Jump to content

நினைவு...நிஜமாகுமா....?


Recommended Posts

i48053457306422gp.gif

நினைவில் உருவாகி

கனவில் கவிபாடி

காதல் வழர்த்தேனடி...

கனவை நினைவாக்க

நினைவை நிஜமாக்க

நீயே- வருவா யாடி....?

உயிரில் உனதாகி

உறவில் உனை வேண்டி

மனதைக் கொடுத்தேனடி...

உயிரில் உயிராகி

உணர்வில் உனதாகி

உலகை இழந்தேனடி...

உலகில் நாம் வாழ

உரிமை நீ யாக

உனை நீ தருவாயா...டி........??

Link to comment
Share on other sites

ஆகா கவி அருமை பாலன் அண்ணா வாழ்த்துக்கள் :(

கட்டாயம் வருவாங்கள் கவலைப்படாதைங்கோ :lol::lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஐய்யோ இதயத்தையே வெளியில் எடுத்து கொடுக்கிறீர்களா? பாவம் நீங்கள்.

அருமையான கவிதை.. வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்களிற்கு நன்றி சந்தியா , ரமா :lol:

200552842436229lw.gif

Link to comment
Share on other sites

கெளரிபாலனின் கனவில் வந்த தேவதைக்கு நனவில் வர நேரம் இல்லையா?

நல்லடாக இருக்கு உங்கள் மனக்க்முறல். அன்பாக கேட்டிருக்கலாமே டி டி டி எஅ கேட்க அவாக்கு உங்க மீது கோவம் வரப்போகுது. அட என்ன கெளரிபாலன் இதயத்தை கையில் எடுத்து கொடுக்கிறீங்க. :roll: காதல் வளர வாழ்த்துக்கள் :P

Link to comment
Share on other sites

கவிதை மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:arrow: உயிரில் உனதாகி

உறவில் உனை வேண்டி

மனதைக் கொடுத்தேனடி... :?: :idea:

காதல் பதியம் வளர்த்தேனடி- பெரும்

கனவை நிறைத்தேனடி

கண்ணில் ஒரு பாதி

உயிரில் மறுபாதி

கலங்க நின்றேனடி

கவிக் களங்கள் கண்டேனடி

மண்ணே உனை நாடி

மகிழ ஒரு கோடி

இன்னல் சுமப்பேனடி - அதில்

இதயம் நிறைவேனடி

கௌரி கருத்தையே மாற்றி விட்டேன் பார்த்தீர்களா?

எப்படி இருக்கிறது?

கோபிக்கவேண்டாம் சும்மா விளையாட்டாக எழுதினேன்.

பிடிக்கவில்லையென்றால் அறியத்தரவும்

இது வல்வை சகாறா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌரிபாலன் உங்கள் கவி படிப்பதற்கு நன்றாக இருக்கிறது.

ஆனால் அதன் கீழிருக்கும் படம் பார்ப்பதற்கு கொடூரமாக இருக்கின்றது.

போத்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்தில் எமது மண்ணில் யாராவது தமக்கெதிராகச் செயற்பட்டால் அவர்களை நடுச்சந்தியில் கட்டிவைத்து, அவர்களது நெஞ்சைப்பிளந்து, துடிக்கத்துடிக்க அவர்களது இதயத்தை வெளியே எடுப்பார்களாம்.

இந்தப்படத்தினைப் பார்த்ததும் அந்தக்கொடூரம்தான் கண்முன்னே வந்தது. எப்படியெல்லாம் எம்மக்களைக் கொடுமைப்படுத்தினார்கள் பாவிகள்.

நீங்களும் அவர்களைப்போல் ஆகவேண்டாம். அவை பேச்சோடு, எழுத்தோடு மட்டும் நிற்கட்டும், செயலில் வேண்டாம். அப்போதுதான் அவை அழகு.

Link to comment
Share on other sites

உயிரில் உனதாகி

உறவில் உனை வேண்டி

மனதைக் கொடுத்தேனடி

வாழ்த்துக்கள் :lol::lol:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்களிற்கு நன்றி

வெண்ணிலா, சுஜீந்தன், தாரணி,வல்வை சகாறா, செல்வமுது, sWEEtmICHe

Link to comment
Share on other sites

:arrow: உயிரில் உனதாகி

உறவில் உனை வேண்டி

மனதைக் கொடுத்தேனடி... :?: :idea:

காதல் பதியம் வளர்த்தேனடி- பெரும்

கனவை நிறைத்தேனடி

கண்ணில் ஒரு பாதி

உயிரில் மறுபாதி

கலங்க நின்றேனடி

கவிக் களங்கள் கண்டேனடி

மண்ணே உனை நாடி

மகிழ ஒரு கோடி

இன்னல் சுமப்பேனடி - அதில்

இதயம் நிறைவேனடி

கௌரி கருத்தையே மாற்றி விட்டேன் பார்த்தீர்களா?

எப்படி இருக்கிறது?

கோபிக்கவேண்டாம் சும்மா விளையாட்டாக எழுதினேன்.

பிடிக்கவில்லையென்றால் அறியத்தரவும்

இது வல்வை சகாறா.

மழை விட்டால்

மணக்கின்ற-

மண்போல-உன்

கவி கேட்டால்.....

மனதுக்குள்

மணக்கு தந்த....

தாய்- மண்ணின்

வாசனை தான்...

வாழ்த்துக்கள் நண்பரே...தொடர்ந்து எழுதுங்கள்...மண்ணை மட்டுமல்ல எல்லாவற்றிலும் பரந்த நோக்குடன் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

கௌரிபாலன் உங்கள் கவி படிப்பதற்கு நன்றாக இருக்கிறது.

ஆனால் அதன் கீழிருக்கும் படம் பார்ப்பதற்கு கொடூரமாக இருக்கின்றது.

போத்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்தில் எமது மண்ணில் யாராவது தமக்கெதிராகச் செயற்பட்டால் அவர்களை நடுச்சந்தியில் கட்டிவைத்து, அவர்களது நெஞ்சைப்பிளந்து, துடிக்கத்துடிக்க அவர்களது இதயத்தை வெளியே எடுப்பார்களாம்.

இந்தப்படத்தினைப் பார்த்ததும் அந்தக்கொடூரம்தான் கண்முன்னே வந்தது. எப்படியெல்லாம் எம்மக்களைக் கொடுமைப்படுத்தினார்கள் பாவிகள்.

நீங்களும் அவர்களைப்போல் ஆகவேண்டாம். அவை பேச்சோடு, எழுத்தோடு மட்டும் நிற்கட்டும், செயலில் வேண்டாம். அப்போதுதான் அவை அழகு.

காதலியிடம் இதயத்தை எடுத்துக் கொடுப்பதாக சித்தரிக்க வேண்டும் என்றுதான் அந்தப் படத்தினைப் போட்டேன்...

இன்பமோ ..? துன்பமோ..? காதல் கூட ஒரு வலிதானே..? ம்... புரிகிறது இது கொஞ்சம் கூடத்தான்....இனிமேல் கவனத்தில் எடுக்கின்றேன்.

நன்றி தங்கள் அறிவுரைக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.