான் தொடரின் சிறந்த ஆட்டக்காரர் என்பதனை தேர்வு செய்யவில்லை. பெரும்பாலோர் இந்தியா, மேற்கிந்தியா அணிகளைத்தான் தெரிவு செய்திருக்கிறார்கள். தென்னாபிரிக்கா, நியூசிலாந்து அணிகளையும் சிலர் தெரிவு செய்திருக்கிறார்கள். தொடர்ந்து முதல் இடத்தில் ரதி இருக்கிறார். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?showtopic=107720&st=100#entry809647

Link to comment
Share on other sites

மேற்கிந்தியா தீவுகள் இம்முறை உலகக்கிண்ண 20 - 20 போட்டியில் வெற்றி பெறும் என 4 போட்டியாளர்கள் சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள். பையன் 5ம் இடத்தினைப் பெற்றார். தமிழினி, அர்ஜீன், ஈழப்பிரியன் ஆகியோர் முறையே 2ம், 3ம், 4ம் இடத்தில் இருக்கிறார்கள். யாழ்களப் போட்டியில் இம்முறை முதல் இடத்தினைப் பிடித்தவர் ரதி. விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107720&st=100#entry809651

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.