Jump to content

சோத்து ஆன்ரிங்க சுயசரிதை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

...அது சரி ஒன்று கேட்க வேண்டும் இப்பத் தான் ஊரில் புலிகளோ,போராட்டமோ இல்லை ஆனால் இன்னமும் அங்கிருப்பவர்கள் அகதியாய் இட‌ம் பெயர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அவர்களை எப்படி திட்டுவீர்கள்?

இது ஒன்று தான் நீங்க எழுதினதுக்க உருப்படியா இருந்திச்சு.. மற்றும்படி உண்மையைச் சொன்னா ரமிழ்ஸுக்கு பிடிக்காது என்று எனக்கு நல்லாவே தெரியும்..!

இன்னும்.. புலிகளில் புலனாய்வு வேலை செய்தன்.. புலிகளால் வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டன்... வன்னியை சேர்ந்தவன்.. வள்.. என்று தான் எங்கட லோயர் மார் கதை எழுதிக் கொண்டிருக்கினம். அதிலும்.. கதை எழுதிறவை.. சும்மா இல்ல.... பெரிய நாவல் எல்லாம் எழுதிக் கொடுக்கினம். புலியைப் பற்றி மட்டும் 5 பக்கம். ஆமி பற்றி 3 பக்கம். மிச்சம் 2 பக்கம். அதுதான் புலி செத்தும்.. இன்னும் பயங்கரவாதிகள் பட்டியலில கிடக்குது. ஆனால் செத்த புலி.. இன்னும் நிறையப் பேரை வாழ வைக்குது..! இதற்கெல்லாம் அகதி ரமிழ்ஸ் எப்படித் தான் நன்றிக்கடன் செலுத்தப் போறாங்களோ...! :icon_idea::):rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply

நெடுக்ஸ், நீங்கள் குறை நினைக்காவிட்டால் உங்கள் தலைப்புடன் சார்ந்து ஒரே ஒரு கேள்வி முன்வைக்கிறேன் பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையில்... ஈழத் தமிழ் பெண்கள் திருமணத்தின் மூலம் புலம் பெயர் நாடுகளில் வதிவுரிமை பெற்ற பின்பு உணவுக்கட்டுப்பாட்டுடன் இருப்பதில்லை என்ற கவலையில் அவர்களை நோக்கி அக்கறையோடு எழுதப்பட்ட படைப்பா? அல்லது பொதுவாகத் திருமணமான பெண்கள் உணவுக்கட்டுப்பாடு இல்லாது இருப்பதால் எதிர் காலத்தில் பலவிதமான நோய்களை சந்திக்கவேண்டி இருப்பார்கள் என்று ஒரு விழிப்புணர்வோடு எழுதப்பட்ட படைப்பா?

[போராட்டம் தொடங்கும் முன்பே புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் நீங்கள் குறிப்பிடும் தலைப்பிற்குள் அடங்குகிறார்கள்... அதாவது சோற்றை சாப்பிட்டு தார்ப் பீப்பாக் கணக்குக்கு இருக்கிறார்கள், அதே நேரம் பல அகதியாக வந்து குடியேறியவர்களின் மனைவிமாரும் உணவுக் கட்டுப்பாட்டில் அவதானமாகவும் இருக்கிறார்கள்...

உணவுக்கட்டுப்பாடு கட்டாயம் எல்லோருக்கும் அவசியமானதொன்று என்பதை யாரும் மறுக்கவில்லை ஆனால் (தமிழ்) அகதியாக வந்தவர்களின் மனைவிமாரை மட்டும் குறிவைத்து தாக்குவது நியாயமானதா? பொதுவாக பெண்கள் என்றோ அல்லது இருபாலருக்கும் என்று எழுதப்பட்டு இருந்தால் பலரால் வரவேர்கபட்டிருக்கக் கூடிய பதிவு இது!]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், நீங்கள் குறை நினைக்காவிட்டால் உங்கள் தலைப்புடன் சார்ந்து ஒரே ஒரு கேள்வி முன்வைக்கிறேன் பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையில்... ஈழத் தமிழ் பெண்கள் திருமணத்தின் மூலம் புலம் பெயர் நாடுகளில் வதிவுரிமை பெற்ற பின்பு உணவுக்கட்டுப்பாட்டுடன் இருப்பதில்லை என்ற கவலையில் அவர்களை நோக்கி அக்கறையோடு எழுதப்பட்ட படைப்பா? அல்லது பொதுவாகத் திருமணமான பெண்கள் உணவுக்கட்டுப்பாடு இல்லாது இருப்பதால் எதிர் காலத்தில் பலவிதமான நோய்களை சந்திக்கவேண்டி இருப்பார்கள் என்று ஒரு விழிப்புணர்வோடு எழுதப்பட்ட படைப்பா?

[போராட்டம் தொடங்கும் முன்பே புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் நீங்கள் குறிப்பிடும் தலைப்பிற்குள் அடங்குகிறார்கள்... அதாவது சோற்றை சாப்பிட்டு தார்ப் பீப்பாக் கணக்குக்கு இருக்கிறார்கள், அதே நேரம் பல அகதியாக வந்து குடியேறியவர்களின் மனைவிமாரும் உணவுக் கட்டுப்பாட்டில் அவதானமாகவும் இருக்கிறார்கள்...

உணவுக்கட்டுப்பாடு கட்டாயம் எல்லோருக்கும் அவசியமானதொன்று என்பதை யாரும் மறுக்கவில்லை ஆனால் (தமிழ்) அகதியாக வந்தவர்களின் மனைவிமாரை மட்டும் குறிவைத்து தாக்குவது நியாயமானதா? பொதுவாக பெண்கள் என்றோ அல்லது இருபாலருக்கும் என்று எழுதப்பட்டு இருந்தால் பலரால் வரவேர்கபட்டிருக்கக் கூடிய பதிவு இது!]

நியாயமான சந்தேகத்திற்கு நியாமாக பதில் அளிக்க வேண்டியது கருத்தாளனின் கடமை. நீங்கள் எப்போதுமே வசை... தனிநபர் தாக்குதல் செய்பவர் அல்ல. உங்கள் கருத்துக்களுக்கு நான் தனி மதிப்பளிப்பதே வருகிறேன் என்றும். ஒரு கருத்தாளனுக்குரிய பண்பை அறியாதவர்கள்.. உங்களிடம் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும்..! :)

வசையும்.. தனிநபர் தாக்குதலும் வந்தால்.. அதற்கு அப்படித்தான் நாமும் பதில் அளிப்போம். அவர்கள் மொழியில் தான் அவர்களோடு பேச வேண்டும். இன்றேல் நாங்கள் அவர்கள் முன் கருத்தால் மட்டுமல்ல.. பண்பாலும் கூனிக் குறுகி நிற்கவே நேரிடும்..!

இப்போ விடயத்துக்கு வாறன்..

[media=]

காசி அண்ணன் எழுதிய இந்தப் பாடல் வந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் இருக்கும்...

இது சில தமிழர்களை சிந்திக்கத் தூண்டியதும் உண்டு.. இதை பலர் புறக்கணித்ததும் உண்டு...! அவன் பாடட்டும்.. நாம்.. எங்கட பாட்டைப் பார்ப்பம் என்று.. எம்மவரும் தான்.. இன்று வரை.. நடந்து கொள்கின்றனர். அதன் விளைவு...

இன்று.. தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் இளையோரின்.. (எல்லோரும் அல்ல) தமிழைக் கேட்டால்... பேசாம அவர்களை ஆங்கிலத்தில பேச விடலாமே என்றது போல இருக்கும்.

சிங்களம் அறியாத ஒருவர் கூட.. சிங்கள தேசத்தில் போய் சிங்களம் கற்று அழகாக.. அவர்கள் விளங்கப் பேச முடிகிற போது.. தாய்த் தமிழை உச்சரிக்கத் தெரியாத.. பிள்ளைகளைக் கொண்டதாக புலம்பெயர் தமிழர்கள் பிள்ளைகளை வளர்க்கினம்... என்றால்.. இந்தப் பாடல் அவர்களில் செய்த தாக்கம் என்ன..???! 0 (பூச்சியம்)....!

அதேபோல்... எனது வரிகள்.. 10 இலட்சம் பேரை நோக்கி இருக்கிறதே தவிர.. 10 ஆயிரம் பேரை நோக்கி அல்ல. 10 இலட்சத்தில் 10 பேருக்கு இது விளங்கி அது அவர்களில் ஒரு தாக்கத்தை உண்டு பண்ண உள்ள வாய்ப்பு அதிகம். 10 ஆயிரம் பேரில் அது ஒருவரைக் கூட சேர முடியாமலும் போகலாம் இல்லையா.

(இது எனது நிலைப்பாடு. அதற்காக இது 10 இலட்சம் பேரை சேரப் போகுதோ.. இல்ல இங்குள்ள 10 பேரோட சாகுதோ என்பதெல்லாம் பற்றி எனக்குக் கவலை இல்ல. ஆனால் சொல்லப்பட வேண்டிய செய்தி சொல்லப்பட்டிருக்குது.. என்பது தான் என்னைப் பொறுத்தவரை முக்கியம்.)

அதனால் தான்.. 1989 இல் இருந்தான வரலாற்றில் இருந்து இன்று வரையான தாயக வரலாறு.... புலம்பெயர் தமிழர் வாழ்வை மையப்படுத்தி.. குறிப்பாக.. புலம்பெயர் மண்ணில் அநேக வீடுகளில் குடும்பங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்..பெண்களை மையப்படுத்தி.. இந்த வரிகள் எழுதப்பட்டுள்ளன..! அதற்கு முந்தைய...அதாவது 1989 க்கு முன்னாக கால.. வரலாறும்.. புலம்பெயர் வாழ்வும் இணைக்கப்படவில்லை..! ஆண்கள் பற்றி குடும்பத் தலைவிகளே இன்று தீர்மானிக்கிறார்கள்..! அதனால் ஆண்கள் தனியாகக் காட்டப்படவில்லை..! :):icon_idea:

Link to comment
Share on other sites

படித்துப் பார்த்தேன் சோத்து என்பது புரிந்தது ஆனால் ஆன்ரிங்க என்பது புரிந்து கொள்ள முடியவில்லை தமிழ் அகராதியையும் புரட்டிவிட்டேன் அர்த்தம் கண்டு பிடிக்க முடியவில்லை தயவு செய்து யாராவது தெரிந்தவர்கள் விளக்கம் தரவும் அதற்காக கே.பியிடம் போய் கேள் என்று பதில் தரவேண்டாம். ஆன்ரி எள்றால் என்ன??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்துப் பார்த்தேன் சோத்து என்பது புரிந்தது ஆனால் ஆன்ரிங்க என்பது புரிந்து கொள்ள முடியவில்லை தமிழ் அகராதியையும் புரட்டிவிட்டேன் அர்த்தம் கண்டு பிடிக்க முடியவில்லை தயவு செய்து யாராவது தெரிந்தவர்கள் விளக்கம் தரவும் அதற்காக கே.பியிடம் போய் கேள் என்று பதில் தரவேண்டாம். ஆன்ரி எள்றால் என்ன??

புலம்பெயர் மண்ணில் தானே இருக்கீங்க.. உங்கள் மகளையோ.. மகனையோ.. கூப்பிட்டு படிச்சுக் காட்டுங்கோ.. அவை சொல்லுவினம்...! ஏன்னா.. நாங்க வெளிக்கு மட்டும் தான்..தமிழர்கள்.. எங்களுக்க.. டமிழர்..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

புலம்பெயர் மண்ணில் தானே இருக்கீங்க.. உங்கள் மகளையோ.. மகனையோ.. கூப்பிட்டு படிச்சுக் காட்டுங்கோ.. அவை சொல்லுவினம்...! ஏன்னா.. நாங்க வெளிக்கு மட்டும் தான்..தமிழர்கள்.. எங்களுக்க.. டமிழர்..! :lol::D:icon_idea:

என் நான்கு வயது மகனிடம் இதனை படித்து பார்க்க சொன்னேன் அவனோ இது என்ன கீங்க நாங்க ன்னா என்று என்னை பார்த்து கேட்டான் ??? இது டமிலாம் என்றேன் அப்படியா என்றுவிட்டு விழையாடப்போய் விட்டான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் நான்கு வயது மகனிடம் இதனை படித்து பார்க்க சொன்னேன் அவனோ இது என்ன கீங்க நாங்க ன்னா என்று என்னை பார்த்து கேட்டான் ??? இது டமிலாம் என்றேன் அப்படியா என்றுவிட்டு விழையாடப்போய் விட்டான்

அப்படியா.. அப்ப உங்க மகன் விழையாடப் போயிருக்கானா.. அதென்ன விழையாட்டு.. என்று ஒருக்கா தமிழ் அகராதில தேடிப் பார்த்திட்டு வந்து சொல்லுறீங்களா.. சுமங்களா ஆன்ரி..! :lol::D

Link to comment
Share on other sites

நியாயமான சந்தேகத்திற்கு நியாமாக பதில் அளிக்க வேண்டியது கருத்தாளனின் கடமை. நீங்கள் எப்போதுமே வசை... தனிநபர் தாக்குதல் செய்பவர் அல்ல. உங்கள் கருத்துக்களுக்கு நான் தனி மதிப்பளிப்பதே வருகிறேன் என்றும். ஒரு கருத்தாளனுக்குரிய பண்பை அறியாதவர்கள்.. உங்களிடம் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும்..! :)

வசையும்.. தனிநபர் தாக்குதலும் வந்தால்.. அதற்கு அப்படித்தான் நாமும் பதில் அளிப்போம். அவர்கள் மொழியில் தான் அவர்களோடு பேச வேண்டும். இன்றேல் நாங்கள் அவர்கள் முன் கருத்தால் மட்டுமல்ல.. பண்பாலும் கூனிக் குறுகி நிற்கவே நேரிடும்..!

இப்போ விடயத்துக்கு வாறன்..

[media=]

காசி அண்ணன் எழுதிய இந்தப் பாடல் வந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் இருக்கும்...

இது சில தமிழர்களை சிந்திக்கத் தூண்டியதும் உண்டு.. இதை பலர் புறக்கணித்ததும் உண்டு...! அவன் பாடட்டும்.. நாம்.. எங்கட பாட்டைப் பார்ப்பம் என்று.. எம்மவரும் தான்.. இன்று வரை.. நடந்து கொள்கின்றனர். அதன் விளைவு...

இன்று.. தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் இளையோரின்.. (எல்லோரும் அல்ல) தமிழைக் கேட்டால்... பேசாம அவர்களை ஆங்கிலத்தில பேச விடலாமே என்றது போல இருக்கும்.

சிங்களம் அறியாத ஒருவர் கூட.. சிங்கள தேசத்தில் போய் சிங்களம் கற்று அழகாக.. அவர்கள் விளங்கப் பேச முடிகிற போது.. தாய்த் தமிழை உச்சரிக்கத் தெரியாத.. பிள்ளைகளைக் கொண்டதாக புலம்பெயர் தமிழர்கள் பிள்ளைகளை வளர்க்கினம்... என்றால்.. இந்தப் பாடல் அவர்களில் செய்த தாக்கம் என்ன..???! 0 (பூச்சியம்)....!

அதேபோல்... எனது வரிகள்.. 10 இலட்சம் பேரை நோக்கி இருக்கிறதே தவிர.. 10 ஆயிரம் பேரை நோக்கி அல்ல. 10 இலட்சத்தில் 10 பேருக்கு இது விளங்கி அது அவர்களில் ஒரு தாக்கத்தை உண்டு பண்ண உள்ள வாய்ப்பு அதிகம். 10 ஆயிரம் பேரில் அது ஒருவரைக் கூட சேர முடியாமலும் போகலாம் இல்லையா.

(இது எனது நிலைப்பாடு. அதற்காக இது 10 இலட்சம் பேரை சேரப் போகுதோ.. இல்ல இங்குள்ள 10 பேரோட சாகுதோ என்பதெல்லாம் பற்றி எனக்குக் கவலை இல்ல. ஆனால் சொல்லப்பட வேண்டிய செய்தி சொல்லப்பட்டிருக்குது.. என்பது தான் என்னைப் பொறுத்தவரை முக்கியம்.)

அதனால் தான்.. 1989 இல் இருந்தான வரலாற்றில் இருந்து இன்று வரையான தாயக வரலாறு.... புலம்பெயர் தமிழர் வாழ்வை மையப்படுத்தி.. குறிப்பாக.. புலம்பெயர் மண்ணில் அநேக வீடுகளில் குடும்பங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்..பெண்களை மையப்படுத்தி.. இந்த வரிகள் எழுதப்பட்டுள்ளன..! அதற்கு முந்தையா...அதாவது 1989 க்கு முன்னாக கால.. வரலாறும்.. புலம்பெயர் வாழ்வும் இணைக்கப்படவில்லை..! ஆண்கள் பற்றி குடும்பத் தலைவிகளே இன்று தீர்மானிக்கிறார்கள்..! அதனால் ஆண்கள் தனியாகக் காட்டப்படவில்லை..! :):icon_idea:

பதிலுக்கு மிக்க நன்றி நெடுக்ஸ்! ஒருவேளை உங்கள் ஆக்கத்தில் ஒரு பகுதியினரை மட்டும் தாக்கப்பட்டு எழுதியமையால் அவர்கள் கொஞ்சம் கோபப்பட்டு எழுதி இருக்கக் கூடுமென நினைக்கிறன்...

இறுதியில் நீங்கள் குறிப்பிட்ட காரணங்களை முழுதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை காரணம்... ஒரு வீட்டிற்குள் என்ன நடப்பது அதாவது கணவன் மனைவிக்கிடையே உள்ள நிர்வாகம் அவர்களைத் தவிர மூன்றாமவரான எமக்கு முழுதாகத் தெரிய வாய்ப்புகள் மிகக் குறைவு. அவர்கள் வெளியில் சொல்வதையும், நடந்து கொள்வதையும் மட்டும் வைத்து இது தான் அங்கு நடக்கிறது என்று நாம் முடிவாகக் கூறமுடியாது இல்லையா?

உதாரணத்திற்கு, கணவன் தனது கடமையை மனைவி பிள்ளைகளுக்காக செய்யும் பொது அவனது விருப்பம் அறிந்து மனைவி செய்து கொடுக்கலாம்.. (அது அவர்களுக்குள் உள்ள புரிந்துணவு) அல்லது கணவன் தனக்கு இது தான் வேண்டும் என்று சொல்லியும் செய்விக்கலாம்... வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது வேறு விதமாயும் புரியலாம்.. அதனால் ஒரு வீட்டில் நடக்கும் தீமைகளுக்கும்/ கெட்டதுகளுக்கும் தனி ஒருவர் காரணமாக இருக்க முடியாது, இவருடைய பங்களிப்பும் அதில் இருக்கும், அதே போல் நீங்கள் நினைக்கும் நல்ல மாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் ஒரு பக்கசார்ப்பாக குற்றத்தை சுமத்தாமல், இருபக்கமும் நடக்கக் கூடிய கவனக் குறைவை சுட்டிக்காட்டி உணவுக் கட்டுப்பாட்டால் உண்டாகும் நன்மை தீமைகளை அறிவியல்பூர்வமாக எடுத்துக் கூறுங்கள், அதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் தொகையைவிட அதிகமானவர்கள் படித்து நிச்சயம் பயனடைவார்கள்... :)

Link to comment
Share on other sites

நெடுக்கரின் கவிதைக்கு நிறைய எழுதவேணும்.. ஆனால் இப்போ முடியல.. எனினும் சிறு வார்த்தை.. விடுதலைக்காக போராட விளைபவன் படிப்பதற்காக வெளிநாட்டை நாடமாட்டான்.. படித்துவிட்டு என்ன செய்கிறார்கள் நம்ம ரமிள்சுகள்? யாரோ ஒருத்தனுக்கு கீழதானே வேலை செய்கிறார்கள்.. முக்கி முக்கி ஓ ஓடிப் படித்து இவர்கள் என்னத்தை கண்டு பிடித்தார்கள்.. இவர்கள் எல்லாம் படிக்கிறது சமூகத்துக்கு சேவை செய்யவோ.. புதிய படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தவோ இல்லை.. தகுதி தராதரம் என்று சில சான்றிதழ்களையும் சம்பளத்தையும் காட்டி சுளையாக சீதனம் அள்ளத்தான்.. அதுமட்டுமல்ல.. படிச்சனாங்கள்தானே.. அதனால சாதாரண வேலை செய்பவன் அகதி தஞ்சம் கேட்டவன் எவனையாவது தற்செயலாக சந்திக்க நேர்ந்தால் முகத்தை மற்றப்பக்கம் மிருப்பிக் கொண்டு போவார்கள்.. அதுமட்டுமா.. படிச்சாக்கள்தானே.. கட்டாயம் சாயிபாபா பக்தராகணும்.. மகளுக்கு வீண அல்லது பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கணும்.. மகன் என்றால் மிருதங்கம்.. அதுதான் லண்டன்லயும் அவுஸ்ரேலியாலயும் கன வீடுகளில நடக்குது.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல் வரவு சோழியண்ணா. எல்லாம் சரி.. சோழியண்ணா.. சோத்து ஆன்ரிங்க பற்றி ஒன்றுமே சொல்லேல்லையே..! (ஜோக்ஸ்) :lol::D

எனக்குத் தெரிய.. ஒருவன் இருந்தான்.... அவன் படிக்க வந்ததே போராடத் தான்..! இப்ப போராடி வீரமரணமும் அடைஞ்சிட்டான்..! அவன் எல்லாம் அசைலம் அடிச்சுப் பிழைக்கல்ல பாருங்க.. அவன் எங்க.. நாங்க எங்க..! :icon_idea:

பதிலுக்கு மிக்க நன்றி நெடுக்ஸ்! ஒருவேளை உங்கள் ஆக்கத்தில் ஒரு பகுதியினரை மட்டும் தாக்கப்பட்டு எழுதியமையால் அவர்கள் கொஞ்சம் கோபப்பட்டு எழுதி இருக்கக் கூடுமென நினைக்கிறன்...

இறுதியில் நீங்கள் குறிப்பிட்ட காரணங்களை முழுதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை காரணம்... ஒரு வீட்டிற்குள் என்ன நடப்பது அதாவது கணவன் மனைவிக்கிடையே உள்ள நிர்வாகம் அவர்களைத் தவிர மூன்றாமவரான எமக்கு முழுதாகத் தெரிய வாய்ப்புகள் மிகக் குறைவு. அவர்கள் வெளியில் சொல்வதையும், நடந்து கொள்வதையும் மட்டும் வைத்து இது தான் அங்கு நடக்கிறது என்று நாம் முடிவாகக் கூறமுடியாது இல்லையா?

உதாரணத்திற்கு, கணவன் தனது கடமையை மனைவி பிள்ளைகளுக்காக செய்யும் பொது அவனது விருப்பம் அறிந்து மனைவி செய்து கொடுக்கலாம்.. (அது அவர்களுக்குள் உள்ள புரிந்துணவு) அல்லது கணவன் தனக்கு இது தான் வேண்டும் என்று சொல்லியும் செய்விக்கலாம்... வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது வேறு விதமாயும் புரியலாம்.. அதனால் ஒரு வீட்டில் நடக்கும் தீமைகளுக்கும்/ கெட்டதுகளுக்கும் தனி ஒருவர் காரணமாக இருக்க முடியாது, இவருடைய பங்களிப்பும் அதில் இருக்கும், அதே போல் நீங்கள் நினைக்கும் நல்ல மாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் ஒரு பக்கசார்ப்பாக குற்றத்தை சுமத்தாமல், இருபக்கமும் நடக்கக் கூடிய கவனக் குறைவை சுட்டிக்காட்டி உணவுக் கட்டுப்பாட்டால் உண்டாகும் நன்மை தீமைகளை அறிவியல்பூர்வமாக எடுத்துக் கூறுங்கள், அதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் தொகையைவிட அதிகமானவர்கள் படித்து நிச்சயம் பயனடைவார்கள்... :)

இரண்டு நாளா எல்லோருக்கும் இயன்ற வரை பதில் எழுதி கை தான் உழையுது.. எல்லாரும் பழைய படி தொடக்கப் புள்ளிக்கு தான் திரும்பி திரும்பி வாறாங்க.. குட்டி..! :lol::D

முடியல்ல.. என்னால முடியல்ல..! :lol:

Link to comment
Share on other sites

படித்துப் பார்த்தேன் சோத்து என்பது புரிந்தது ஆனால் ஆன்ரிங்க என்பது புரிந்து கொள்ள முடியவில்லை தமிழ் அகராதியையும் புரட்டிவிட்டேன் அர்த்தம் கண்டு பிடிக்க முடியவில்லை தயவு செய்து யாராவது தெரிந்தவர்கள் விளக்கம் தரவும் அதற்காக கே.பியிடம் போய் கேள் என்று பதில் தரவேண்டாம். ஆன்ரி எள்றால் என்ன??

ஆன்ரி வந்து மட்ராஸ் தமிழ்,அது இப்போ சர்வதேச பாசையாகி விட்டது

Link to comment
Share on other sites

எல்லாவற்றுக்கும் எம்மால் தீர்வு கண்டுவிடமுடியாது, இப்போது நல்ல தீர்வு என்று கொண்டாடப்படுவது நாளை ஒருபெரிய அழிவுக்கு கொண்டுபோய்சேர்க்கலாம்.எதிர்ப்பாலாரை வேண்டுமென்றே பருமனாக்குவது, (தன்னைவிட்டு பிரிந்து போகாமல் பார்த்துக்கொள்வது) மனிதனில் இயல்பான ஒரு அம்சம் என்று எங்கோ படித்தேன்.(உண்மையோ தெரியவில்லை .....கல்யாணக்களை என்பது ஒருவிதத்தில் ஒரு சுற்று பெருப்பது).இப்போது தேடினேன் கிடைக்கவில்லை.பெண்கள் பாவம்.விட்டுவிடுங்கள்.

Link to comment
Share on other sites

இரண்டு நாளா எல்லோருக்கும் இயன்ற வரை பதில் எழுதி கை தான் உழையுது.. எல்லாரும் பழைய படி தொடக்கப் புள்ளிக்கு தான் திரும்பி திரும்பி வாறாங்க.. குட்டி..! :lol::D

முடியல்ல.. என்னால முடியல்ல..! :lol:

இதைத்தான் தமிழர் போராட்டங்களும் சொல்லி நிற்கின்றன....

தற்போது கூட யாழின் சில தலைப்புகள் சொல்லிகொண்டிருக்கிறது

Link to comment
Share on other sites

[size=4]நெடுகாலபோவான் அண்ணன் ரெம்பத்தான் சூடாயி இருக்கீங்க போல . பெண்ணுங்களோட அழகு மனசிலதாங்க இருக்கு . வெளிதோற்றத்தில இல்லீங்க :) . ஆனா மனுசங்க ஒரு வயசுக்கப்பறம் பாடிஹெல்த்தில கட்டுப்பாடா எச்சரிக்கையா இருக்கணுங்கற உங்க நோக்கத்தை ரெம்ப லைக்பண்றேங்க . ஆனா பெண்ணுங்களை இந்த வாரு வாரியிருக்கீங்களே அண்ணன் இது உங்களுக்கே நன்னாயிருக்கா :o ? சொல்லுங்க . ஒருபெண்ணு தான் சாப்பிடுற உணவால குண்டாற பேர்சண்டேஜ் கம்மிங்க . ரென்சனு ஹோர்மோன் சுரப்பு மாறுபாடு தைராயிட் சுரப்பு குளறுபடீன்னு ரெம்ப காரணங்க . அண்ணன் நீங்க ஒரு டாக்ரர் உங்களுக்கு தெரியாதா என்ன . ஏன் அண்ணன் பெணுங்கள இவ்வளவு சூடா இருங்கீங்க ? யாராச்சும் பெண்ணு உங்களை கிறாஸ் செஞ்சாளா ? காட்டுங்க வகுந்திட்றேன் ? எங்க அண்ணனை பொலம்ப வைச்சிட்டாங்களே ? நன்னாஇருப்பாளுங்களா :( ?[/size]

Link to comment
Share on other sites

சொப்னா.. நீங்கள் இலங்கையில் எந்த இடத்தில் பிறந்தீர்கள்? :D படிச்சது எங்கே யாழ் இந்துவா?! :rolleyes:

Link to comment
Share on other sites

சொப்னா.. நீங்கள் இலங்கையில் எந்த இடத்தில் பிறந்தீர்கள்? :D படிச்சது எங்கே யாழ் இந்துவா?! :rolleyes:

யாழ் இந்து ஏன் கேவலமாகப் போய்விட்டதா? :lol:

வெளிநாட்டில் படிக்க வந்த சிலர் படித்த பின்பும் ஊருக்குப் போகாமல், வீசாவை நீடிக்க எவ்வளவு தகிடு தத்தோம் எல்லாம் போட்டு, நிற்க முயற்சிக்கிறார்கள். ஏன்? படித்த வழியில் வேலை கிடைக்காவிட்டாலும் கூட, வேறு வேலைகளும் செய்கிறார்கள். ஏன்?

எல்லாமே பொருளாதார நன்மைக்காகத் தான். நாம் முன்னேற வேண்டும் என்பது ஒவ்வொருவரினதும் விருப்பம். இதை குறை சொல்லமுடியாது.

"திரைகடலோடியும் திரவியம் சேர்" என்று சொல்லிவைத்தார்கள் எம் முன்னோர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நெடுகாலபோவான் அண்ணன் ரெம்பத்தான் சூடாயி இருக்கீங்க போல . பெண்ணுங்களோட அழகு மனசிலதாங்க இருக்கு . வெளிதோற்றத்தில இல்லீங்க :) . ஆனா மனுசங்க ஒரு வயசுக்கப்பறம் பாடிஹெல்த்தில கட்டுப்பாடா எச்சரிக்கையா இருக்கணுங்கற உங்க நோக்கத்தை ரெம்ப லைக்பண்றேங்க . ஆனா பெண்ணுங்களை இந்த வாரு வாரியிருக்கீங்களே அண்ணன் இது உங்களுக்கே நன்னாயிருக்கா :o ? சொல்லுங்க . ஒருபெண்ணு தான் சாப்பிடுற உணவால குண்டாற பேர்சண்டேஜ் கம்மிங்க . ரென்சனு ஹோர்மோன் சுரப்பு மாறுபாடு தைராயிட் சுரப்பு குளறுபடீன்னு ரெம்ப காரணங்க . அண்ணன் நீங்க ஒரு டாக்ரர் உங்களுக்கு தெரியாதா என்ன . ஏன் அண்ணன் பெணுங்கள இவ்வளவு சூடா இருங்கீங்க ? யாராச்சும் பெண்ணு உங்களை கிறாஸ் செஞ்சாளா ? காட்டுங்க வகுந்திட்றேன் ? எங்க அண்ணனை பொலம்ப வைச்சிட்டாங்களே ? நன்னாஇருப்பாளுங்களா :( ?[/size]

சொப்னா.. தாயி.. நீங்க சொலுறதெல்லா நெஜம் தாங்க. பட்.. ரெம்பவே உணவு கிடைக்குதுண்ணுட்டு.. சாப்பிடுறாங்க பாருங்க.. அங்க தாங்க.. வெயிட் போடுறது அப்புறம் கொலஸ்ராலுன்னு.. . பிரச்சனையே ஸ்ராட் ஆகிடுது. அப்புறது அது சக்கரவியாதின்னு... காட் பிராப்பிளமுன்னு.. போயிக்கிட்டே இருக்கும்..!

நம்மள பொண்ணுங்க.. கிறாஸ் பண்ணலா.. ஆனா குளோஸ் பண்ண முடியாது. வகுந்திடுவமில்ல வகுந்து..! உங்க சப்போட்டுக்கு தாங்க்ஸ்.. சொப்னா..! :):lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.