Jump to content

இன்று லண்டனில் ததே ஆதரவாளர்களை சந்திக்கும் இந்திய புலனாய்வுத்துறை மூத்த அதிகாரி?????....


Recommended Posts

supaveee.jpg

இன்று லண்டன் குறைடன் பகுதியிலுள்ள Fairfield Halls இல் சீர்காழி சிவசிதம்பரத்தின் இசைக்கச்சேரி தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவென நடத்தப்பட இருக்கிறது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ...

* கருணாநிதிக்கு ஈழப்போராட்டத்தை காட்டி வாக்கு வங்கிகளை அள்ளி வழங்குபவரும்,

* கருணாநிதியின் நிகழ்கால தமிழீழ நாடகமான "ரெசோ"வின் செயலாளரும்,

* தமிழீழம் வாய்கிளியப்பேசி ஈழத்தமிழனை கவர்ந்து, வருடம் ஒருதடவை சர்வதேசமெங்கும் ஈழத்தமிழனின் பணத்தில் காலீடே சுற்றுபவரும்,

* ...

* எல்லாவற்ருக்கும் மேலாக இந்திய புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரி என அண்மையில் சில ஊடகவியலாளர்களால் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டவருமான ..

... சுபவீ கலந்து கொள்கிறாராம்!! ... அங்கு போய் வாய் கிளிய தமிழீழம் பேசுவார் ... விசிலடிப்போம்!

Link to comment
Share on other sites

தமிழர் அழிவில் கருநாநிதிக்கு பெரும் பங்காற்றியவன், மீண்டும் ஈழத்தமிழன் பணத்தில் உல்லாசமா?

கூப்பிடுகிறவனுக்கு விபஸ்தயே இல்லையா? நிகழ்ச்சியை புறக்கணிப்பதே சரி,

எந்த புண்ணியவான் கூப்பிட்டவன்.

Link to comment
Share on other sites

... இவனை அழைத்தவர்கள், இவனிடமே கேட்பார்களா? "அன்று கருணாநிதி பதவியில் இருக்கும் போது, ஒட்டித்தான் அன்றும் இருந்தாய்! அப்போது என்னத்தை கிளித்தாய் என்று?" ... அன்று பதவியில் இருக்க செய்ய முடியாததை இன்று ரெசோவாக செய்யப்போகிறார்களாம்!!!!!!!!!!!!!

... முள்ளிவாய்க்கால் சமயம் இவனுக்கு தொலைபேசி எடுக்கும் போதெல்லாம் "அவர்(கருணாநிதி) நித்திரையில் இருப்பார்!" என்று முதலில் கூறியவன், பின் தொலைபேசி இனைப்பை துண்டித்தே வைத்திருந்தான் .. இன்று எந்த முகத்துடன் இங்கு எம்மத்தியில்??????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் ஒரு அம்மணி வந்திருக்கிறார்...எல்லாம் பணம் செய்யும் வேலை..மொன்றியல் மாநகரில் நiபெற்றுக் கொண்டு இருக்கும் தேர் உற்சவத்தில் பாடிக் கொண்டு இருக்கிறார்..கடந்த பதின் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இப்படியான நிகழ்வுகள் அந்த ஆலயத்தில் நடந்ததே இல்லை.கையில் குழந்தைகளோடும்,பாற் குடங்களோடும்,கற்பூர சட்டி,காவடி இப்படியானவற்றோடு நிற்கும் மக்களிடம் என்ன கை தட்ட மாட்டீர்களாக என்று கேட்டுக் கொண்டு நிக்கிறா..

Link to comment
Share on other sites

அரசியலில் எல்லோருடனும் "டீல்" பண்ணவேண்டும்.

அதைதான் இந்த நிகழ்வை நடத்துவோர் செய்கிறார்கள். நல்ல விடயம் என்பது என் கருத்து.

தமிழீழம் என்ற வார்த்தை எந்த வாயால் வந்தாலும் அது எமக்கு இலவச விளம்பரம். :D

புதியஒருத்தன் தமிழீழம் என்று கத்தினால் ஏற்று கொள்ளலாம், தமிழீழம் என்று சொல்லியே தன்வயிறை வளர்த்தது மட்டும் அல்லாமல் அழிவின் முடிவில் கை கொடுங்கள் என்ற போது கருநாநிதியுட்ன சேர்ந்து ஈழத்துக்கும்,மக்களுக்கும் சேர்ந்து சங்கு ஊதிய ஒரு கயவன்,

இவனோட போய் டீலா, நல்லாத்தான் இருக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.