Jump to content

சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 67 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள்


Recommended Posts

பரந்தன் பகுதியில் சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது காவியமான 67 மாவீரர்களினதும், இதன்போது கிளிநொச்சிப் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சு மற்றும் வான் தாக்குதல்களில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் வெண்நிலவன், கப்டன் உத்தமன் ஆகியோரினதும் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

ஆனையிறவு படைத்தளத்திலிருந்து 04.08.1996 அன்று பரந்தன் பகுதி நோக்கி “சத்ஜய” என்ற குறியீட்டுப் பெயருடன் பெருமெடுப்பில் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலின்போது சிறிலங்கா படைத்தரப்பிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த முறியடிப்புத் தாக்குதலில் 67 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு:

மேஜர் ஜெயசுதா (பாமதி தியாகராசா - யாழ்ப்பாணம்)

மேஜர் ஜேசுதாஸ் (குலவீரசிங்கம் தயாபரன் - யாழ்ப்பாணம்)

மேஜர் திருமேனி (ராம்கி) (கணேசன் தேவதாசன் - அம்பாறை)

மேஜர் இமையவன் (கேசவன்) (ஐயாத்துரை குகதாஸ் - யாழ்ப்பாணம்)

கப்டன் நாயகி (இலங்கநாயகி ஆறுமுகம் - வவுனியா)

கப்டன் பெருநாகன் (பூபாலசிங்கம் சிவகுமார் - யாழ்ப்பாணம்)

கப்டன் சிவநாதன் (இரத்தினம் கலைச்செல்வன் - கிளிநொச்சி)

கப்டன் சுகந்தன் (நாதன் சசிக்குமார் - யாழ்ப்பாணம்)

கப்டன் கலாதரன் (காளிராசா கவிஞதாசன் - திருகோணமலை)

கப்டன் பிருந்தன் (ஜெகநாதன் சிவபாலன் - கிளிநொச்சி)

கப்டன் அம்பி (ராகல்) (கார்த்திகேசு யோகராசா - அம்பாறை)

கப்டன் தியாகி (இருளாண்டி பாஸ்கரன் - கிளிநொச்சி)

கப்டன் நகுலேஸ் (நகுலேஸ்வரி) (பத்மாதேவி வைத்தீஸ்வரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் கலையரசி (வளர்மதி சுப்பிரமணியம் - யாழ்ப்பாணம்)

கப்டன் நாயகன் (சிவகுருநாதன் குமரகுருநாதன் - யாழ்ப்பாணம்)

கப்டன் கவிஞன் (நாராயணமூர்த்தி பாஸ்கரன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் தரணிதரன் (திலீப்) (தர்மலிங்கம் நேசராசா - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் ஜெயசீலி (குணலட்சுமி ஆறுமுகசாமி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் வேங்கை (செல்லையா புஸ்பமலர் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் கமலினி (உசாநந்தினி சண்முகநாதன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் யாழிசை (ஞானஉதயசீலி செபஸ்தியாம்பிள்ளை - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் ஆவர்த்தனா (கவிதா கந்தசாமி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சேரன் (நாகேந்திரம் கோகிலதாசன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் நாவரசன் (நல்லையா பாலச்சந்திரன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் ஐம்பொறி (சடாச்சரம் அஸ்டாச்சரம் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் தாயகம் (குமார்) (மயில்வாகனம் விஜயகுமார் - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் அண்ணாத்துரை (கோவிந்தபிள்ளை பத்மநாதன் - கிளிநொச்சி)

லெப்டினன்ட் கமலன் (முத்துராசா தம்பிராசா - கண்டி)

லெப்டினன்ட் சிவாகரன் (துரைராசசிங்கம் சசிகரன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் வாணன் (புலேந்திரன் புவனேந்திரன் - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் பத்மசிறி (மேரிநிலானி ரோக்கஸ்னிக்கேல் - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் கர்ணன் (வீராச்சாமி இராஜேஸ்கண்ணா - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் குயிலன் (கிருஸ்ணசாமி சிவசுப்பிரமணியம் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் கார்முகிலன் (தம்பு ஜெயசீலன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சேது (கிறகரி சத்தியராஜ் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன் (சிவசம்பு மதியழகன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மன்னவன் (கந்தசாமி சிறிதரன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சத்தியபவான் (அன்ரனி விஜயேந்திரன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் பொன்னரசன் (பாலசிங்கம் சிவகுமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் இனியவன் (தியாகராசா தீபன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் அருள்நம்பி (சிவசம்பு சிவகுமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் யசோ (நாகராசா நந்தகுமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சிவசங்கரன் (சோதிவேற்பிள்ளை குணசீலன் - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் யாழரசன் (செல்வரட்ணம் செல்வகுமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மணிமுடி (தியாகராசா தவனேசன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மெய்நம்பி (தேவநாயகம்) (கணேசபிள்ளை குமரன் - திருகோணமலை)

வீரவேங்கை காதாம்பரி (அனித்தா செல்வராசா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை குணசீலி (தேவசுந்தரம் பிறேமாவதி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இன்பரசி (புனிதசீலி ஞானசீலன் - மன்னார்)

வீரவேங்கை செயல்விழி (சுமங்கலா) (சுஜித்திரா கந்தையா - முல்லைத்தீவு)

வீரவேங்கை பூவிழி (மகேஸ்வரி கணேஸ் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வவி (விஜயா) (கௌசலாதேவி இராசையா - கண்டி)

வீரவேங்கை கார்த்திகாயினி (தேவகி முருகவேல் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வதனி (கலைச்செல்வி தில்லைநாதன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கடல்மதி (கடல்வாணி) (தெய்வேந்திரம் மேனகா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தமிழ்க்கவி (தெய்வேந்திரம் சர்மிளா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சுருதி (அமுதினி பிள்ளையாக்குட்டி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ராகுலா (இந்திரானி சண்முகரட்னம் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை செல்வரதி (ஜஸ்ரினா பூபாலசிங்கம் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை குகமதி (சுதர்சினி கணபதிப்பிள்ளை - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை நாயகன் (நாகராசா ஜெயபாஸ்கரன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கதிரோன் (சோமசுந்தரம் சுகந்தன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை திருமாறன் (தெய்வேந்திரம் பகீரதன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை உதயதீபன் (பொன்னுச்சாமி கேதீஸ்வரன் - முல்லைத்தீவு)

வீரவேங்கை மன்னன் (சுந்தரலிங்கம்) (சுகுமாரன் குமார் - கண்டி)

வீரவேங்கை செங்கோடன் (செங்கோலன்) (சூசைப்பிள்ளை ஜெசுதாஸ் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பாண்டியன் (அலோசியஸ் அன்ரன் லீனஸ் - மன்னார்)

இந்த முன்னகர்வு முயற்சியின்போது கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதி மீது சிறிலங்கா படையினர் மேற்காண்ட எறிகணை வீச்சில்,

லெப்.கேணல் வெண்நிலவன் (கவாஸ்கர்)

(செபமாலை ஜோர்ச்சந்திரசேகரன் - மன்னார்)

என்ற போராளியும் கிளிநொச்சி நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வான்குண்டு வீச்சில்

கப்டன் உத்தமன்

(வடிவேல் சிவநாதன் - யாழ்ப்பாணம்)

என்ற போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

56_lt_col_vennilavan.jpg

--

வீரவேங்கைகள் இணையம்

Veeravengaikal.Com

http://www.veeravengaikal.com

info@veeravengaikal.com

மாவீரர்களது நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் - தேசியத் தலைவர்

Edited by மின்னல்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

[size=4]தமிழீழ சுதந்திரத்திற்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்த இந்த மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு இந்த நினைவுநாளில் வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4][size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் ![/size][/size]

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்.

மாவீரர்களின் நினைவு நாட்களை தொடர்ந்து இணைக்கும் உறவுகளுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.