Jump to content

யாழ்கள உறுப்பினர்களுக்கு ஒரு போட்டி


Recommended Posts

சிறு போட்டி ஒன்று. யாழ்கள உறுப்பினர்கள் ஒருமுறை தான் பதில் அளிக்கவேண்டும். யார் அதிக புள்ளிகள் பெறுகிறார்கள் என்று பாப்போம். போட்டி முடுவு திகதி மே 8ம் திகதி (யாழ் நேரப்படி)

1) தமிழகத் தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணி எது? (10புள்ளிகள்)

2) அ.தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்?

சரியான பதிலுக்கு 20புள்ளிகள்

10 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 12 புள்ளிகள்.

10 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8புள்ளிகள்

3) தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்?

சரியான பதிலுக்கு 20புள்ளிகள்

10 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 12 புள்ளிகள்.

20 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8புள்ளிகள்

4) ம.தி.மு.க எத்தனை தொகுதிகள் வெல்லும்?

சரியான பதிலுக்கு 10புள்ளிகள்

2 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8 புள்ளிகள்.

5 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 5 புள்ளிகள்

5) பாட்டாளி மக்கள் கட்சி எத்தனை தொகுதிகள் வெல்லும்?

சரியான பதிலுக்கு 10புள்ளிகள்

2 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8 புள்ளிகள்.

5 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 5 புள்ளிகள்

6) விடுதலைச் சிறுத்தைகள் எத்தனை தொகுதிகள் வெல்லும்?

சரியான பதிலுக்கு 10புள்ளிகள்

1 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8 புள்ளிகள்.

3 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 5 புள்ளிகள்

7) காங்கிரஸ் எத்தனை தொகுதிகள் வெல்லும்?

சரியான பதிலுக்கு 10புள்ளிகள்

2 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 8 புள்ளிகள்.

5 இடங்கள்க்குள் வித்தியாசமாக இருந்தால் 5 புள்ளிகள்

8) விஜயகாந்த் அணி எத்தனை தொகுதிகள் வெல்லும்?

சரியான பதிலுக்கு 5புள்ளிகள்

9) மையிலாப்பூர் தொகுதியில் வெல்பவர் நெப்போலியனா? எஸ்.வி.சேகரா ,மரகதம் சந்திரசேகரா அல்லது மற்றையவர்களா? (3புள்ளிகள்)

10) கார்த்திக் அணி(பார்வட் பிளக்) எத்தனை இடங்கள் கிடக்கும்? (1புள்ளிகள்)?

11) பாரதிய ஜனதா கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்? (1 புள்ளிகள்)

Link to comment
Share on other sites

  • Replies 778
  • Created
  • Last Reply

என்ன ஒரு தரும் பதில் அளிக்கவில்லை. சும்மா பதில் அளியுங்கள்.யார் அதிக புள்ளிகள் பெறுவார் என்று பாப்பம்

Link to comment
Share on other sites

பாப்பம் நான் எத்தனை புள்ளிகள் பெறுகிறேன் என்று

எனது பதில்கள்

1)அ.தி.மு.க கூட்டணி

2)130

3)80

4)25

5)26

6)7

7)24

8)1

9) நெப்போலியன்

10)0

11)0

Link to comment
Share on other sites

8ம் திகதி வரை நீங்கள் பதில் அளிக்கலாம். கந்தப்பு பதில் அளித்துவிட்டார். ஒருவரும் போட்டியிடாவிட்டால் கந்தப்பு போட்டியிட்டி தெரிவு செய்யப்படுவார். மற்றவர்களின் பதில்கள் எதிர்பாக்கப்படுகிறது

Link to comment
Share on other sites

நண்பர்களே இது போட்டி. யாரையும் குறை சொல்லத்தேவையில்லை. பதில் அளியுங்கள்

Link to comment
Share on other sites

1) தி.மு.க கூட்டணி

2) 20

3) 110

4) 5

5) 20

6) 2

7) 20

8.) 2

9) நெப்போலியன்

10) 2

11) 1

Link to comment
Share on other sites

எனக்கு சொல்ல தெரியவில்லையே!!!

சும்மா பதில் சொல்லலாமா?

Link to comment
Share on other sites

எனக்கும் தெரியாது தான், ஏதோ இணையத்தில் படித்ததை வச்சு சொன்னன், தலையா போக போகுது, தயங்காமல் சொல்லுங்க தூயா

Link to comment
Share on other sites

அரவிந்தன் எனக்கு இந்த கணக்குகள் தெரியாது ஆனா அதிமுக கூட்டணி வெல்வதற்கான சாத்தியக் கூறுகள் கனக்க இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.அ.தி.மு.க கூட்டணி

2.130

3.81

4.15

5.20

6.9

7.25

8.5

9.நெப்போலியன்

10.0

11.3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் எனக்கும் ஊஹூம்தான். என்னையும் போட்டியில் கலந்துகொள்ளுமாறு அன்பாகக் கேட்டதற்கமைய ஓர் ஊகத்தில்தான் இவற்றை எழுதியுள்ளேன்.

மதன் கூறியதுபோல் என்ன தலையா போகப்போகுது?

(1).அ.தி.மு.க கூட்டணி.

(2).142

(3).65

(4).8

(5).12

(6).7

(7).24

(8.).2

(9).சேகர்

(10).1

(11).6

Link to comment
Share on other sites

±ýɾ¡ý ¿¡í¸û ¸ÕòÐ ¸½¢ôÒ ±Ø¾¢É¡Öõ þó¾¢Â¡ ºÉí¸û ¸¨¼º¢§¿Ãò¾¢¨Ä ¡áÅÐ «¾¢¸Á¡É «ýÀÇ¢ô¨Àì ¦¸¡Îò¾¡ø ¸Å¢úòРŢÎÅ¡÷¸û

1) தி.மு.க கூட்டணி

2) 28

3) 120

4) 3

5) 15

6) 1

7) 34

8.) 2

9) நெப்போலியன்

10) 0

11) 1

«¾¢ÃÊ ¬ö× ---Ó¸õŠ

Link to comment
Share on other sites

தொலைக்காட்சிகள் பத்திரிகைகள் போன்றவற்றின் செய்திகளின் அடிப்படையில் எனது கருத்துக் கணிப்பை வழங்குகின்றேன்.

1) திமுக கூட்டணி

2) 50 தொகுதிகள்

3) 120 தொகுதிகள்

4) 3 தொகுதிகள்

5) 18 தொகுதிகள்

6) 1 தொகுதி

7) 40 தொகுதிகள்

8) 1 தொகுதி

9) நெப்போலியன்

10) எந்தத் தொகுதியும் கிடைக்காது

11) 1 தொகுதி

பி.கு:

தமிழகத்தின் மொத்தத் தொகுதிகளே மொத்தமாக 234

Link to comment
Share on other sites

நன்றிகள் முகத்தார்,செல்வமுத்து,வசம்பு

சின்னக்குடி,புத்தர், மதன்.

பரிசுகள் விபரம்

முதலாம் பரிசு- ஐரோப்பியா சுற்றுலா - அன்பளிப்பு -'ஐரோப்பா அவலம்' சாத்திரி

2ம் பரிசு - தென்னிந்தியாத் திருக்கோவில் சுற்றுலா -அன்பளிப்பு - சிதம்பரத்தில் ஒரு அப்பாவிச்சாமி புகழ் கானாபிரபா

3ம் பரிசு - சுவிஸ் சுற்றுலா - அன்பளிப்பு - நான் வாழும் சுவிஸ் புகழ் அஜீவன்

ஆறுதல் பரிசு இருவருக்கு - ஊடாங்க் சம்பல் -அன்பளிப்பு - தூயா

Link to comment
Share on other sites

ஆகா எனக்கும் பரிசா??

Link to comment
Share on other sites

தூயா நீங்கள் பங்குபெற்றாமல் எப்படி பரிசினைப் பெறமுடியும்?.

Link to comment
Share on other sites

வசம்பு சொல்வது போல 234 தொகுதிகள் மொத்தம் வரவேண்டும் என அரவிந்தன் நிபந்தனை விதிக்காததாலும், எல்லாவற்றிற்கும் சரியாக பதில் அளிப்பதிலும் பார்க்க அதிகளவில் சரியாகப் பதில் அளிக்கவேண்டும் என்பதற்காக எனது கணிப்புகள் 234 தாண்டிவிட்டது. நான் வாசித்த இணையத்தளங்களில் இருந்து பெற்ற முடிவுகளின் அடிப்படையில் தான் எனது கருத்துக்கணிப்பினை வெளியிட்டுள்ளேன்.

எனது ஆதாரவு ம.தி.மு.க,பாட்டாளிமக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் அதிக இடங்களில் வெல்லவேண்டும். ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடாத தொகுதிகளில் அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளுக்கிடையே நேரடிப்போட்டிகளில் எனது ஆதரவு தி.மு.கவுக்கே. ஆனால் அ.தி.மு.க தான் வெல்லும் என்று இணையத்தளங்களில் வாசித்ததால் நான் முடிவெடுத்து எனது கருத்துக்கணிப்பினை வெளியிட்டேன். ஊடாங் சம்பலாவது கிடைக்குமா என்று பாப்பம்

Link to comment
Share on other sites

போட்டியின் இறுதித்திகதி இன்றுதான்(8/05/2005). நாளை ஒருவரும் பங்கு பெற முடியாது(9/05/2005)

Link to comment
Share on other sites

பரிசில்கள் பற்றிக் கவலைப்படாது எல்லோரும் போட்டியில் பங்கு பற்றுங்கள். அறிவித்தபடி மற்றவர்கள் பரிசில்கள் வழங்காது விட்டாலும் ஆறுதல் பரிசாக தான் அல்வா

Link to comment
Share on other sites

1) திமுக

2) 48

3) 120

4) 6

5) 14

6) 1

7) 36

8) 3

9) நெப்போலியன்

10) 1

11) 1

ஒரு பத்திரிகையில் பார்த்ததை தான் கொஞ்சம் மாத்தி போட்டேன்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.