Jump to content

“ரணகோச” முற்றுகை முறியடிப்பில் காவியமான 75 மாவீரர்களின் நினைவு


Recommended Posts

106_lt_col_thanigaiselvi.jpg 105_lt_col_aiyan.jpg

26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் “ரணகோச” நடவடிக்கை மூலம் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முற்றுகைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் ஐயன் மற்றும் லெப்.கேணல் தணிகைச்செல்வி உட்பட்ட 75 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தம்மைச் சுற்றிவளைத்து சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த பாரிய முற்றுகை நடவடிக்கையை எதிர்த்து தீரமுடன் களமாடிய விடுதலைப் புலிகளின் படையணிகள் பல மணிநேரச் சமரின் பின் படை முற்றுகையை முறியடித்தனர்.

இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பலநூறுபேர் படுகாயமடைந்தனர்.

சிறிலங்கா படையினரின் இந்த வல்வளைப்பு முயற்சிக்கு எதிராக தீரமுடன் களமாடி 75 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு

லெப்.கேணல் ஐயன் (சூரியகாந்தி உதயசூரியன் - யாழ்ப்பாணம்)

லெப்.கேணல் தணிகைச்செல்வி (சுப்பிரமணியம் சத்தியதேவி - யாழ்ப்பாணம்)

மேஜர் தேன்மொழி (டிலானி) (தில்லைநாயகம் யூடிஸ்ராதிலகம் - யாழ்ப்பாணம்)

மேஜர் யாழிசை (பரராஜசிங்கம் மங்கையற்கரசி - யாழ்ப்பாணம்)

மேஜர் கலைமகள் (இராமலிங்கம் பிருந்தா - யாழ்ப்பாணம்)

மேஜர் ராஜன் (மரியநேசன் அன்ரூமாட்டின் - யாழ்ப்பாணம்)

மேஜர் செழியன் (கிருஸ்ணபிள்ளை சத்தியநாதன் - யாழ்ப்பாணம்)

மேஜர் வதனன் (சபாரத்தினம் சந்திரகுமார் - வவுனியா)

கப்டன் பைந்தமிழினி (நாகலிஙகம் மாலாதேவி - முல்லைத்தீவு)

கப்டன் ரஜனி (கந்தையா மஞ்சுளாதேவி - யாழ்ப்பாணம்)

கப்டன் யசோ (வேலு ராஜலக்சுமி - யாழ்ப்பாணம்)

கப்டன் மென்குழலி (அமுதம்) (தங்கவேலு புஸ்பலதா - முல்லைத்தீவு)

கப்டன் சுதன் (நாதன் சண்முகவரதன் - யாழ்ப்பாணம்)

கப்டன் செல்வந்தன் (இசிதோர் யூலியஸ் - மன்னார்)

கப்டன் ரஜீவன் (வெள்ளைச்சாமி நாகராசா - வவுனியா)

கப்டன் காவினியன் (கலைமேகன்) (இராசரத்தினம் ரஜிந்தன் - யாழ்ப்பாணம்)

கப்டன் கனகசுந்தரம் (கனகராஜ்) (வேலுப்பிள்ளை விமலேஸ்வரன் - மட்டக்களப்பு)

கப்டன் தமிழேந்தி (வில்லியம் றொசான் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் குமாரன் (இராசு தனபாலசிங்கம் - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் சாந்தி (கிருஸ்ணசாமி சசிரேகா - கிளிநொச்சி)

லெப்டினன்ட் கலா (எழிலரசி) (வேலாயும் லீலாதேவி - கிளிநொச்சி)

லெப்டினன்ட் சதா (செல்வராசா சிவமலர் - வவுனியா)

லெப்டினன்ட் உசா (திருச்செல்வம் நிரோயினி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் கீதாஞ்சலி (வீரசிங்கம் கவிதா - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் இளங்கோவன் (சிவராசா விக்கினேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் மருதநம்பி (கிருஸ்ணமூர்த்தி வதனரூபன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் புரட்சிக்காவலன் (பாலசுப்பிரமணியம் ராஜகௌசர் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சிறிகுந்தன் (தங்கராசா இராசேந்திரன் - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் இசைவாணி (ஈழரசி) (மரியதாஸ் தேவஅருள்ரஞ்சிதமலர் - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் வாணி (மகேஸ்வரன் யசோதரை - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் கலைச்செல்வி (முத்துச்சாமி ரஜினா - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் அன்பினி (கோபாலரத்தினம் உதயவாணி - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் கண்ணகி (எட்மன் மோகனா - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் சுவர்ணா (பாடினி) (பொன்னையா தனலட்சுமி - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் பிரியங்கா (வனஜா) (சுந்தரலிங்கம் சுலக்சனா - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் அன்பழகி (சண்முககேசரம்பிள்ளை யாழினி - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் சிறிபரன் (கந்தையா ஞானப்பிரகாசம் - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் அகப்பாலவன் (கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி - அம்பாறை)

2ம் லெப்டினன்ட் அகலையன் (யோகராசா யோகேஸ்வரன் - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் புரட்சிநெறியன் (சின்னத்துரை சத்திவேல் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சொக்கன் (பூவண்ணன் சாந்தன் - மன்னார்)

வீரவேங்கை கதிர்நிலவன் (கிருஸ்ணசாமி மாரியப்பன் - வவுனியா)

வீரவேங்கை சிந்துஜா (ஏபிரகாம் பிலோமினா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை நிரோயினி (பெனடிக்ற் ஜஸ்மின் - கிளிநொச்சி)

வீரவேங்கை கோமளா (தவசி தவப்புதல்வி - முல்லைத்தீவு)

வீரவேங்கை இசைவாணி (சிவஞானசுந்தரம் சிவாஜினி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தமிழரசி (ஐயாத்துரை யோகேஸ்வரி - முல்லைத்தீவு)

வீரவேங்கை அருணா (தியாகினி) (மயில்வாகனம் பிரியதர்சினி - கிளிநொச்சி)

வீரவேங்கை வித்தியா (பெருமாள் நாகேஸ்வரி - வவுனியா)

வீரவேங்கை பாமா (கவி) (பாலசிங்கம் சிவராணி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பாமகள் (சுடரவள்) (சிவசுப்பிரமணியம் சந்திரமதி - மன்னார்)

வீரவேங்கை இன்விழி (வடிவேல் சிவனேஸ்வரி - கிளிநொச்சி)

வீரவேங்கை சுடரொளி (அஞ்சப்பு சிவகுலரஞ்சினி - கிளிநொச்சி)

வீரவேங்கை மாங்குயில் (மிர்ணா) (செல்வன் ரஜனி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மலரினி (அமுதினி) (ஆறுமுகம் யோகேஸ்வரி - முல்லைத்தீவு)

வீரவேங்கை காந்தி (சிற்றம்பபலம் புனிதமலர் - முல்லைத்தீவு)

வீரவேங்கை யாழினி (சிந்துஜா) (செல்லத்துரை காந்தரூபி - முல்லைத்தீவு)

வீரவேங்கை புலிமகள் (செல்லத்துரை சுரேக்கா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கலையரசி (இளவரசி) (வைத்தியலிங்கம் மிதுலா - மன்னார்)

வீரவேங்கை வினிதா (தவராசா றஜிதா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பவப்பிரியா (பரஞ்சோதி சிவதர்சினி - மட்டக்களப்பு)

வீரவேங்கை மித்திரா (கவி) (இராசநாயகம் மரியகுணகுந்தா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இசைவேங்கை (யேசுராசா மேரிதயானி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ரூபிகா (மகாதேவன் ஜீவந்தினி - முல்லைத்தீவு)

வீரவேங்கை கலைச்செல்வி (சுதா) (டேவிற் மேரிசுகிதா - முல்லைத்தீவு)

வீரவேங்கை அருமைநிலா (சிவராசா சிவறஞ்சினி - முல்லைத்தீவு)

வீரவேங்கை சாளினி (சாளி) (குருசாமி தயாளினி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ஜெயகீதா (முருகேசு பிறேமலதா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வசந்தி (அப்துல்கரீம் கற்பகரூபவதி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அகநிலா (வல்லிபுரம் யோகராணி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை உதயா (சோமசுந்தரம் கவிதா - திருகோணமலை)

வீரவேங்கை திருமலர் (வேலுப்பிள்ளை சிவமலர் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சாவித்திரி (இளவரசி (வைத்தியலிங்கம் தவமதி - முல்லைத்தீவு)

வீரவேங்கை தவநிதா (சியாமளா) (நாகராசா இசையரசி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அருமலர் (தவராசா தயானா - முல்லைத்தீவு)

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

Edited by மின்னல்
  • Like 2
Link to comment
Share on other sites

பதிவிற்கு நன்றி மின்னல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவேங்கைகளுக்கு என் நினைவஞ்சலிகள்.

நன்றி மின்னல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4][size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கம் . [/size][/size]

Edited by தமிழரசு
Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

[size=4]தாயக மீட்சிப்போரில் களமாடிய இந்த மாவீரர்களுக்கு, அவர்களை நினைவு கூர்ந்து எனது வீர வணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.