Jump to content

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! June 2012


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜுன் யாழின் பொற்கிளி(ழி) சிறப்பு.

பொற்கிளி(ழி) பெற்ற பகலவனுக்கும் பாராட்டுப் பெற்ற அனைவருக்கும்.. திருமண வாழ்த்துப் பெற்ற ஜீவாக்கும்.. சிறப்புற தொகுத்து வழங்கிய போக்குவரத்து.. CarDriving.CA க்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்ற பகலவனுக்கும் , பாராட்டுக்கள் பெற்ற அனைத்து உறவுகளுக்கும், எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

இதை மிகவும் அழகாகத் தொகுத்தளித்த, போக்குவரத்துக்கு, மனம் நிறைந்த, நன்றிகள்! :D

Link to comment
Share on other sites

பொற்கிழியைப் பெற்ற பகலவனுக்கும், வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்ட ஏனையோருக்கும் நல்வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் பொற்கிழி பெற்ற பகலவனுக்கும் மற்றும் ஏனைய பதிவுகளை இட்டு பாராட்டுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். மறக்காமல் பதிவுகளைத் தெரிவு செய்து பொற்கிழி வழங்கும் போக்குவரத்திற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனி மாதத்துக்குரிய,

பொற்கிளி(ழி) யைப் பெற்ற பகலவனுக்கும், பாராட்டுக்களைப் பெற்ற சக உறவுகளுக்கும்

பரிசில்களையும், காணொளியையும் தொகுத்து வழங்கிய போக்குவரத்துக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றியும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் பொற்கிழி பெற்ற தம்பி பகலவனுக்கும்

மற்றும்

ஏனைய பதிவுகளை இட்டு பாராட்டுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பொற்கிழி வழங்கும் போக்குவரத்திற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்ற பகலவனுக்கும்...பாராட்டு பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

போக்குவரத்தின் பணி தொடரட்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொற்கிழி பெற்ற பகலவன் அண்ணாக்கும் , பாராட்டுக்கள் பெற்ற அனைத்து உறவுகளுக்கும், எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! திருமண வாழ்த்தையும் ஆரம்பித்த கோமகன் அண்ணாக்கும்,இதை மிகவும் அழகாகத் தொகுத்தளித்த, போக்குவரத்துக்கு, மனம் நிறைந்த, நன்றிகள்! :D

Link to comment
Share on other sites

பொற்கிளி பரிசை தட்டிக்கொண்ட பகலவனுக்கும் ஏனைய பரிசுகளை வென்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.இனிதுற நடாத்தும் போக்குவரத்துக்கும் அனுசரணை வழங்கும் போக்குவரத்து, வீடு ஆகியோருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிளி பரிசை தட்டிக்கொண்ட பகலவனுக்கும் ஏனைய பரிசுகளை வென்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

என்னுடைய ஆக்கத்தைச் சேர்த்துக்கொண்டதற்கும்

இனிதுற நடாத்தும் போக்குவரத்துக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான், புங்கையூரன், இசைக்கலைஞன், வல்வை சகாறா, தமிழ் சிறி, விசுகு, குமாரசாமி, ஜீவா, நுணாவிலான், வாத்தியார் உங்கள் கருத்துகளுக்கு நன்றி. தமது விருப்பத்தெரிவை வழங்கியவர்களுக்கும் நன்றி.

வீடியோவில் பயன்படுத்தப்பட்ட வாத்திய, குரலிசை: கலைஞர்கள் கதிரி கோபால்நாத் குழுவினர் + ஜி.ரமேஸ், விஜேஜி குழுவினர், அவர்களுக்கு நன்றி.

யூடியூப் வீடியோ விபரத்தில் லிங்குகள் இணைக்கப்பட்டுள்ளன. மீண்டும் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் இவர்களுக்காக:

கவிதை - சென்றுவருகிறது கவிதை!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103193&#entry765348

விசுகு - அவனுக்குத்தான்..........

http://www.yarl.com/forum3/index.php?showtopic=104155&#entry772770

ராஜவன்னியன் - புத்திசிகாமணிகளை(Smart phones) வாங்க...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=104291&#entry773767

Nathamuni - ஒரு திருட்டு, பல கொலைகள்; முறிந்த சவூதி அரேபியா, தாய்லாந்து ராஜாங்க உறவு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103275&#entry766167

கோமகன் - மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103231&#entry765676

nedukkalapoovan - வயது வெறும் இலக்கம்.. உடற்கட்டமைப்பை பேண வயது பால் இல்லை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103633&#entry768844

புங்கையூரன் - முடிவில்லாத பயணங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103372&#entry766791

தமிழ்சூரியன் - எங்கே யாழ் கள கணக்குப்புலிகளே .............தயாராகுங்கள்......

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103429&#entry767279

வாத்தியார் - அரோஹரா சொல்லி நடந்தால் ஐந்து நிமிட நடை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103399&#entry766972

பகலவன் - Malta ஒரு புதிய அனுபவம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103521&#entry768066

இவர்களுடன் ஜீவா பிரியா புதுமணத்தம்பதியினருக்கு உளங்கனிந்த திருமண வாத்துக்கள்!

நன்றி

Link to comment
Share on other sites

இந்த மாத பொற்கிழி பரிசிற்காக எனது ஆக்கத்தை தெரிவு செய்தமைக்காக முதற்கண் போக்குவரத்து நிறுவனத்திற்கும் அவர்களுடன் இணைந்து சேவை ஆற்றும் வீடு நிறுவனத்துக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

ஊக்குவிப்புகள் தான் ஒரு கலைஞனை, எழுத்தாளனை மேலும் தரமான ஆக்கங்களை கொடுக்க வைக்கும் என்பதில் ஐயம் எதுவும் இல்லை. அந்தவகையில் இப்படியான பரிசுத்திட்டமும், ஊக்குவிப்புகளும் அவசியமாகின்றன. அவற்றை நடுநிளைமாக வெளிப்படுத்தும் போக்குவரத்து மற்றும் வீடு நிறுவங்களுக்கும், அதற்கு களமாகவும் துணையாகவும் இருக்கும் யாழ் கள நிர்வாகிகளுக்கும் நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் பணி மென்மேலும் தொடரவேண்டும் என்பதே என் அவா.

நெடுக்காலபோவான், புங்கையூரன், இசைக்கலைஞன், வல்வை அக்கா , தமிழ் சிறி அண்ணா , விசுகு அண்ணா , குமாரசாமி, ஜீவா, நுணாவிலான், வாத்தியார் உங்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. இது போன்ற சக எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் கருத்துகளால் யாழ் கள உடன்பிறப்புகள் என்ற வகையில் என் மனதில் நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள்.

மேலும் இந்த மாத பரிசுத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கருத்துகளை வழங்கியவர்களுக்கும், ஏற்கனவே பொற்கிழி பெற்ற கருத்தாளர்களுக்கும் என் பாராட்டுகளும் நன்றிகளும்.

போக்குவரத்து நீங்கள் அனுப்பிய ஐம்பது யுரோ பேபால் ஊடக நான் இன்று பெற்று கொண்டேன் என்பதை இத்தருணத்தில் மகிழ்வுடன் தெரிவுத்து கொள்ள விரும்புகிறேன்.

அதை பெற்றுக்கொண்டமைக்காக மகிழ்ச்சியுடன் போக்குவரத்து நிறுவனத்துக்கும் அனுசரணை வழங்கிய வீடு நிறுவனத்துக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

இறுதியாக எங்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக நாங்கள் யாழ் கள சகோதரர்களாக ஒற்றுமையாக போராடுவோம் என்று மனதார கேட்டு கொள்கிறேன்.

நன்றி,

பகலவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wub: :wub: :wub:

பச்சை கையிருப்பில் இல்லையப்பா

Link to comment
Share on other sites

கடந்த மாதத்திற்கான பொற்கிழி பெற்ற பகலவனுக்கு வாழ்த்துகள் பாராட்டுகளை பெற்ற ஏனைய உறவுகளுக்கும் வாழ்த்துகள் சிறப்பாக தொகுத்து வழங்கும் போக்குவரத்துக்கு நன்றிகள் பல

Link to comment
Share on other sites

நன்றி பகலவன், விசுகு, அபராஜிதன்.

ஒவ்வொரு மாதமும் பகிரப்படுகின்ற நூற்றுக்கணக்கான ஆக்கங்கள், ஆயிரக்கணக்கான பதிவுகள் மத்தியில் சிறந்த பத்து பதிவுகளை தேர்வு செய்வது மிகுந்த சவாலான, சிரமமான விடயம். எம்மால் முடியுமான அளவிற்கு நன்றாக தொகுத்து வழங்க முயற்சிக்கிறோம்.

ஒவ்வொரு மாதமும் புதிய விடயங்களை புகுத்துவதற்கும், குறைபாடுகளை களைவதற்கும், மெருகூட்டுவதற்கும் முயற்சிக்கிறோம்.

அனைவரது ஆதரவுக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிழி பெற்ற பகலவனுக்கும்...பாராட்டு பெற்றவர்களுக்கும்

என் வாழ்த்துக்கள். போக்குவரத்தின் பணி தொடரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொற்கிளி பெற்ற பகலவனுக்கும் மற்றும் பாரட்டு பெற்ற அனைவருக்கும் புத்தனின் நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

உங்கள் வாழ்த்துக்களையும் கருத்துகளையும் பதிந்து என்னையும் சக கருத்தாளர்களையும் ஊக்கபடுத்திய உறவுகளான அபராஜிதன், யாயினி, நிலாமதி அக்கா,புத்தன் அவர்களுக்கு என் நன்றிகள்.

கடந்த மாதம் தனது இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்த ஜீவாவுக்கும் எனது மனமார்ந்த மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

பொற்கிழி பெற்ற பகலவன் அண்ணாவுக்கும் பாராட்டு பெற்ற ஏனையோருக்கும் வாழ்த்துகள். இதனை தொடர்ந்து ஊக்குவிக்கும் போக்குவரத்துக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொற்கிளி பரிசை தட்டிக்கொண்ட பகலவனுக்கும் ஏனைய பரிசுகளை வென்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.இனிதுற நடாத்தும் போக்குவரத்துக்கும் அனுசரணை வழங்கும் போக்குவரத்து, வீடு ஆகியோருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

இந்த மாத பொற்கிழி பரிசிற்காக எனது ஆக்கத்தை தெரிவு செய்தமைக்காக முதற்கண் போக்குவரத்து நிறுவனத்திற்கும் அவர்களுடன் இணைந்து சேவை ஆற்றும் வீடு நிறுவனத்துக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

போக்குவரத்து எங்கள் நட்பு நிறுவனம். பொற்கிளி(ழி) திட்டத்துக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் சம்மந்தம் இல்லை என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம். எமது ஊக்குவிப்பு திட்டம் ஆகஸ்ட் 15,2012 தொடங்கி ஒவ்வொரு மாதமும் 15 திகதி நடத்தப்படும். நன்றி.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நன்றி யாயினி, நிலாமதி, புத்தன், துளசி. வீடு.

உங்கள் அனைவரினதும் ஊக்குவிப்பும், ஒத்துழைப்புமே இந்த முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கு உதவுகின்றது.

நன்றி

Link to comment
Share on other sites

நன்றிகள் போக்கு வரத்து வாழ்த்துக்கள் வெற்றி பெற்ற அனைவருக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.