Jump to content

பொடாவை இன்னும் மறக்கவில்லை


Recommended Posts

  • Replies 86
  • Created
  • Last Reply

அவர் தன்மானத் தமிழனாக பேசியிருக்கின்றார். இந்த உணர்வு அனைத்துத் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கும் வர வேண்டுமென்பதே எனது விருப்பமும்.

Link to comment
Share on other sites

அவர் தன்மானத் தமிழனாக பேசியிருக்கின்றார். இந்த உணர்வு அனைத்துத் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கும் வர வேண்டுமென்பதே எனது விருப்பமும்.

ஆமாம் அனைத்து தமிழனுக்கு வரவேண்டும்,,, :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

சரி அவர்கள் தங்கள் ஜனநாயக அரசியலை நடத்துகினம்.

எங்களை கைவிடாமல் விட்டால் சரி.

Link to comment
Share on other sites

Danklas wrote:

ஆமாம் அனைத்து தமிழனுக்கு வரவேண்டும்,,, :twisted: :twisted: :twisted:

அப்பு டண்

நீரே உப்படித் தப்புத் தப்பாய் எழுதலாமா?? பிறகு செல்வமுத்து ஆசிரியர் வந்து உதைக்கப் போறார். :roll: :lol: :roll: :lol:

அனைத்து என எழுதினால் அருகில் ஒருமையில் வராது பன்மையில் தான் வர வேண்டும். எனவே

ஆமாம் அனைத்துத் தமிழர்களுக்கும் :lol: :P

Link to comment
Share on other sites

நாங்கள் போராட்டத்திற்கு 17.000 போர்வீரர்களைக் கொடுத்தும் இன்னும் தன்மான உணர்வு இல்லாமல் புலம்பெயர்ந்த தமிழன் போராட்டத்திற்கு எதிராக செய்யும் அநியாயம் எத்தனையோ. பிறகு அங்கே தமிழ்நாட்டில் எப்படி தன்மான தமிழனை எதிர்பார்க்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

இப்போ உங்கள் கேள்விக்கு நான் பதில் எழுத பின்னாலேயே ஒருவர் வந்து உங்க தலையைப் பிச்சுக்க சொல்லுவார். விமர்சனங்களை எதிர் கொள்ளாமல் மனம் போனபடி தாம் து}ம் என்று துள்ளுவீங்கள். இந்தப் பிரைச்சினை அங்கு இல்லை. அதனால் தாராளமாக எதிர் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

CNN மற்றும் இந்து நாளிதழ் கருத்து கணிப்பின் படி...இப்பொழுது ஆரம்பித்த விஜயகாந்தினுடைய கட்சிக்கு 5 வீத வாக்குகளும் கடந்த பத்த வருடமாக கட்சி நடத்தும் வைகோவிற்கு 2 சத வீதத்திற்க்கும் குறைவான வாக்குகளே கிடைக்கும் என்றும்..அதிலும் ம.தி.மு க வினுடைய வாக்குகளில் 48 சத வீதமானவை தி.மு.க விற்கே செல்லும் என்றும் கூறப்பட்டு இருக்கின்றது...ke ke ke வை கோ விற்கு அரோகரா........... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அரோகரா போட வேண்டாம் தேர்தல் முடிவு வரும் வரை காத்திருங்கோ.....கி கி கி

Link to comment
Share on other sites

யோவ் சுண்டல்

என்ன லொள்ளா வைகோ கட்சி தொடங்கி 13 வருடங்கள். நீர் எப்படி 10 வருடங்கள் என்று எழுதலாம் உது நல்லாயில்லை. ஆமா சொல்லிப்புட்டன். :roll: :P

Link to comment
Share on other sites

மண்ணிக்க வேண்டும் 10 வருடத்துக்கு மேலாக கட்சி நடத்தும் வைகோ என்று சொல்ல வந்தேன் :lol:

நன்றிகள் அண்ணா... :lol:

Link to comment
Share on other sites

குறைந்த பட்சம் சுப.வீக்காவது சூடு, சொரணை இருக்கே... அதுவரை மகிழ்ச்சி தான்....

19 மாத சிறைத்தண்டனைக்காக 40 கோடி வாங்கிக் கொண்டு போனவர்கள் மத்தியில் இப்படியும் சிலர்.....

Link to comment
Share on other sites

குறைந்த பட்சம் சுப.வீக்காவது சூடு, சொரணை இருக்கே... அதுவரை மகிழ்ச்சி தான்....

19 மாத சிறைத்தண்டனைக்காக 40 கோடி வாங்கிக் கொண்டு போனவர்கள் மத்தியில் இப்படியும் சிலர்.....

ஜோவ்வ் என்னய்யா கதைக்கிறீர்? சரத்குமார் எதுக்கு கறுனா நிதியை விட்டு விலகினார்? விலகும் போது என்ன அறிக்கை விட்டவர் தெரியுமா? அதைவிட ராதிகா சண்டீவியில சிரியல் நடிச்சுக்கொண்டு இருந்தவா, அவரும் அதைப்பற்றி கவலைப்படாமல் எதுக்கு சரத்குமாரோட போனவா?? கறுனா நிதி தன்னுடைய குடும்ப நலத்தை மட்டும் மனதில் வைச்சு செயற்படுறார் எண்டு அறிக்கை விடல்லையா? நடிப்பு தொழிலையை கொண்ட சரத்குமாரே இப்படி கட்சி விட்டு கட்சி தாவிகின்ற போது, இரு நாட்டு மக்களை நேசிக்கிற ஒரு அரசியல்வாதி தன் மனதுக்கு சரி எண்டு பட்டதை செய்வதில் எந்தவித தவறும் இல்லை..

இந்திய மத்தியதுறை அமைச்சர் தயாநிதி மாறன் ரெளடி ரேஞ்சில தன்னுடைய பதவியை மறந்து ஊளைட்டுக்கொண்டு இருக்கிறார், இதில தெரியுதே கறுனா நிதியிண்ட கட்சி எப்படிப்பட்ட கட்சி எண்டு?? பண்ணிகளோட இருக்கிறதைவிட புலியோட இருக்கிறது எவ்வளவு மேல்... :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

19மாதம் மட்டும் தானே வைகோ பொடாவில ஜெயிலுக்கை இருந்தார், 13 அதாவது 156மாத காலமாக வருடமாக கறுனா நிதியோட இருந்து விசுவாசமாக இருந்ததுக்கு என்ன செய்தவர்?? நேற்று தொடங்கின கட்சி மாதிரி வைகோவை நினைத்து 25 சீட்டுக்கள்கூட குடுக்க தயங்கினவர் தானே கறூனாநிதி,, கிட்டத்தட்ட 150க்கு மேற்பட்ட மாத காலமாக வைகோவை தன்னுடைய அடிமை மாதிரி நினைச்சுத்தானே நடாத்தினவர்? :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

இத்தனை வருசமா வீணா அந்த கட்சிதலைமை பதவியில் இருந்தது போதாதென்று

மீண்டும் ஒருமுறை முதலமைச்சர் ஆகப்போறாராம்.

இளையவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிறதை விட்டுட்டு.

ஆசை ஆரை விட்டுது. தள்ளாடுற வயசிலேயும்... :?:

Link to comment
Share on other sites

அட நம்ம டண்ணு அண்ணாச்சி

கருணாநிதி வைகோவை நடத்திய விதம் சரியில்லையென்றால் உடன் வெளியேறியிருக்கலாமே. நாஞ்சில் சம்பத் கருணாநிதியை விமர்சனம் செய்த போது ஏன் அவரைக் கண்டித்து அறிக்கை விட்டார். கருணாநிதி 25 தொகுதிகள் கொடுத்திருந்தால் அவர் உத்தமர். கொடுக்காததால் அவர் துரோகி. செல்வாக்குள்ள ஒரு கட்சிக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கினாலும் அது இலாபம் சென்ற தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாத ஒரு கட்சிக்கு 25 தொகுதி என்பது அதிகப் பிரசங்கித் தனமல்லவா?? இப்போ பிரைச்சினை எங்கு உண்டு.

இப்போ காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டே அக்கட்சியை படு மோசமாக விமர்சனம் செய்கின்றார். பிடிக்காவிட்டால் அவரது கட்சியினர் பதவியை இராஜினாமாச் செய்யலாமே?? அல்லது தமது ஆதரவை விலக்கி எதிர்க் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கலாமே??

தயாநிதி மாறன் தரக்குறைவாகப் பேசியதை திமுகவே விரும்பவில்லை. அப்படி அவரைப் பேச வைச்சது வைகோவின் தரக்குறைவான பேச்சுத் தானே. பல பத்திரிகைகளே வைகோவே தரக் குறைவான பேச்சுக்களைப் பேசும் நிலையை வேதனையோடு கண்டித்து எழுதின.

சரத்குமாருக்கு 20 கோடி கடனாம். அதைக் கட்சி தீர்த்து வைக்கும் என்று அவர் நம்பினார். நடக்கவில்லை. தீர்த்து வைத்தவர்களிடம் சரனடைந்துள்ளார். அதிமுக நிச்சயமாக தனது கடனை அடைக்க உதவும் என்பது தெரிந்த பின் தான் தனது திமுக எம்பி பதவியையும் தற்பேர்து இராஜினாமாச் செய்துள்ளார். ஏன் திமுகவிலிருந்து விலகும் போதே அதைச் செய்திருக்கலாமே?? எதற்காக காத்திருந்தார் என்பது தெரியாதோ?? தனது அரசியல் நடவடிக்கைகளில் தனக்கு சாதகமாக நடக்காது விட்டால் தன்னை விவாகரத்து செய்யவும் தயங்க மாட்டேன் என சரத்குமார் சொன்னதாக ராதிகாவே சொல்லியுள்ளார். இந்நிலையில் அவர் என்ன முடிவு எடுப்பார்.

Link to comment
Share on other sites

அய்யோ பாவம் டன் அண்ணாத்தே....

ஊர் ஊரா மதிமுக தொண்டர்களே வைகோவை 40 கோடி வாங்கிட்டீங்களாமேன்னு நாக்கைப் புடுங்கற மாதிரி கேக்குறது தெரியாதா?

40 கோடிக்காக கூட்டணி மாறுபவன் எல்லாம் ஒரு தலைவனா? இதுக்கு நாண்டுக்கிட்டு சாகலாமே?

சொரணை இருந்தா அந்த ஆளு அங்கே போயி இருப்பாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி வைகோவை நடத்திய விதம் சரியில்லையென்றால் உடன் வெளியேறியிருக்கலாமே. நாஞ்சில் சம்பத் கருணாநிதியை விமர்சனம் செய்த போது ஏன் அவரைக் கண்டித்து அறிக்கை விட்டார். கருணாநிதி 25 தொகுதிகள் கொடுத்திருந்தால் அவர் உத்தமர். கொடுக்காததால் அவர் துரோகி. செல்வாக்குள்ள ஒரு கட்சிக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கினாலும் அது இலாபம் சென்ற தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாத ஒரு கட்சிக்கு 25 தொகுதி என்பது அதிகப் பிரசங்கித் தனமல்லவா?? இப்போ பிரைச்சினை எங்கு உண்டு.

இப்போ காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டே அக்கட்சியை படு மோசமாக விமர்சனம் செய்கின்றார். பிடிக்காவிட்டால் அவரது கட்சியினர் பதவியை இராஜினாமாச் செய்யலாமே?? அல்லது தமது ஆதரவை விலக்கி எதிர்க் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கலாமே??

தயாநிதி மாறன் தரக்குறைவாகப் பேசியதை திமுகவே விரும்பவில்லை. அப்படி அவரைப் பேச வைச்சது வைகோவின் தரக்குறைவான பேச்சுத் தானே. பல பத்திரிகைகளே வைகோவே தரக் குறைவான பேச்சுக்களைப் பேசும் நிலையை வேதனையோடு கண்டித்து எழுதின.

சரத்குமாருக்கு 20 கோடி கடனாம். அதைக் கட்சி தீர்த்து வைக்கும் என்று அவர் நம்பினார். நடக்கவில்லை. தீர்த்து வைத்தவர்களிடம் சரனடைந்துள்ளார். அதிமுக நிச்சயமாக தனது கடனை அடைக்க உதவும் என்பது தெரிந்த பின் தான் தனது திமுக எம்பி பதவியையும் தற்பேர்து இராஜினாமாச் செய்துள்ளார். ஏன் திமுகவிலிருந்து விலகும் போதே அதைச் செய்திருக்கலாமே?? எதற்காக காத்திருந்தார் என்பது தெரியாதோ?? தனது அரசியல் நடவடிக்கைகளில் தனக்கு சாதகமாக நடக்காது விட்டால் தன்னை விவாகரத்து செய்யவும் தயங்க மாட்டேன் என சரத்குமார் சொன்னதாக ராதிகாவே சொல்லியுள்ளார். இந்நிலையில் அவர் என்ன முடிவு எடுப்பார்.

அப்படித் தான் கூட இருந்தால் அருச்சுனன். இல்லாவிட்டால் கெட்டவன். இப்படித்தானே அந்த முழுக்கிழடு புலம்புது?

அப்படித் தான் கூட இருந்தால் அருச்சுனன். இல்லாவிட்டால் கெட்டவன். இப்படித்தானே அந்த முழுக்கிழடு புலம்புது?

சரத்குமாருக்கு கடன் தொல்லை என்றால் நண்பனின் நண்பன் என்று வாய்ச்சவடால் விடும் கருணாநிதியால் உதவியிருக்க முடியாதோ?? ஒரு கஸ்டத்திலேயும் தன்னிடம் வந்தவனைக் காப்பாற்றும் இரக்க குணம் கிடையாதோ?

மேம்பாலம் கட்டும் போது அடித்த பணமும், அல்லது ஜெயலலிதாவை வெளியால் எடுப்பதற்காக பெற்ற பணம் என்று தனது ஆட்சிக் காலத்தில் அடித்த பணம் எல்லாம் கையில் தானே இருந்தது? அதில் கொஞ்சமாவது கொடுத்து அடைக்கச் சொல்லியிருக்கலாம் தானே!! கல்நெஞ்சுக் காரனா அந்தக் கருணா நிதி???

Link to comment
Share on other sites

அய்யோ பாவம் டன் அண்ணாத்தே....

ஊர் ஊரா மதிமுக தொண்டர்களே வைகோவை 40 கோடி வாங்கிட்டீங்களாமேன்னு நாக்கைப் புடுங்கற மாதிரி கேக்குறது தெரியாதா?

40 கோடிக்காக கூட்டணி மாறுபவன் எல்லாம் ஒரு தலைவனா? இதுக்கு நாண்டுக்கிட்டு சாகலாமே?

சொரணை இருந்தா அந்த ஆளு அங்கே போயி இருப்பாரா?

மத்தியில் அமைச்சுப்பதவிக்காக எல்லாம் கூட்டணி மாறியவர்கள் எல்லாம் சகஜமாக திரியும் போது இப்படியொன்று நடந்திருந்திருந்தாலும் :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ பாவம் டன் அண்ணாத்தே....

ஊர் ஊரா மதிமுக தொண்டர்களே வைகோவை 40 கோடி வாங்கிட்டீங்களாமேன்னு நாக்கைப் புடுங்கற மாதிரி கேக்குறது தெரியாதா?

40 கோடிக்காக கூட்டணி மாறுபவன் எல்லாம் ஒரு தலைவனா? இதுக்கு நாண்டுக்கிட்டு சாகலாமே?

சொரணை இருந்தா அந்த ஆளு அங்கே போயி இருப்பாரா?

வக்காளத்து வாங்கி முரசொலியிலும், சன்டிவியிலும் போட்டுக் காட்டினால் ஊர்உலகம் எண்டா கண்ணா கருதுவீர்கள்?? இருக்கும் இருக்கும் உமக்கு உலகமே அந்தளவு தானே??

நாக்கைப் புடுங்கி சாகவேணும் எண்டால் எம்ஜீஆர் ஆதரவு எனக்கென்று வெட்கம் கெட்டத்தனமாக 80களில் வாக்குக் கேட்கும்போது செய்திருக்க வேண்டியது? காலம் கடந்து போச்சுத் தான். இருந்தாலும் கேட்டுப் பாருங்கள்?? ரோசநரம்பு இருக்கின்றதா பார்ப்பம்?

Link to comment
Share on other sites

கருணாநிதி அன்மையில் பத்திரிகையாளர்களிடம் சொல்லி வேதனைபட்ட ஒரு விடயம்....என்னைப்போல் வைகோ மேல் அதிகம ;பாசம் வைத்தவர்களும் கிடையாது..... வைத்த அந்த பாசத்தினால் என்னை போல் கஷ்ட்ட பட்டவர்களும் வேதனையை அணுபவித்தவர்களும் கிடையாது என்று...

Link to comment
Share on other sites

ம்ம்ம்..... திமுகவில் மட்டும் காசு இல்லாமலே தேர்தலில் நிக்கிறாங்களாம்...! கட்டுக்காசு கூட கட்டுவதில்லையாம்...! வாகனங்கள் கட்ச்சி கொடி கட்டவுட் எல்லாம் காசு இல்லாமலே கட்டீனமாம்... தலைவர் மாரின் பிரச்சாரத்துக்கு ஒழுங்கு எல்லாம் காசு இல்லாமலே செய்கிறார்களாம்... 130 தொகுதிகளிலும் திமுக நிண்றாலும் 35 தொகுதிகளிலும் நிக்கும் மதிமுகவை விட குறைவாய்த்தான் செலவாம்...

Link to comment
Share on other sites

180 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது அங்கு தேர்தல் வேலை செய்ய மதிமுக வீடு வீடாக பிச்சை எடுக்க வேணுமாம்... எண்று திமுக நினைக்கிறதா..???

Link to comment
Share on other sites

என்ன தான் சொன்னாலும் வைகோ ஜெ ட்ட காசு அடிச்சிட்டு மாறினவர்.... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி அன்மையில் பத்திரிகையாளர்களிடம் சொல்லி வேதனைபட்ட ஒரு விடயம்....என்னைப்போல் வைகோ மேல் அதிகம ;பாசம் வைத்தவர்களும் கிடையாது..... வைத்த அந்த பாசத்தினால் என்னை போல் கஷ்ட்ட பட்டவர்களும் வேதனையை அணுபவித்தவர்களும் கிடையாது என்று...

93இல் வெளியேற்றும் போதே ரெம்பப் பாசம் தான். என்னுடைய மகன் ரெம்ப ரவுடி!! சதி தீட்டி கொன்று போடுவான். அதாலே நீ போய்ப் புதுக் கட்சி ஆரம்பி என்று அனுப்பி வைத்த பாசம்.

:wink: இப்ப சூட சன்டீவியில் வைகோவின் முகத்தை காட்டினால் வைகோவிற்கு திருஸ்டி பட்டுவிடும் என்ற பாசம். இப்ப வைகோப் பற்றி திட்டுவது எல்லாம் வைகோ மீது பட்டிருக்கும் திருஸ்டி கழியத் தான். :wink:

40கோடி பெரிய காசா கருணாநிதிக்கு? அவர் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் ஒரு வாரத்தில் அவ்வளவு அடிப்பார்... சா உழைப்பார். இருந்தும் வைகோவை ஏன் ஜெயலலிதாவிடம் அனுப்பி வைத்தவர். இண்டைக்கோ, நாளைக்கோ என்றிருக்கின்றேன். கடைசியாக ஆட்சியில் இருந்து பார்க் தூது அனுப்பி இருக்கின்றார். அதை எல்லாம் புரியாமல் அண்ணாக்கு பிறகு திமுக குடும்ப அரசியலாகப் போய்விட்டதே எண்டு புலம்புகின்றீர்களே

:evil: :evil:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.