Jump to content

என்னையும்....பார்


Recommended Posts

ஒரு வேளை உங்கள் கொக்கிற்கும் அர்ச்சுனனின் கண்களோ?? :roll: :roll:

வாழ்த்துக்கள் கௌரிபாலன்

Link to comment
Share on other sites

"ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரையும் காத்து இருக்குமாம் கொக்கு"

அலையே!!!!

நீ கால் தழுவும் அந்த சுகம் அதுக்கு நிரந்தரம் அன்று

உன் வருகையின் குணம் உனக்கு மட்டும் தெரிந்தவையே..

ஒருநாள் அழிவாகவும், ஒருநாள் சுகமாகவும் வரும் உன் வருகை ...

நித்தம் அங்கு உறுமீனுக்காய் ஏங்கும் கொக்குக்கு தெரிந்தது போலும்

அதனால் உன் வருகையின் சுகம் நிரந்தரம் இல்லை என அது உணர்ந்து இருக்கலாம் இலலையா Balan

உன் தழுவலுக்காய் அது நன்றி சொல்லாம் ஆனால் .. மானஸீகமாக

Link to comment
Share on other sites

"ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரையும் காத்து இருக்குமாம் கொக்கு"

அலையே!!!!

நீ கால் தழுவும் அந்த சுகம் அதுக்கு நிரந்தரம் அன்று

உன் வருகையின் குணம் உனக்கு மட்டும் தெரிந்தவையே..

ஒருநாள் அழிவாகவும், ஒருநாள் சுகமாகவும் வரும் உன் வருகை ...

நித்தம் அங்கு உறுமீனுக்காய் ஏங்கும் கொக்குக்கு தெரிந்தது போலும்

அதனால் உன் வருகையின் சுகம் நிரந்தரம் இல்லை என அது உணர்ந்து இருக்கலாம் இலலையா Balan

உன் தழுவலுக்காய் அது நன்றி சொல்லலாம் ஆனால் .. மானஸீகமாக

வாழ்த்துக்கள் Balan

Link to comment
Share on other sites

நன்றி வசம்பு,கந்தப்பு,மன்சி..

மன்சி எனது கவியில் வரும் கொக்கு,..அலை,அது ஒரு தடாகத்தில் ....பாருங்கள் அங்கே தாமரை எல்லாம் பூத்துள்ளது..இங்கு சுனாமி வராது :lol:

03be1d1105hz6sy.gif03be1d1105hz6sy.gif03be1d1105hz6sy.gif03be1d1105hz6sy.gif03be1d1105hz6sy.gif

Link to comment
Share on other sites

நன்றி வசம்பு,கந்தப்பு,மன்சி..

மன்சி எனது கவியில் வரும் கொக்கு,..அலை,அது ஒரு தடாகத்தில் ....பாருங்கள் அங்கே தாமரை எல்லாம் பூத்துள்ளது..இங்கு சுனாமி வராது :lol:

தடாகத்தில் ஏது அலை ..Balan

தடாகம் எனின் வெயில் உறிஞ்சி விடும் அல்லவா உங்களை

அதனால் தான் கொக்கு உங்களை(அலை) பார்க்கவில்லை போலும்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் கொளரிபாலன் கற்பனைதிறம் நன்றாக உள்ளது

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் கௌரிபாலன் கற்பனைதிறம் நன்றாக உள்ளது
:wink:
Link to comment
Share on other sites

பாலன் உங்கள் கவிதை நன்றாக உள்ளது. :lol:

Link to comment
Share on other sites

தடாகத்தில் ஏது அலை ..Balan

தடாகம் எனின் வெயில் உறிஞ்சி விடும் அல்லவா உங்களை

அதனால் தான் கொக்கு உங்களை(அலை) பார்க்கவில்லை போலும்

கடலில் பெரிதாக அடிப்பதுதான் அலை என்று நினைக்கின்றீர்கள் போலும்...தடாகத்தில் மெல்லிய தென்றல் வீசினால் கூட நீர் அசையும்..அந்த அசைவு மெல்லிய அலையாக மாறலாம் அல்லவா..? ஒரு கல் எறிந்தால் கூட நீர் அசையும் அது கூட அலையாகலாம்..(இசை கூட அலைவரிசையில் தான் நம் காதை வந்தடைகின்றது..ஆனால் அதை பார்க்க முடியாது)

இந்த அலை அவள் நிலையால்...நினைவால்...தெழிந்த நீர் போல இருந்த என்மனதில் விழுந்த கல் போல என வைத்துக் கொள்ளுங்களேன்...

Link to comment
Share on other sites

இப்போது கொக்குக்கு அலை பற்றி புரிந்திருக்கும் என நினைக்கிறேன் :lol:

வாழ்த்துக்கள் Gowrybalan :D மிகவும் நன்றாக உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol: வாழ்த்துக்கள் கௌரிபாலன்... அருமையான கவிதை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை மிக அழகாக இருக்கு வாழ்த்துக்கள் கௌரிபாலன், :P

Link to comment
Share on other sites

கொக்கு மீனுக்காக தானே காத்திருக்கும். பெரிய மீனுக்காக காத்திருக்குது போல் உள்ளது???

வாழ்த்துக்கள் பாலன். தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

ஆகா..குட்டி கவிதையில் நல்ல அர்த்தம் இருக்கு..வாழ்த்துக்கள் கௌரி பாலன்..

இப்போதேல..நிறைய கொக்குகள் அப்பிடித்தான்..கடைசியில்..மீன

Link to comment
Share on other sites

கவிதை நன்று. நல்லதொரு கற்பனை.

நடைமுறையில் நடப்பதை அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌரிபாலன் உங்கள் குட்டிக்கவிதைக்கு எனது பாராட்டுக்கள்.

கொக்குகளுக்கு மீன்களின்மேல்தான் எப்போதும் கண். இது இயற்கை, ஆனால் காதல் அங்கே இல்லை. கல் பட்டு எழுந்த அலைகள் தங்கள்மேல் ஆசைப்படுகின்றன என்பதை அவை எப்படி அறியமுடியும்?

இது ஓர் வித்தியாசமான காதல்தான்!

விளக்கத்தின் பின்னரே கவிஞரின் எண்ணம் புரிந்தது.

நல்ல கற்பனை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.