Jump to content

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! June 2012


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜுன் யாழின் பொற்கிளி(ழி) சிறப்பு.

பொற்கிளி(ழி) பெற்ற பகலவனுக்கும் பாராட்டுப் பெற்ற அனைவருக்கும்.. திருமண வாழ்த்துப் பெற்ற ஜீவாக்கும்.. சிறப்புற தொகுத்து வழங்கிய போக்குவரத்து.. CarDriving.CA க்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்ற பகலவனுக்கும் , பாராட்டுக்கள் பெற்ற அனைத்து உறவுகளுக்கும், எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

இதை மிகவும் அழகாகத் தொகுத்தளித்த, போக்குவரத்துக்கு, மனம் நிறைந்த, நன்றிகள்! :D

Link to comment
Share on other sites

பொற்கிழியைப் பெற்ற பகலவனுக்கும், வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்ட ஏனையோருக்கும் நல்வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் பொற்கிழி பெற்ற பகலவனுக்கும் மற்றும் ஏனைய பதிவுகளை இட்டு பாராட்டுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். மறக்காமல் பதிவுகளைத் தெரிவு செய்து பொற்கிழி வழங்கும் போக்குவரத்திற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனி மாதத்துக்குரிய,

பொற்கிளி(ழி) யைப் பெற்ற பகலவனுக்கும், பாராட்டுக்களைப் பெற்ற சக உறவுகளுக்கும்

பரிசில்களையும், காணொளியையும் தொகுத்து வழங்கிய போக்குவரத்துக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றியும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் பொற்கிழி பெற்ற தம்பி பகலவனுக்கும்

மற்றும்

ஏனைய பதிவுகளை இட்டு பாராட்டுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பொற்கிழி வழங்கும் போக்குவரத்திற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்ற பகலவனுக்கும்...பாராட்டு பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

போக்குவரத்தின் பணி தொடரட்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொற்கிழி பெற்ற பகலவன் அண்ணாக்கும் , பாராட்டுக்கள் பெற்ற அனைத்து உறவுகளுக்கும், எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! திருமண வாழ்த்தையும் ஆரம்பித்த கோமகன் அண்ணாக்கும்,இதை மிகவும் அழகாகத் தொகுத்தளித்த, போக்குவரத்துக்கு, மனம் நிறைந்த, நன்றிகள்! :D

Link to comment
Share on other sites

பொற்கிளி பரிசை தட்டிக்கொண்ட பகலவனுக்கும் ஏனைய பரிசுகளை வென்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.இனிதுற நடாத்தும் போக்குவரத்துக்கும் அனுசரணை வழங்கும் போக்குவரத்து, வீடு ஆகியோருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிளி பரிசை தட்டிக்கொண்ட பகலவனுக்கும் ஏனைய பரிசுகளை வென்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

என்னுடைய ஆக்கத்தைச் சேர்த்துக்கொண்டதற்கும்

இனிதுற நடாத்தும் போக்குவரத்துக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான், புங்கையூரன், இசைக்கலைஞன், வல்வை சகாறா, தமிழ் சிறி, விசுகு, குமாரசாமி, ஜீவா, நுணாவிலான், வாத்தியார் உங்கள் கருத்துகளுக்கு நன்றி. தமது விருப்பத்தெரிவை வழங்கியவர்களுக்கும் நன்றி.

வீடியோவில் பயன்படுத்தப்பட்ட வாத்திய, குரலிசை: கலைஞர்கள் கதிரி கோபால்நாத் குழுவினர் + ஜி.ரமேஸ், விஜேஜி குழுவினர், அவர்களுக்கு நன்றி.

யூடியூப் வீடியோ விபரத்தில் லிங்குகள் இணைக்கப்பட்டுள்ளன. மீண்டும் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் இவர்களுக்காக:

கவிதை - சென்றுவருகிறது கவிதை!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103193&#entry765348

விசுகு - அவனுக்குத்தான்..........

http://www.yarl.com/forum3/index.php?showtopic=104155&#entry772770

ராஜவன்னியன் - புத்திசிகாமணிகளை(Smart phones) வாங்க...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=104291&#entry773767

Nathamuni - ஒரு திருட்டு, பல கொலைகள்; முறிந்த சவூதி அரேபியா, தாய்லாந்து ராஜாங்க உறவு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103275&#entry766167

கோமகன் - மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103231&#entry765676

nedukkalapoovan - வயது வெறும் இலக்கம்.. உடற்கட்டமைப்பை பேண வயது பால் இல்லை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103633&#entry768844

புங்கையூரன் - முடிவில்லாத பயணங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103372&#entry766791

தமிழ்சூரியன் - எங்கே யாழ் கள கணக்குப்புலிகளே .............தயாராகுங்கள்......

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103429&#entry767279

வாத்தியார் - அரோஹரா சொல்லி நடந்தால் ஐந்து நிமிட நடை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103399&#entry766972

பகலவன் - Malta ஒரு புதிய அனுபவம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103521&#entry768066

இவர்களுடன் ஜீவா பிரியா புதுமணத்தம்பதியினருக்கு உளங்கனிந்த திருமண வாத்துக்கள்!

நன்றி

Link to comment
Share on other sites

இந்த மாத பொற்கிழி பரிசிற்காக எனது ஆக்கத்தை தெரிவு செய்தமைக்காக முதற்கண் போக்குவரத்து நிறுவனத்திற்கும் அவர்களுடன் இணைந்து சேவை ஆற்றும் வீடு நிறுவனத்துக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

ஊக்குவிப்புகள் தான் ஒரு கலைஞனை, எழுத்தாளனை மேலும் தரமான ஆக்கங்களை கொடுக்க வைக்கும் என்பதில் ஐயம் எதுவும் இல்லை. அந்தவகையில் இப்படியான பரிசுத்திட்டமும், ஊக்குவிப்புகளும் அவசியமாகின்றன. அவற்றை நடுநிளைமாக வெளிப்படுத்தும் போக்குவரத்து மற்றும் வீடு நிறுவங்களுக்கும், அதற்கு களமாகவும் துணையாகவும் இருக்கும் யாழ் கள நிர்வாகிகளுக்கும் நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் பணி மென்மேலும் தொடரவேண்டும் என்பதே என் அவா.

நெடுக்காலபோவான், புங்கையூரன், இசைக்கலைஞன், வல்வை அக்கா , தமிழ் சிறி அண்ணா , விசுகு அண்ணா , குமாரசாமி, ஜீவா, நுணாவிலான், வாத்தியார் உங்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. இது போன்ற சக எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் கருத்துகளால் யாழ் கள உடன்பிறப்புகள் என்ற வகையில் என் மனதில் நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள்.

மேலும் இந்த மாத பரிசுத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கருத்துகளை வழங்கியவர்களுக்கும், ஏற்கனவே பொற்கிழி பெற்ற கருத்தாளர்களுக்கும் என் பாராட்டுகளும் நன்றிகளும்.

போக்குவரத்து நீங்கள் அனுப்பிய ஐம்பது யுரோ பேபால் ஊடக நான் இன்று பெற்று கொண்டேன் என்பதை இத்தருணத்தில் மகிழ்வுடன் தெரிவுத்து கொள்ள விரும்புகிறேன்.

அதை பெற்றுக்கொண்டமைக்காக மகிழ்ச்சியுடன் போக்குவரத்து நிறுவனத்துக்கும் அனுசரணை வழங்கிய வீடு நிறுவனத்துக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

இறுதியாக எங்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக நாங்கள் யாழ் கள சகோதரர்களாக ஒற்றுமையாக போராடுவோம் என்று மனதார கேட்டு கொள்கிறேன்.

நன்றி,

பகலவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wub: :wub: :wub:

பச்சை கையிருப்பில் இல்லையப்பா

Link to comment
Share on other sites

கடந்த மாதத்திற்கான பொற்கிழி பெற்ற பகலவனுக்கு வாழ்த்துகள் பாராட்டுகளை பெற்ற ஏனைய உறவுகளுக்கும் வாழ்த்துகள் சிறப்பாக தொகுத்து வழங்கும் போக்குவரத்துக்கு நன்றிகள் பல

Link to comment
Share on other sites

நன்றி பகலவன், விசுகு, அபராஜிதன்.

ஒவ்வொரு மாதமும் பகிரப்படுகின்ற நூற்றுக்கணக்கான ஆக்கங்கள், ஆயிரக்கணக்கான பதிவுகள் மத்தியில் சிறந்த பத்து பதிவுகளை தேர்வு செய்வது மிகுந்த சவாலான, சிரமமான விடயம். எம்மால் முடியுமான அளவிற்கு நன்றாக தொகுத்து வழங்க முயற்சிக்கிறோம்.

ஒவ்வொரு மாதமும் புதிய விடயங்களை புகுத்துவதற்கும், குறைபாடுகளை களைவதற்கும், மெருகூட்டுவதற்கும் முயற்சிக்கிறோம்.

அனைவரது ஆதரவுக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்ற பகலவனுக்கும்...பாராட்டு பெற்றவர்களுக்கும்

என் வாழ்த்துக்கள். போக்குவரத்தின் பணி தொடரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிளி பெற்ற பகலவனுக்கும் மற்றும் பாரட்டு பெற்ற அனைவருக்கும் புத்தனின் நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

உங்கள் வாழ்த்துக்களையும் கருத்துகளையும் பதிந்து என்னையும் சக கருத்தாளர்களையும் ஊக்கபடுத்திய உறவுகளான அபராஜிதன், யாயினி, நிலாமதி அக்கா,புத்தன் அவர்களுக்கு என் நன்றிகள்.

கடந்த மாதம் தனது இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்த ஜீவாவுக்கும் எனது மனமார்ந்த மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

பொற்கிழி பெற்ற பகலவன் அண்ணாவுக்கும் பாராட்டு பெற்ற ஏனையோருக்கும் வாழ்த்துகள். இதனை தொடர்ந்து ஊக்குவிக்கும் போக்குவரத்துக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொற்கிளி பரிசை தட்டிக்கொண்ட பகலவனுக்கும் ஏனைய பரிசுகளை வென்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.இனிதுற நடாத்தும் போக்குவரத்துக்கும் அனுசரணை வழங்கும் போக்குவரத்து, வீடு ஆகியோருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

இந்த மாத பொற்கிழி பரிசிற்காக எனது ஆக்கத்தை தெரிவு செய்தமைக்காக முதற்கண் போக்குவரத்து நிறுவனத்திற்கும் அவர்களுடன் இணைந்து சேவை ஆற்றும் வீடு நிறுவனத்துக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

போக்குவரத்து எங்கள் நட்பு நிறுவனம். பொற்கிளி(ழி) திட்டத்துக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் சம்மந்தம் இல்லை என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம். எமது ஊக்குவிப்பு திட்டம் ஆகஸ்ட் 15,2012 தொடங்கி ஒவ்வொரு மாதமும் 15 திகதி நடத்தப்படும். நன்றி.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நன்றி யாயினி, நிலாமதி, புத்தன், துளசி. வீடு.

உங்கள் அனைவரினதும் ஊக்குவிப்பும், ஒத்துழைப்புமே இந்த முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கு உதவுகின்றது.

நன்றி

Link to comment
Share on other sites

நன்றிகள் போக்கு வரத்து வாழ்த்துக்கள் வெற்றி பெற்ற அனைவருக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.