Jump to content

புலத்துக்கு வந்த மாப்பிள்ளையள்


Recommended Posts

பிள்ளையார் மாதிரி ஆகாவிட்டால் சரி தான். :lol:

கல்யாணம் கட்டும் போது அப்படியிருந்து, கட்டின பின்னால் மாறினால் என்ன செய்வீங்க? :lol:

இப்போ நாங்க ஒரு டிவி வாங்கிறம் சரியா வேலை செய்தில்ல உடனே கொண்டுபோய் மாத்திரம் இல்லையா afterall ஒரு டிவி கே இந்த நிலைன்னா வாழ்கை பூரா வர போற பொண்ண pack பண்ணி பிறந்த வீட்டுக்கே அனுப்பிட வேண்டியது தான் :D

Link to comment
Share on other sites

  • Replies 143
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

amazon இல ஒரு பொருள் வாங்கினாக் கூட.. திருப்பி அனுப்பலாம்.. பிடிக்கல்லைன்னா. ஆனால்.. இதில மட்டும் நம்ம சனம்.. கட்டிக்கிட்டே கிடன்னு சொல்லுறது அபந்தம்..! சுண்டு சொல்லுறது போல.. பிடிக்கல்லைன்னா.. பக் பண்ணிட வேண்டியது தான். அவங்களா நம்மள பக் பண்ணி அனுப்பினாலும் சந்தோசம். பக்கிங் செலவு மிச்சம்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

இப்போ நாங்க ஒரு டிவி வாங்கிறம் சரியா வேலை செய்தில்ல உடனே கொண்டுபோய் மாத்திரம் இல்லையா afterall ஒரு டிவி கே இந்த நிலைன்னா வாழ்கை பூரா வர போற பொண்ண pack பண்ணி பிறந்த வீட்டுக்கே அனுப்பிட வேண்டியது தான் :D

சுண்டு பகிடி எண்டாலும் கொஞ்சம் நிதானமாய் எழுதுங்கோ . இப்பிடி உங்கடை அக்காவை தங்கைச்சிய உங்கட வீட்டுக்கு ஒருத்தன் பக் பண்ணினால் :( :( ?????????????? ரேக் இற் ஈஸி போலிசியோ ^_^ ^_^ ?????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டு பகிடி எண்டாலும் கொஞ்சம் நிதானமாய் எழுதுங்கோ . இப்பிடி உங்கடை அக்காவை தங்கைச்சிய உங்கட வீட்டுக்கு ஒருத்தன் பக் பண்ணினால் :( :( ?????????????? ரேக் இற் ஈஸி போலிசியோ ^_^ ^_^ ?????????

சுண்டி இந்தக்கட்டத்துக்கு நித்திரை.. :rolleyes::lol:

Link to comment
Share on other sites

அக்கா தங்கச்சி யாரா இருந்தாலும் மாபிளையோட choice.....பிடிச்சிருந்தா வாழலாம் பிடிக்காட்டி விட்டுட்டு போலாம் மனுஷாள் வாழ போறதே கொஞ்ச காலம் ஏன் கஷ்டப்பட்டு வாழனும்? யாரா இருந்தாலும் நம்ம.policy take it easy policy தான்

:D

யாரா இருந்தாலும் அழுது அழுது அலுத்து வாழுறது எனக்கு பிடிக்காது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்டி குடியும் குடித்தனமுமாகா இருக்கும் ஆண்களை கண்டால் சுண்டலுக்கும் நெடுக்ஸ்க்கும் என்னமோ பண்ணுது:D :D

Link to comment
Share on other sites

பிடிக்காத மனைவியை pack பண்ணி அனுப்ப வேணுமெண்டால் நீங்கள் கட் பண்ண வேண்டி வரும்.. :D அதாவது மதம் மாற வேணும்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்டி குடியும் குடித்தனமுமாகா இருக்கும் ஆண்களை கண்டால் சுண்டலுக்கும் நெடுக்ஸ்க்கும் என்னமோ பண்ணுது :D :D

அங்கே இல்லாண்மை தொக்கி நிற்கின்றது. :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

நீங்கள் எல்லாம் கட்டி போட்டு ஒண்டும் செய்ய முடியாம ஒண்டோட மட்டும் தொக்கி நிக்குறிங்க....

நாங்கல்லாம் Facebook காலத்து பாய்ஸ் ஒரே நேரத்தில பலதோட பழகி அதில ethu நல்லா இருக்கோ அத choose பன்னிபம் உங்களை மாதிரி அவசரப்பட்டு அவஸ்தை படமாடமாக்கும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாம் கட்டி போட்டு ஒண்டும் செய்ய முடியாம ஒண்டோட மட்டும் தொக்கி நிக்குறிங்க....

நாங்கல்லாம் Facebook காலத்து பாய்ஸ் ஒரே நேரத்தில பலதோட பழகி அதில ethu நல்லா இருக்கோ அத choose பன்னிபம் உங்களை மாதிரி அவசரப்பட்டு அவஸ்தை படமாடமாக்கும் :D

அங்கை சுன்னாகச்சந்தையிலையும்,பருத்தித்துறை பஸ்ராண்டிலை நிக்கிற கட்டாகாலி விலங்குகளும் உதைத்தான் செய்யுதுகள்....பழகிப்பாப்பம்.......குட்டியையும் போட்டுப்பாப்பம்.....சரி வரேல்லை????வேறை ஒண்டை பாப்பம்....என்ன ஒண்டு அதுகளுக்கு பேஸ்புக்கு இல்லை...உங்கள் தரவளிக்கு அது இருக்கு :D

Link to comment
Share on other sites

நாங்கள் மட்டும் முகப்புத்தகத்தில கடலை போட வேண்டும் ஆனால் தனக்கு வாற பெண் மட்டும் "கணவனே கண்கண்ட தெய்வமென்று இருக்க வேண்டும்" என்ன கொடுமையடா சாமி.

ஆண்கள் மட்டும் கலியாணத்திற்கு முதல் எங்கயெண்டாலும் போகலாம், எதுவும் செய்யலாம் ஆனால் தனக்கு வாறவள் மட்டும் கற்புள்ளவளாய் வரவேண்டுமென எதிர்பார்ப்பு.

Link to comment
Share on other sites

நீங்கள் எல்லாம் கட்டி போட்டு ஒண்டும் செய்ய முடியாம ஒண்டோட மட்டும் தொக்கி நிக்குறிங்க....

நாங்கல்லாம் Facebook காலத்து பாய்ஸ் ஒரே நேரத்தில பலதோட பழகி அதில ethu நல்லா இருக்கோ அத choose பன்னிபம் உங்களை மாதிரி அவசரப்பட்டு அவஸ்தை படமாடமாக்கும் :D

[size=5]ஓமோம், நாங்களும் இருந்து பார்க்கத் தானே போகின்றோம் !![/size]

Link to comment
Share on other sites

அங்கை சுன்னாகச்சந்தையிலையும்,பருத்தித்துறை பஸ்ராண்டிலை நிக்கிற கட்டாகாலி விலங்குகளும் உதைத்தான் செய்யுதுகள்....பழகிப்பாப்பம்.......குட்டியையும் போட்டுப்பாப்பம்.....சரி வரேல்லை????வேறை ஒண்டை பாப்பம்....என்ன ஒண்டு அதுகளுக்கு பேஸ்புக்கு இல்லை...உங்கள் தரவளிக்கு அது இருக்கு :D

விலங்கு கள்ள கூட கட்டா காலியாவும் gangster ஆகவும் இருந்தா தான் பொண்ணுங்க தேடி போதுகள் அத மாதிரி qualification இருக்கான்னு தான் நம்ம தமிழ் பொண்ணுங்களும் பாக்குறாங்க

இப்போலாம் தமிழ் பொண்ணுங்க கேக்குற கேள்வி

நீ தண்ணி அடிப்பியாட?

தம் அடிப்பியா?(தாங்களும் சேர்ந்து அடிக்க)

நீ எந்த காங்?

Easthama இல்லை டூடிங்கா?

இல்லை பாம்பா?

(தங்களுக்கு கிடைக்காதவன போட்டு தாக்க)

இப்பிடி சொல்லிட்டே போகலாம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்டி குடியும் குடித்தனமுமாகா இருக்கும் ஆண்களை கண்டால் சுண்டலுக்கும் நெடுக்ஸ்க்கும் என்னமோ பண்ணுது :D :D

எங்களுக்கு இல்லாமை என்ற சந்தோசம்.. சுதந்திரம்.. தவிர.. உங்களைப் போல.. இருந்தும் இல்லாமை என்ற அவஸ்தை அடிமைத்தனம்.. இல்லையே புத்து..! :lol::icon_idea:

நாங்கள் மட்டும் முகப்புத்தகத்தில கடலை போட வேண்டும் ஆனால் தனக்கு வாற பெண் மட்டும் "கணவனே கண்கண்ட தெய்வமென்று இருக்க வேண்டும்" என்ன கொடுமையடா சாமி.

ஆண்கள் மட்டும் கலியாணத்திற்கு முதல் எங்கயெண்டாலும் போகலாம், எதுவும் செய்யலாம் ஆனால் தனக்கு வாறவள் மட்டும் கற்புள்ளவளாய் வரவேண்டுமென எதிர்பார்ப்பு.

நாங்க எங்க சொன்னம்.. மூஞ்சிப் புத்தகம் போகாதேங்க.. கடலை போடாதேங்கன்னு. நாங்க சொன்னாலும் அவை செய்யாமல் விடவா போகினம். என்ன யாழ்கவி அக்கா.. நீங்க இன்னும் ஒங்க காலம் போலவே பொண்ணுங்களப் பார்க்கிறீங்க. அவங்க பனையில ஏறி நொங்கு குடிக்கிற அளவுக்கு வளர்ந்திட்டாங்க..! நீங்க எல்லாம் தரையில கிடக்கிற நொங்கை வெட்டித் தந்தா குடிக்கிற ஆக்கள்..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரியை ஆர‌ம்பித்த கோமகனுக்கு நன்றிகள்...அங்கு இருந்து வந்து இங்கு இருக்கும் ஆண்கள் ஊரில் போய் பெட்டையளைக் கட்டுவது அல்லது அங்கிருந்து அவர்களை மாதிரி இடையில் வந்த பெட்டையளைக் கட்டுவது தான் சமூகத்தில் அதிகமாக உள்ளது இதற்கு கார‌ணம் அங்கு உள்ள பெண்கள் தங்களுக்கு அட‌ங்கி,தங்கட‌ சொல் கேட்டு கட்டுக் கோப்போட‌ இருப்பார்கள் என்பதற்காகத் தான் இந்த பெண்களில் விதி விலக்கும் உண்டு...அப்படி வரும் பெண்களுக்கு தாங்களே எல்லாவத்தையும் சொல்லிக் கொடுத்தோ அல்லது பெண்கள் தாமகவே பழகியோ[பொதுவாக பெண்கள் ஆண்களை விட‌ கெட்டிக்கார‌ர்கள் :lol: ] இங்கத்தைய வாழ்க்கைக்கு ஏற்ப தங்களை பழக்கப்படுத்தி,மாத்தி கொள்கிறார்கள் இதில் பெண்களுக்கு ஈகோ இருப்பதில்லை இதே பெண்கள் ஊரில் போய் கட்டி இங்கே ஆண்களை கூப்பிட்டு எல்லாவத்தையும் சொல்லிக் கொடுக்கும் போது ஆண்களுக்கு ஈகோ தலை தூக்கும்.இவள் சொல்லிக் கொடுத்து நான் என்ன பழகுவது,நான் என்ன செய்வது என்று நினைப்பார்கள்.அந்த பெண் எதாவது நல்லதிற்கு சொன்னாலும் தங்களை நக்கலடிக்க சொன்னதாகவே நினைப்பார்கள்.மொழிப் பிர‌ச்ச‌னையும்,வந்த உட‌ன் வேலை எடுக்க முடியாது போன்ற கார‌ணங்களால் பணப் பிர‌ச்ச‌னை எதற்கெடுத்தாலும் சிகரெட் வாங்குவதற்கு கூட‌ மனைவிட்ட காசுக்கு நிற்க வேண்டும். மனைவியில் தங்கி வாழும் நிலை கணவனுக்கு ஏற்படுவதால் இது பெரும்பாலும் ஆண்களுக்கு அதுவும் எங்கட‌ தமிழ்ப் பெடியங்களுக்கு ஒத்து வருவதில்லை[ஒன்றுமே இல்லா விட்டாலும் ரோச‌ம் மட்டும் விட்டுப் போகாது :D ].ஆனால் எது எப்படி இருந்தாலும் இதையும் மீறி கல்யாணம் கட்டி வாழ்பவர்களும் இருக்கிறார்கள் பிரிந்து போனவர்களும் இருக்கிறார்கள்.

இங்க பிறந்தவர்கள் ஆணோ,பெண்ணோ இங்க பிறந்தவர்களை கட்டுவது தான் நல்லம் இங்கு பிறந்த ஆண்களுக்கு இங்கத்தைய பெண்கள் என்ன மாதிரி இருப்பார்கள் என்பது தெரியும் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் இந்த ஆண்களுக்கு நோர்மலாகத் தான் இருக்கும் உ=ம் பப்புக்கு,கிளப்பிற்கு போவது இப்படியான விட‌யங்களை இங்கத்தைய பெடியங்கள் சாதர‌ணமாக எடுப்பார்கள் ஏனென்டால் அவர்களும் அதே மாதிரித் தான் ஆனால் ஊரில் இருந்து வரும் பெடியங்களால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது ஆனால் சில விதி விலக்கும் உண்டு.ஆனால் இங்கு பிறந்த ஆண்கள் ஊரில் போய் கல்யாணம் கட்டி இங்கே கூட்டி வந்து தங்களுக்கு ஏற்ற மாத்தி இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்த வரை கல்யாணம் என்பது ஓவ்வொருவரும் தாங்கள் பழகிப் பார்த்து பிடித்து தங்கட‌ விருப்பத்திற்கு ஏற்ப கட்ட வேண்டும் அதில் பெற்றவர்களின் தலையீடு இருக்க கூடாது...பெற்றவர்கள் நிர்ப்பந்தித்து தங்கட‌ பிள்ளைகளைக் கட்டிக் கொடுக்க கூடாது :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விலங்கு கள்ள கூட கட்டா காலியாவும் gangster ஆகவும் இருந்தா தான் பொண்ணுங்க தேடி போதுகள் அத மாதிரி qualification இருக்கான்னு தான் நம்ம தமிழ் பொண்ணுங்களும் பாக்குறாங்க

இப்போலாம் தமிழ் பொண்ணுங்க கேக்குற கேள்வி

நீ தண்ணி அடிப்பியாட?

தம் அடிப்பியா?(தாங்களும் சேர்ந்து அடிக்க)

நீ எந்த காங்?

Easthama இல்லை டூடிங்கா?

இல்லை பாம்பா?

(தங்களுக்கு கிடைக்காதவன போட்டு தாக்க)

இப்பிடி சொல்லிட்டே போகலாம் :D

நீங்க சொல்வது உண்மைதான் சுண்டல்.

இதுவும் இருக்கு.

இதுவும் இருந்தால் தான் நன்மை தீமை புரியும்.

காவல்துறை அலுவலகத்தில் காந்தி படமும் கள்ளன் படமும் இருப்பது போல்.

ஆனால் வாழ்க்கை என்பது வேறு.

அது எதிர்கால வாழ்க்கைக்காக சந்ததிக்காக

சகிப்புத்தன்மையோடு விட்டுக்கொடுப்புகளோடு ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா அரவணைப்பா வாழுவது.

இளம் ரத்தம் இருக்கும்போது அது சிலருக்கு தெரிவதில்லை. ஆட்டம் முடிந்து வயோதிபம் வரும்போது எம்மைச்சுற்றி எதுவுமில்லாமை புரியும்போது எல்லாமே காலம் கடந்திருக்கும்.

குறிப்பு :ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள்.

நாங்கள் எவரும் இந்த வயதில் வானத்திலிருந்து குதித்து வரவில்லை. எல்லாம் கண்டே வந்தோம்.

Link to comment
Share on other sites

விலங்கு கள்ள கூட கட்டா காலியாவும் gangster ஆகவும் இருந்தா தான் பொண்ணுங்க தேடி போதுகள் அத மாதிரி qualification இருக்கான்னு தான் நம்ம தமிழ் பொண்ணுங்களும் பாக்குறாங்க

இப்போலாம் தமிழ் பொண்ணுங்க கேக்குற கேள்வி

நீ தண்ணி அடிப்பியாட?

தம் அடிப்பியா?(தாங்களும் சேர்ந்து அடிக்க)

நீ எந்த காங்?

Easthama இல்லை டூடிங்கா?

இல்லை பாம்பா?

(தங்களுக்கு கிடைக்காதவன போட்டு தாக்க)

இப்பிடி சொல்லிட்டே போகலாம் :D

பாவம் சுண்டல், உங்கள் வாழ்க்கை இப்பிடி வீணாகப் போகுதே. நீங்களே குழிக்குள் போய் விழப் போகிறேன் என்று சொல்லும் போது மற்றவர்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள் கடலை போட்டால், உங்களோடு பழகுபவர்களும் கடலை போடுபவர்களாகத்தானே இருப்பார்கள்? கடலை போடுபவர்களோடு உண்மையான அன்போடு பழகும் பெண்கள் எப்படித் தொடர்ந்து பழகுவார்கள்? உங்களோடு பழகத் தொடங்கிய பின்னர், நீங்கள் கடலை போடுகிறீர்கள் என்று அறிந்ததும் அவர்கள் ஒதுக்கி விடுவார்கள். பிறகெப்படி நீங்கள் உண்மையான அன்போடு பழகும் பெண்களைத் தேட முடியும். பெண்கள் மிகவும் புத்திசாலிகள். நீங்கள் அவர்களை ஒதுக்குவதற்கு முன்னர் அவர்களே உங்களை ஒதுக்கி விடுவார்கள். :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோமாலியாவில் இருந்து புலம்பெயர்ந்த ஆண்களில் அனேகர் பெண்களை வீட்டுவேலைக்கும் பிள்ளைபெற்றுக்கொள்வதற்கும் பாவிப்பதுதான் சரி என்று சொல்வார்கள். அத்தோடு சோமாலியப் பெண்களை எப்போதும் அதட்டிக் கொண்டிருப்பார்கள்.. இப்படியான மனநிலையில்தான் தமிழர்களில் ஒரு பகுதியினரும் இருக்கின்றனர். அப்படியான ஆணாதிக்க சிந்தனையுள்ளவர்களைப் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் பெண்கள் மணம்முடிக்கும்போது அவர்களுக்குத் தாழ்வுச் சிக்கல் வந்து பிரச்சினைகள் வருவதில் ஆச்சரியமலில்லை.

பி.கு. இரண்டாம் உலகப் போரிற்கு முன்னர் ஐரோப்பியர்களும் பெண்களை அடக்கியாண்டுதான் வந்தனர். தற்போதும் முடிவெடுக்கும் அதிகாரங்களை தகுதியுள்ள பெண்களுக்குக் கொடுக்க பின்னடித்துக்கொண்டுதான் உள்ளனர்!

Link to comment
Share on other sites

நல்லதொரு திரியை ஆர‌ம்பித்த கோமகனுக்கு நன்றிகள்...அங்கு இருந்து வந்து இங்கு இருக்கும் ஆண்கள் ஊரில் போய் பெட்டையளைக் கட்டுவது அல்லது அங்கிருந்து அவர்களை மாதிரி இடையில் வந்த பெட்டையளைக் கட்டுவது தான் சமூகத்தில் அதிகமாக உள்ளது இதற்கு கார‌ணம் அங்கு உள்ள பெண்கள் தங்களுக்கு அட‌ங்கி,தங்கட‌ சொல் கேட்டு கட்டுக் கோப்போட‌ இருப்பார்கள் என்பதற்காகத் தான் இந்த பெண்களில் விதி விலக்கும் உண்டு...அப்படி வரும் பெண்களுக்கு தாங்களே எல்லாவத்தையும் சொல்லிக் கொடுத்தோ அல்லது பெண்கள் தாமகவே பழகியோ[பொதுவாக பெண்கள் ஆண்களை விட‌ கெட்டிக்கார‌ர்கள் :lol: ] இங்கத்தைய வாழ்க்கைக்கு ஏற்ப தங்களை பழக்கப்படுத்தி,மாத்தி கொள்கிறார்கள் இதில் பெண்களுக்கு ஈகோ இருப்பதில்லை இதே பெண்கள் ஊரில் போய் கட்டி இங்கே ஆண்களை கூப்பிட்டு எல்லாவத்தையும் சொல்லிக் கொடுக்கும் போது ஆண்களுக்கு ஈகோ தலை தூக்கும்.இவள் சொல்லிக் கொடுத்து நான் என்ன பழகுவது,நான் என்ன செய்வது என்று நினைப்பார்கள்.அந்த பெண் எதாவது நல்லதிற்கு சொன்னாலும் தங்களை நக்கலடிக்க சொன்னதாகவே நினைப்பார்கள்.மொழிப் பிர‌ச்ச‌னையும்,வந்த உட‌ன் வேலை எடுக்க முடியாது போன்ற கார‌ணங்களால் பணப் பிர‌ச்ச‌னை எதற்கெடுத்தாலும் சிகரெட் வாங்குவதற்கு கூட‌ மனைவிட்ட காசுக்கு நிற்க வேண்டும். மனைவியில் தங்கி வாழும் நிலை கணவனுக்கு ஏற்படுவதால் இது பெரும்பாலும் ஆண்களுக்கு அதுவும் எங்கட‌ தமிழ்ப் பெடியங்களுக்கு ஒத்து வருவதில்லை[ஒன்றுமே இல்லா விட்டாலும் ரோச‌ம் மட்டும் விட்டுப் போகாது :D ].ஆனால் எது எப்படி இருந்தாலும் இதையும் மீறி கல்யாணம் கட்டி வாழ்பவர்களும் இருக்கிறார்கள் பிரிந்து போனவர்களும் இருக்கிறார்கள்.

இங்க பிறந்தவர்கள் ஆணோ,பெண்ணோ இங்க பிறந்தவர்களை கட்டுவது தான் நல்லம் இங்கு பிறந்த ஆண்களுக்கு இங்கத்தைய பெண்கள் என்ன மாதிரி இருப்பார்கள் என்பது தெரியும் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் இந்த ஆண்களுக்கு நோர்மலாகத் தான் இருக்கும் உ=ம் பப்புக்கு,கிளப்பிற்கு போவது இப்படியான விட‌யங்களை இங்கத்தைய பெடியங்கள் சாதர‌ணமாக எடுப்பார்கள் ஏனென்டால் அவர்களும் அதே மாதிரித் தான் ஆனால் ஊரில் இருந்து வரும் பெடியங்களால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது ஆனால் சில விதி விலக்கும் உண்டு.ஆனால் இங்கு பிறந்த ஆண்கள் ஊரில் போய் கல்யாணம் கட்டி இங்கே கூட்டி வந்து தங்களுக்கு ஏற்ற மாத்தி இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்த வரை கல்யாணம் என்பது ஓவ்வொருவரும் தாங்கள் பழகிப் பார்த்து பிடித்து தங்கட‌ விருப்பத்திற்கு ஏற்ப கட்ட வேண்டும் அதில் பெற்றவர்களின் தலையீடு இருக்க கூடாது...பெற்றவர்கள் நிர்ப்பந்தித்து தங்கட‌ பிள்ளைகளைக் கட்டிக் கொடுக்க கூடாது :)

நீங்கள் எனக்கு நன்றி சொனதுக்காக நான் உங்களுக்கு விருப்பு வாக்கு போடேல :lol: . எங்கை இதுக்கு கும்பாபிசேகம் நடக்கப்போகுதோ எண்டு யோசிச நேரத்தில , குறுக்கால போன திரியை உங்கடை அருமையான கருத்தாலை நேராக்கி கொண்டு வந்து விட்டிருக்கிறியள் . அதுக்குத்தான் உங்களுக்கு பச்சை போட்டனான் :) . அதோட முக்கியமாய் இந்த பதிவுக்கு உங்கட கருத்தை எதிர்பாத்தன் . காசும் காசும் முட்டுப்பட்டு ஒருதற்ரை வாழ்க்கை அழியிறதையும் , புலத்து , தாயகத்து சொந்தங்கள் விடுபடக்கூடாது எண்டு பெடி பெட்டையளின்ரை வருங்காலத்தை நாசமாக்கிற அம்மா அப்பாக்களுக்கு இந்தப்பதிவும் , இதில வந்த கருத்துகளும் ஒரு மாத்தத்தை கொண்டு வருமெண்டால் மிச்சம் சந்தோசப்படுவன் ரதி அக்கை :) :) .

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் அண்ணா கோம்ஸ் அண்ணா எங்கள குறுக்கால போவார்னு சொல்லுறார் நாங்க இதுக்கெல்லாம் பயப்பட மாட்டமாக்கும்...... எங்களுக்கு எத்தின பொண்ணுங்க செருப்ப கலட்டி காட்டி இருப்பாங்க அதுக்கே பயபிடல்ல.... இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா கோம்ஸ் அண்ணா எங்கள குறுக்கால போவார்னு சொல்லுறார் நாங்க இதுக்கெல்லாம் பயப்பட மாட்டமாக்கும்...... எங்களுக்கு எத்தின பொண்ணுங்க செருப்ப கலட்டி காட்டி இருப்பாங்க அதுக்கே பயபிடல்ல.... இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி :D

:D :D :D

Link to comment
Share on other sites

நாங்கள் மட்டும் முகப்புத்தகத்தில கடலை போட வேண்டும் ஆனால் தனக்கு வாற பெண் மட்டும் "கணவனே கண்கண்ட தெய்வமென்று இருக்க வேண்டும்" என்ன கொடுமையடா சாமி.

ஆண்கள் மட்டும் கலியாணத்திற்கு முதல் எங்கயெண்டாலும் போகலாம், எதுவும் செய்யலாம் ஆனால் தனக்கு வாறவள் மட்டும் கற்புள்ளவளாய் வரவேண்டுமென எதிர்பார்ப்பு.

இப்பிடிப்பட்ட சில்லறையளுக்காக கலியாணப் பேச்சில அம்மா அப்பா சாதகப்பொருத்தம் பாக்கிறதைவிட , இரண்டு பக்கத்தின்ரை மருத்துவ அறிக்கையளை கேட்டால் என்ன :lol::icon_idea: ?? மாப்பிள்ளை எண்டால் வீரியமான உயிரணுக்கள் இருக்கா :lol: ? அவற்றை ஸ்பேர்ம் இன்ரை தகுதி தராதரம் ? ரெண்டு பக்கத்துக்கும் சீறோ பொசிற்றிவ் ( எச் ஐ வி ) தொற்று இருக்கா :lol: ?? எண்டு பலதையும் பத்தையும் மருத்துவ ரீதியா ஆராய்ஞ்சு சிக்கெடுத்து புலத்து தாயகத்து இளைஞர்கள் இளைஞிகள் கலியாணம் செய்தால் இந்த ஆளை ஆள் பொஸ் பண்ணிற அலுவலுகள் அவியாது எண்டு நினைக்கிறன் :lol::D:icon_idea: .

Link to comment
Share on other sites

இப்போலாம் பொண்ணுங்க மருத்துவ அறிக்கைய காசு கொடுத்ததும் எடுக்கிறாங்க....

இதுக்கு அவங்க அம்மா அப்பாவும் உடந்தை :D

கேட்டா உடன சொல்லுறது 1000 பொய்ய சொல்லி கட்டிகொடுகிறதில தப்பே இல்லியாம்

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் அண்ணா கோம்ஸ் அண்ணா எங்கள குறுக்கால போவார்னு சொல்லுறார் நாங்க இதுக்கெல்லாம் பயப்பட மாட்டமாக்கும்...... எங்களுக்கு எத்தின பொண்ணுங்க செருப்ப கலட்டி காட்டி இருப்பாங்க அதுக்கே பயபிடல்ல.... இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி

:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.