Jump to content

தென்கிழக்கு சீமையிலே


Recommended Posts

இம்முறை உங்கள் எழுத்தில் துள்ளல் இல்லை

ஐயோ சீரகத்தண்ணி நான் எடுக்கேல :o:lol: . எப்பிடி துள்ளல் வரும் சுமே :D ?? நேரத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் :) :) .

Link to comment
Share on other sites

  • Replies 196
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]தொடர் அருமையாகப் போகின்றது[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயணக்கட்டுரை யாழுக்குள் இவ்வழகு அழக்காக எழுதுபவர் நீங்கள்..வர்ணணைகளுடன் கூடிய உங்கள் பயணக்கட்டுரைகள் அப்படியே நேரில் நின்று இடங்களை தரிசிப்பதுபோல் இருக்கும்...மிகவும் ரசித்துப் படிப்பேன்..நன்றி அண்ணா உங்கள் நேரத்திற்கு..தொடருங்கள்..வேலையால் வந்து களைப்பாய் இருக்கும் போது வாசித்து மகிழ மனதுக்கு இதமாய் இருக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாறவருட கோடை விடுமுறைக்கு லீவு எடுங்கோ.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சாத்திரி வருத்தமெண்டு பிளாஸ்க்கில சீரகத்தண்ணி கொண்டு வந்தது எண்டு நினைச்சன்

Link to comment
Share on other sites

தொடர் அருமையாகப் போகின்றது, கோமகன்!

அழகைப் படைத்த ஆண்டவனில் எந்தக் குற்றமும் இல்லை!

அதைப் பகிர்ந்து கொள்ளும், மனித இனம் தான், அதை முழுவதும் அனுபவிக்க முடியாமல் செய்து கொண்டிருக்கின்றது!

உண்மைதான் ........... அண்டசராசரங்களை படைத்த சக்தியானது எல்லாவற்றிற்கும் ஒரு காலப்பிரமாணத்தை வைத்து ஒழுங்காக நடத்தியும் , மனிதன் என்ற படைப்புக்கு " ஆறாம் ஏழாம் அறிவு " என்ற உப சரத்துக்களை சேர்த்ததால் தவறு இழைத்துவிட்டது என்று நினைக்கின்றேன் :lol::D . வருகைக்கும் நேரத்திற்கும் நன்றி புங்கையூரான் :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சம் துலாவி மச்சகன்னிகளை எடுத்து இருக்கலாம்... எங்கன்ட கண்னும் குளிர்ச்சியடைந்திருக்குமல்ல...:D

Link to comment
Share on other sites

நானும் சாத்திரி வருத்தமெண்டு பிளாஸ்க்கில சீரகத்தண்ணி கொண்டு வந்தது எண்டு நினைச்சன்

அது சர்வலோக நிவாரணியெண்டு அனுபவப்பட்டவை சொல்லுகினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் கொஞ்சம் துலாவி மச்சகன்னிகளை எடுத்து இருக்கலாம்... எங்கன்ட கண்னும் குளிர்ச்சியடைந்திருக்குமல்ல... :D

ஆளட்டைச் சரக்கு இருக்கு லீக் பண்ணுறார் இல்லை.. :rolleyes::lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு பைசா செலவில்லாம ஊரு காட்டிறீங்க . ஒரு கைதேர்ந்த எழுத்தாளருக்கு வார்ற எழுத்து ரலன்ட் உங்ககிட்ட இருகுங்க அண்ணன் . கொன்ரினியு பண்ணுங்க அண்ணன் . நான் உங்க எழுத்துக்கு ரசிகைங்க கோமகன் அண்ணன் :) :) .

Link to comment
Share on other sites

ஆவலாய் தொடர்ந்து வாசிக்கின்றேன் கோ.

கோ அண்ணன் அடுத்தமுறை முடிந்தால் சொப்னா தங்கையையும் கூட்டிக்கொண்டு போகவும் .ரொம்ப ரசிக்கின்றா ?

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு பைசா செலவில்லாம ஊரு காட்டிறீங்க . ஒரு கைதேர்ந்த எழுத்தாளருக்கு வார்ற எழுத்து ரலன்ட் உங்ககிட்ட இருகுங்க அண்ணன் . கொன்ரினியு பண்ணுங்க அண்ணன் . நான் உங்க எழுத்துக்கு ரசிகைங்க கோமகன் அண்ணன் :) :) .

நன்றி சொப்னா உங்கள் கருத்திற்கு தொடருடன் தொடர்ந்து இருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோமகன் கெதியா கதையைப் போடுங்கோவன்.அதை விட்டிட்டு ....

Link to comment
Share on other sites

தவிர்க்கமுடியாத சிலகாரணங்களினால் தென்கிழக்கு சீமை வருவதற்கு தாமதமாகின்றது . வாசகர்கள் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் . சீமை வழமைபோல் வெளிவரும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதய் எத்தினை தரம் தான் சொல்லுவியள் கோ

Link to comment
Share on other sites

உதய் எத்தினை தரம் தான் சொல்லுவியள் கோ

உங்கடை கோபம் எனக்கு விளங்காமல் இல்லை . கதை எழுதிறதிலை இருக்கிற கஸ்ரங்கள் உங்களுக்கு தெரியாத விசயமும் இல்லை . இதுக்கு ஒரு முடிவு கட்டிறன் :lol::D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி கோ எங்கையோ எங்கட அடுப்படிகள் என்டு மனிசி மாரை சொன்ன மாதிரி இருக்கு.உங்கட ஆக்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.ஆனால் எங்கடை யாழ் கள தாய்குலமுமா கவனிக்கவில்லை.(ஏதோ என்னால் இவளவு தான் பத்தவைக்க முடியும்) :lol: :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

படங்களும் எழுத்து நடையும் அருமை. :)

மிகவும் மனதைக்கவர்கிறது கோமகன் அண்ணா. உயிரோடு இருந்தால் அடுத்த வருடம் நீஸ் நகரை உங்களுடன் சேர்ந்து குடும்ப சமேதராய்ப்பார்ப்போம். :rolleyes:

ஒருவருடத்தினுள் உயிருக்கு என்ன பிரச்சனை? ஏன் அப்படியோர் அழுத்தமான மொழியை பாவித்தீர்கள்?

சாத்தர் ஃபிலிம் காட்டின சைக்கிள் ஸ்ராண்ட்.

nicevisit2012171.jpg

இங்கும் இப்படி வைத்துள்ளார்கள், அதன் அமைப்பும் ஏறக்குறைய மேலுள்ளபடத்திலுள்ளது போன்றதே. அரை மணித்தியாலத்தினுள் ஓடுவது என்றால் இலவசம்.

என்ன கோமகன்? அடிக்கடி தம் அடிக்கிறியள் போலை கிடக்கு.......தண்ணியை விட கெட்ட சாமான் எல்லோ :D ......

நானும் இதையே கூறநினைத்தேன்.

IMG_3144_zps252a2514.jpg

உலகம் உருண்டை

தூரத்தே தெரியும் வளைவு அழகாய் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவருடத்தினுள் உயிருக்கு என்ன பிரச்சனை? ஏன் அப்படியோர் அழுத்தமான மொழியை பாவித்தீர்கள்?

வணக்கம் கலைஞன் அண்ணா. :)

நாளை என்பதை நான் நம்புவதே கிடையாது, அப்பாவின் பிரிவு அழுத்தமாக சொன்ன செய்தியோ கூடத்தெரியவில்லை, அவருக்கு ஆஸ்மா இருந்தது தொடர்ந்து மருந்து எடுப்பவர் மற்றும்படி ஒருநாள் கூட ஓய்வாக, வருத்தமாக படுத்து அறியாதவர் வீட்டில் கூட சும்மா இருப்பதில்லை வீட்டுத்தோட்டம் அது இது என்று ஓய்வே எடுக்க மாட்டார் பெரிய வயதும் இல்லை 65-66 வயதில் இயற்கை எய்தியது,

இரவு சாப்பிட்டு நித்திரைக்கு சென்றவர் விடிய எழும்பும்போது இறைவனடி சேர்ந்துவிட்டார், இரவில் கூட எந்த சத்தம் சந்தடி கூட இல்லை இருமலோ,ஆஸ்மாவிலோ கூட கஸ்டபடவில்லை ஒரு கை தலையை அணைத்தபடி பக்கவாட்டாக சரிந்து படுத்தபடி சிரித்த முகத்துடன்.................... :( :( :( :( :(

தினமும் கடைக்கு ஷொப்பிங் முடித்து வரும்போது மீண்டும் நாளை சந்திப்போம் என்று சொல்லுவார்கள் நான் சொல்வது உயிரோடு இருந்தால் சந்திப்போம் என்பது தான். ஆபத்து நிறைந்த வாழ்க்கையில் நாளை என்பது நிச்சயம் இல்லையே அண்ணா. :):icon_idea:

Link to comment
Share on other sites

ஜீவா,

நீங்கள் 'நாளை' பற்றி கூறும்போது எனக்கு 'நாளை நமதே' எனும் பாடல் நினைவில் வருகின்றது. உங்களுக்காக அந்தப்பாடல் வரிகள்:

அன்பு மலர்களே நம்பி இருங்களே

நாளை நமதே இந்த நாளும் நமதே

தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே

நாளை நமதே எந்த நாளும் நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்

ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்

நாளை நமதே...

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்

நமக்கென வளர்ந்து

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

பாசம் என்னும் ஊர் வழி வந்து பாசமலர் கூட்டம்

ஆடும் மழையில் அமைவது தானே வாழ்க்கை பூந்தோட்டம்

மூன்று தமிழும் ஓர் இடம் நின்று

பாடவேண்டும் காவியச் சிந்து

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

நாளை நமதே, நாளை நமதே

வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே

நல்ல குடும்பம் ஓளிமயமாக வெளிச்சம் தாருங்களே

நாடும் வீடும் உங்களை நம்பி நீஙகள்தானே அண்ணன் தம்பி

எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது

நாளை நமதே நாளை நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்

ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்

நாளை நமதே...

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்

நமக்கென வளர்ந்து

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

வரிகள்: தேன்கிண்ணம்

+++

கோமகன் மேலே துவிச்சக்கரவண்டியை வாடகைக்கு எடுப்பதுபற்றியதொரு விடயத்தை படமாகவும் இணைத்தார், கதையிலும் கூறினார். இன்று நான் சென்றவழியில் கீழுள்ள காட்சி மாட்டுப்பட்டது. ஐபோனில் பதிவுசெய்து இங்கு இணைக்கின்றேன்.

இடம்: Toronto DownTown, Bond St & Queen St E

ogmotj.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து கருத்துக்களை இட்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் எனது சிரம் தாழ்கின்றது . நேர காலம் கிடைக்கும்பொழுது அடுத்த கதையுடன் உங்களைச் சந்திக்கின்றேன் . நேசமுடன் கோமகன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.