Jump to content

நாடு கடந்த அரசின் ஆதரவில் நியூயோர்க் விளையாட்டுப் போட்டி


Recommended Posts

  • Replies 120
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கீழ் சுட்டியை அழுத்தி பதிந்து கொள்ளலாம்

https://docs.google.com/spreadsheet/viewform?formkey=dFFKcFFTa1lGNU5udEdjdnNubzF2Z1E6MQ#gid=0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் செய்யப்படவேண்டியவிடயம். நடந்துகொண்டிருக்கி்றதுக்க தடியோட்டமல் யார் தமிழருக்குச்செய்தாலும் ஆதரவு நிட்சயம் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசின் ஆதரவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டி ஆடி 8 ம்

திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதால் தமிழர்கள் எல்லோரும் இந்நாளில்

ஒன்று கூடுமாறு போட்டி ஒழுங்கமைப்பாளர்களால் வேண்டப்படுகிறீர்கள்.

இந்த போட்டியை திறம்பட நடாத்த நண்பர்கள் உற்றார் உறவினர்களுக்கும்

தெரியப்படுத்தவும்

கணனி மூலம் பதிவு செய்யக் கூடியவர்கள் கீழ்வரும் சுட்டியை அழுத்தி பதியவும்.

https://docs.google.com/spreadsheet/viewform?formkey=dFFKcFFTa1lGNU5udEdjdnNubzF2Z1E6MQ#gid=0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ஆக்கள் டபுள் அக்டிங், triple அக்டிங் செய்வதால் வரும் வினை. வேறு ஒன்றும் சொல்லத்தெரியவில்லை///

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இரண்டு நாட்களில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும்

போன மாதம் புனர்வாழ்வுக்கழகம் ஒரு உதைபந்தாட்ட நிகழ்வை நாடு கடந்த அரசுடன் சேர்ந்து செய்தார்கள்

வானொலிகளில் இன்னும் உதைபந்து ஓடித்திரியுது.

ஆனால் எனக்குப்புரியாதது ஒன்று தான்

வேறு அலுவல்கள் ஒன்றும்இல்லையே செய்ய.

ஒருவன் செய்வதைத்தான் நாமும் செய்யவேண்டுமா?

மன்னிப்பார்களா மாவீர செல்வங்கள்.

Link to comment
Share on other sites

இங்கும்

போன மாதம் புனர்வாழ்வுக்கழகம் ஒரு உதைபந்தாட்ட நிகழ்வை நாடு கடந்த அரசுடன் சேர்ந்து செய்தார்கள்

வானொலிகளில் இன்னும் உதைபந்து ஓடித்திரியுது.

ஆனால் எனக்குப்புரியாதது ஒன்று தான்

வேறு அலுவல்கள் ஒன்றும்இல்லையே செய்ய.

ஒருவன் செய்வதைத்தான் நாமும் செய்யவேண்டுமா?

மன்னிப்பார்களா மாவீர செல்வங்கள்.

இப்பவாவது கொஞ்சம் புரிய தொடங்குவதையிட்டு மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும்

போன மாதம் புனர்வாழ்வுக்கழகம் ஒரு உதைபந்தாட்ட நிகழ்வை நாடு கடந்த அரசுடன் சேர்ந்து செய்தார்கள்

வானொலிகளில் இன்னும் உதைபந்து ஓடித்திரியுது.

ஆனால் எனக்குப்புரியாதது ஒன்று தான்

வேறு அலுவல்கள் ஒன்றும்இல்லையே செய்ய.

ஒருவன் செய்வதைத்தான் நாமும் செய்யவேண்டுமா?

மன்னிப்பார்களா மாவீர செல்வங்கள்.

ஏன் விசுகு அண்ணா.. தாயகத்திலும்.. விளையாட்டுத் துறை.. இருந்தது தானே. போர்க்காலத்திலும்.. விடுதலைப்புலிகளால் விளையாட்டுப் போட்டிக்கள் நடத்த ஊக்குவிக்கப்பட்டது தானே..!

நாடு கடந்த தமிழீழ அரசு.. ஒவ்வொரு துறை அமைச்சகத்தைக் கொண்டுள்ளது. அதன் கீழ்.. அதன் செயற்பாடுகள்.. மக்களை நோக்கி பரவலடைவதில் என்ன தவறு கண்டீர்கள்..???!

மாவீரர்கள்.. மக்களுக்காகவே தான் மாண்டார்கள்..! மக்களை அசைலம் அடிக்கச் சொல்லி இல்லைத் தானே. அங்கெல்லாம் மன்னித்த மாவீரர்கள்.. இதில்..?????????????????! :(:rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் அன்று நடந்த விளையாட்டுப் போட்டிகளுக்கும்

புலம்பெயர்ந்த நாடுகளில் இன்று நடைபெறும் விளையாட்டுப்

போட்டிகளுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்களை என்னால்

உணரக்கூடியதாக இருக்கின்றது.

அவர் அவர்கள் தங்களுக்கு முக்கியமாக உள்ளவற்றை

முன்னுரிமை கொடுத்து செயய வேண்டும்.

இல்லாவிட்டால் எல்லாம் விளையாட்டாகவே முடிந்துவிடும்.

Link to comment
Share on other sites

பிரச்சாரத்திற்காகச் செய்யவேண்டுமானால், அனைவருக்குமான போட்டி என்று அறிவித்து முதல் பரிசாக ஒரு $25,000 அறிவித்தால், வேற்ரு இனத்தவரும் வருவார்கள்..! அவர்களுக்கு தமிழீழப் பதக்கம் அணிவித்துவிட்டால் போயிற்று..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பு ஆரம்பித்து, இரண்டு கிழமைக்கு மேலாகியும்....

நெல்லையனை இந்தப் பக்கம் காணேல்லையே... என்று நேற்றுத்தான் யோசித்தேன்.

ஆள் வந்திட்டார். :D

Link to comment
Share on other sites

உருத்திரகுமாரனும் ஓடுகிறரா? :icon_mrgreen:

அடுத்த தேர்தல் வர எல்லாம் தெரிந்துவிடும்தானே..

அதற்குள் அவசரப்பட்டால் எப்படி..??

அதுசரி நீங்கள் அவரை கலைபதிலதான் குறியாய் இருக்கிறியள் போல.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருத்திரகுமாரனும் ஓடுகிறரா? :icon_mrgreen:

நீங்கள் எப்போதுதான் அவரை உட்கார்ந்து இருக்க விட்டீர்கள்.

நீங்கள் தொடர்தும் துரத்தினால் ஓடுவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவாவது கொஞ்சம் புரிய தொடங்குவதையிட்டு மகிழ்ச்சி

இந்த விடயத்தில் ரொம்ப அடிபட்டு நொந்தவர் தாங்கள்.

எனக்கு இன்னும் நம்பிக்கையிருக்கு.

தற்போதைக்கு ஒருவருடைய விடயத்தில் மற்றவர் தலையிடாமல் மக்களுக்கான வேலையை செய்யணும் என்பது தான் எனது விருப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் விசுகு அண்ணா.. தாயகத்திலும்.. விளையாட்டுத் துறை.. இருந்தது தானே. போர்க்காலத்திலும்.. விடுதலைப்புலிகளால் விளையாட்டுப் போட்டிக்கள் நடத்த ஊக்குவிக்கப்பட்டது தானே..!

நாடு கடந்த தமிழீழ அரசு.. ஒவ்வொரு துறை அமைச்சகத்தைக் கொண்டுள்ளது. அதன் கீழ்.. அதன் செயற்பாடுகள்.. மக்களை நோக்கி பரவலடைவதில் என்ன தவறு கண்டீர்கள்..???!

மாவீரர்கள்.. மக்களுக்காகவே தான் மாண்டார்கள்..! மக்களை அசைலம் அடிக்கச் சொல்லி இல்லைத் தானே. அங்கெல்லாம் மன்னித்த மாவீரர்கள்.. இதில்..?????????????????! :(:rolleyes::icon_idea:

இது பற்றி அதிகம் பேசணும் நெடுக்கு

ஆனால் எமது பல்லைக்குத்தி நாமே மணப்பது போன்றது.

நாடு கடந்த அரசை முழுமையாக ஆதரிப்பவன் என்ற வகையில் எனக்கு அவர்களுடான முரண்பாடு இதில் மட்டுமே.

அவர்களை நாம் தேர்ந்தெடுத்தது ஐனநாயக வழியில் சர்வதேச அளவில் தாயக மக்களால் செய்ய முடியாத தமிழ் மக்களுக்கான ஐனநாயக அரசியலை செய்வதற்கே ஒழிய

ஏற்கனவே கட்டுமானங்களுடன் செயற்படும்

விளையாட்டு கழகங்களை

தொண்டர் நிறுவனங்களை

பாடசாலைகளை நிர்வகிக்க

மாவீரர் தினம் செய்ய

யாகம் செய்ய...............???

இவர்களை ஏற்பாடு செய்தோம்????

இதனால் அடிப்படைத்தொண்டர்கள் முதல் மக்கள்வரை எவ்வளவு குளறுபடிகள் தெரியுமா?

எனதுது கேள்வி இதைத்தவீர் வேறு எமதுவும் செய்ய முடியாதா இவர்களால்??

அல்லது எதுவும் எமது மக்களுக்கு தற்போது செய்ய தேவை இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு

இங்கு உலகத் தமிழர் இயக்கத்தால் நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டி கடந்த சில ஆண்டுகளாக நடைபெறாத நிலையில்த் தான் நாடு கடந்த அரசினால் மீண்டும் தொடக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு

இங்கு உலகத் தமிழர் இயக்கத்தால் நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டி கடந்த சில ஆண்டுகளாக நடைபெறாத நிலையில்த் தான் நாடு கடந்த அரசினால் மீண்டும் தொடக்கப்பட்டது.

அப்படியானால் சரியே

நான் பிரான்சில் மற்றும் புலம் பெயர்ந்த சில நாடுககளில் நடப்பது பற்றியே எழுதுகின்றேன்.

ஏட்டிக்கு போட்டியாக

ஒருவர் வழமையாக செய்வதை தட்டிப்பறிப்பதையும்

தொடர்ந்து நடந்து வரும் நிகழ்ச்சிகளுக்கு இடையூறு செய்வதையுமே நான் கண்டிக்கின்றேன். அவர்களுடன் தொடர்பில் உள்ளேன். இதையே நேரிலும் சொல்லியுள்ளேன்.

நாடு கடந்த அரசிடமிருந்து

இவற்றிற்குகு அப்பால்

தாயக தமிழரது ஐனநாயக அரரசியல் சார்ந்த செய்ற்பாடுகளை எதிர்பபார்க்கின்றேன். அதுவே இன்றைய முதற்தேவை. அது இவர்களால் மட்டுமே முடியும்.

Link to comment
Share on other sites

உருத்திரகுமாரன் என்னென்ன விளையாட்டுகளில் எல்லாம் பங்கு பற்றக்கூடும்???????

1) 5 வயய பிள்ளைகளுக்கு போட்டியாக பழம் பிக் பண்ணப்போகிறார்?

2) 7 வயது பிள்ளைகளுடன் போட்டிக்கு நின்ற இடத்தில் யம்ப் பண்ணப்போகிறாரா?

3) ....??

...

... அறிய ஆவலாக இருக்கிறது??????

...... ............ ............. ................. .......................

.... சென்ற வருடம் இங்கிலாந்தில் மில்ரன் கெயின்ஸ் எனும் இடத்தில் சிறுவர்களுக்காக நடைபெற்ற விளையாட்டு விழாவை தலைமைச்செயலக வீராதி வீரர்கள் சென்று தூசன வார்த்தைகளால் அர்ச்சனை செய்து குழப்பியது யாவரும் அறிந்ததே! அவ்வாறு இங்கு நடைபெறாது ... ஏனெனில் நாகதஅ வை இயக்குவதே தலைமைச்செயலகத்தார்கள் தானே!!!!!!!!! ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் விசுகு அண்ணா.. தாயகத்திலும்.. விளையாட்டுத் துறை.. இருந்தது தானே. போர்க்காலத்திலும்.. விடுதலைப்புலிகளால் விளையாட்டுப் போட்டிக்கள் நடத்த ஊக்குவிக்கப்பட்டது தானே..!

நாடு கடந்த தமிழீழ அரசு.. ஒவ்வொரு துறை அமைச்சகத்தைக் கொண்டுள்ளது. அதன் கீழ்.. அதன் செயற்பாடுகள்.. மக்களை நோக்கி பரவலடைவதில் என்ன தவறு கண்டீர்கள்..???!

மாவீரர்கள்.. மக்களுக்காகவே தான் மாண்டார்கள்..! மக்களை அசைலம் அடிக்கச் சொல்லி இல்லைத் தானே. அங்கெல்லாம் மன்னித்த மாவீரர்கள்.. இதில்..?????????????????! :(:rolleyes::icon_idea:

நெடுக்ஸ் அண்ணா,

தாயகத்தில் விடுதலைப்புலிகள் போர்க்காலத்தில் நடத்திய விளையாட்டுப்போட்டிகளுக்கும்,இங்கு நடக்கும் விளையாட்டுக்களுக்கும் இருக்கிற அடிப்படை வித்தியாசம் கூடவா தெரியவில்லை?

மக்களை போராட்டத்தின் பாதையிலிருந்து மாறாமல் வைத்திருக்கத்தான் புலிகள் போட்டிகளை நடாத்தினார்கள்,ஊக்குவித்தார்களே தவிர இங்குள்ளது போல சமர் ஹாலிடேக்கு போட்டி நடத்தி மனிசி,பிள்ளை குட்டியளோடை போய் பிகர்பார்த்து, பியர் அடிச்சு,கிறில் போட்டு டைம் பாஸ் பண்ணிட்டு வர அவர்கள் நடத்தவில்லையே?

அது அவர்களுடைய பிரச்சார உத்தி.

தலைவரையோ,மூத்த தளபதிகளையோ நேரில் பார்ப்பதென்பது பலரின் கனவு இப்படி போட்டி நிகழ்ச்சிகள் நடத்தி தலைவர்,தளபதிகள் பரிசளிப்பதனூடு இளைஞர்,யுவதிகளை தமிழீழத்தின் பால் உழைக்க வைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்ததே தவிர களியாட்டமல்ல.

ஒரு பிஸ்டலை,ஏ.கே யை தொட்டு பார்க்கும் போதே இனம்புரியாத உணர்வுகள் தோன்றி மயிர்க்கூச்செறியும். கிளிநொச்சியில் நடந்த ஆயுதக்கண்காட்சியில் பலூன் கட்டி ஒரு குண்டு சுடுவதற்கு 5ரூபா வாங்கி சுடவிட்டார்கள்.

இதில் ஒரு சிலராவது இயக்கத்தில் இணைந்தார்கள். அவர்கள் எல்லாத்தையும் செய்தார்கள் இயக்கத்துக்கும் நாட்டுக்குமாய்.. நாம்??????????????????????

ஊடக அடக்குமுறைக்கு எதிராய் மனிதவுரிமை அமைப்புகள்,வெளிநாட்டு தூதுவராலயங்கள் குரல் கொடுக்க, இராணுவப்பயிற்சிக்கெதிராக தமிழ்நாட்டு தலைவர்கள்,உணர்வாளர்கள் கண்டனம்,போராட்டம் செய்ய..

அதை விடுவம்,

சிறையில் அடித்தே கொல்லப்பட்ட தமிழனுக்காய்,சொந்த சகோதர்களின் சண்டையில் குறுக்கிட்டு அடித்துக்கொன்ற சிங்கள இராணுவக்காடையர்களுக்கு எதிராக ,தாயகத்தில் நடக்கும் அவலங்களுக்கு எதிராக ஒரு கண்டனத்தையேனும் இவர்கள் பதிவு செய்தார்களா? இதுவா இப்ப முக்கியம்? காறித்துப்பாதா சனம்?????? ^_^:wub:

அசைலம் அடிச்சாக்களுக்குத்தான் அறிவில்லை([size=2]அப்படி வச்சுக்கொள்ளுங்கோ)[/size]

படிச்ச ஆக்கள் நீங்கள் கூடவா சொல்லக்கூடாது? :wub: :wub: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா.. மாவீரர் தினத்தை ஊரில் அனுஷ்டித்த வடிவத்திற்கும்.. இங்கு கொண்டாடப்படும் வடிவத்திற்கும் இடையில் வேறுபாடுண்டு. ஊர் நிலவரம் வேறானது. இங்கு இளையவர்களை கவர.. இணைய.. பங்கு கொள்ளச் செய்ய.. சில மாற்றங்கள் அவசியமாக உள்ளதுடன்.. எங்கட சனம்.. கூத்துக்காட்டத்தான் பல நிகழ்ச்சிகளுக்கே வருகிறது.

இது.. எங்கட சனத்தின் மனநிலை சார்ந்தது அன்றி.. ஒழுங்கமைப்பாளர்களில் தவறிருப்பதாக எனக்குப் படல்ல. லண்டனில்.. சில விளையாட்டு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துபவர்களோடு கதைக்க 2008/10 வாக்கில் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. வெண்புறா அமைப்பினர் ஒழுங்குபடுத்திய நிகழ்வு ஒன்றிலும் அவர்களோடு உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது.. நானும்.. இதே ஆதங்கத்தை வெளியிட்ட போது.. மக்கள் எதை எங்கு விரும்புகிறார்களோ.. அதைக் கொடுத்தால் தான் அவர்களை வரவைக்க முடியும் என்ற ஒரு கருத்து அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய அளவில் தான் மக்களின் செயற்பாடுகளும் இருந்தன. இப்படியான நிலையில்.. ஒழுங்கமைப்பாளர்களை குறை சொல்லிப் பயனில்லை. ஒன்றை ஒழுங்கமைக்க அவர்கள் படுறபாடு.. எவ்வளவு கஸ்டம் என்பதை அவர்களோடு இணைந்திருந்து பார்த்த போது தெரிந்தது..!

அந்தப் புரிந்துணர்வின் அடிப்படையில் அமைந்ததே எனது கருத்து. மற்றும்படி.. புலம்பெயர் நாடுகளில்.. மாவீரர் தினத்தை கோவில் திருவிழாப் போல கொண்டாடுவதில் இருந்து விளையாட்டு நிகழ்வுகளை களியாட்டமாக்குவது வரை எனக்கும் உடன்பாடில்லை தான்...! ஆனால் பெரும்பாலான மக்கள்.. அதையே விரும்புகின்றனர். அதனை உடனடியாக மாற்றவும் முடியாது. படிப்படியாகத் தான் மாற்ற முடியும். அதனை ஏற்பாட்டாளர்கள்.. எதிர்காலத்தில் செய்ய முனைவார்கள் என்றே நினைக்கிறேன்.

ஏன் 2009 எமது போராட்டங்களில்..புலம்பெயர் நாடுகளில் பிறந்த பல இளையோர்கள் (எல்லோரும் அல்ல).. fun க்காக கலந்து கொண்டிருந்தனர். அதனை தட்டிக் கேட்க முடியாதிருந்தது. காரணம்.. அந்த அவர்கள் உணர்ந்த fun ஆட்களை கவர உதவியது என்பதால்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கேட்டதற்கு நீங்கள் ஏதும் பதில் சொல்லவில்லையே நெடுக்ஸ் அண்ணா?

வழமையான மழுப்பலாக எல்லோ இருக்கு? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் அறிவுக்கு எட்டியவரையில் சொல்லப் போனால் இப்படி எடுப்புக்களே தேவை இல்லை..இன்று வரைக்கும் ஊரில் நடந்து கொண்டு இருப்பது அறிந்து கொண்டே இருக்கிறம்..இப்படி ஏற்பாடுகளை செய்பவர்கள் காதுகளுக்கும் நடக்கும் துக்க செய்திகள் போய் சேரும் என்று நினைக்கிறன்.அல்லது ஒன்iயும் பார்க்க,கே;க,பேசக் கூடாது என்று கண்ணை,காதை,வாயைப் மூடிக் கொண்டு இருந்து தான் இப்படி பட்ட நிகழ்வுகளை எல்லாம் நடத்துகீனமோ தெரிய இல்லை.தமிழன் இறக்கும் போதும் அடுத்தவன் கால் சப்பாத்தை நக்கி உயிர் பிச்சை கேட்டும் முடியாத கட்டத்தில் உயிர் துறந்து கிடப்பது கூட இவர்களின் உணர்வுகளைத் தூண்ட இல்லையா..இந்த ஏற்பாடுகளை செய்பவர்களும் தமிழர்கள் தானே..இவர்களின் உணர்வுகள் எங்கே போனது.....???

எல்லாவற்றையும் தங்களுக்கும்,தங்களுக்கு சார்பானவர்களுக்காகவுமே செய்யிறார்களே ஒளிய உண்மையாக பாதிக்கபட்ட இனத்திற்காக ஏதாவது நடக்கிறதா என்றால் அது கேள்விக் குறியாகவே இருக்கிறது.....யாகத்தில் இருந்து அனைத்துமே ஒரு வேண்டப்படாத நிழக்வுகளாகத் தான் நடந்து கொண்டு இருக்கிறது..ஏன் இவற்குக்கு செலவளிக்கும் பணம் என்ன வானத்தில் இருந்து கொட்டுதா..யாகம் செய்யும் போது ஒரு ஆலயதில் இருந்தே நான்கிற்கும் மேற்பட்ட அந்தணப் பெருமக்கள் வந்திருந்தார்களே அவர்கள் எல்லாம் ருத்திர தாண்டவத்திற்கு ஓசியில மந்திரம் ஓதிட்டு போக வந்தார்களா...பத்துக்கும் மேற்பட்ட அந்தணர்கள் இருந்தார்கள் இவர்கள் அனைவருமே ஒரு சதமுமே வாங்கமால் தான் ருத்திர யாகம் செய்துட்டு போனார்களா..இந்த நிமிசம் வரைக்கும் ஊரில் எத்தனை உயிர் பசியால் வாடி,வதங்கி உயிர் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்..அப்படி இருக்கையில் தான் இந்த கேளிக்கை கூத்துக்கள் எல்லாம் செய்யிறார்கள்..எந்தக் கூத்தாக இருந்தாலும் வேறை நாடுகளில் இருந்து யாரையாவது அழைத்து வைச்சு கூத்தும்,கும்மாளமும் தானே நடக்கிறது..நான் நேரடியாக எந்த நிகழ்வுகளுக்கும் இதுவகை;கும் போனவள் இல்லை இனிமேலும் போகும் எண்ணம் இல்லை..ஆனால் வீட்டு தொலைக்காட்சிகளில் கண்ணுறாவி நிகழ்வுகளை பார்க்க கூடியதாக இருக்கும்....எல்லாம் தங்களுக்கு பெயர் தேடிக் கொள்ளும் விதமான நிகழ்வுகள் தான்..அப்படி இல்லாட்டி விடுதலைப் பாடல்களை கொச்சைப்படுத்தும் விதமான நடன நிகழ்வுகள்.அர்த்தம் இல்லாத திரைப்படப் பாடல்களுக்கு குத்தாட்டம் போடுவது..இதைத் தான் ஊரிலும் செய்தார்களா இல்iயே....

ஊரில் உண்மையாக சில நிகழ்வுகளை உருக்கத்தோடு,உணர்வுபூர்மாக செய்தார்கள் அவ்வாறே அங்குள்ள மக்களும் தங்கள் பங்களிப்புக்களை செய்தார்கள்...ஆனால் புலம் பெயர் மண்ணில் அப்படி இல்லை நேரத்தை செலவளிப்பதற்காகவும்,சுய தம்பட்டம் அடிப்பதும்,படங்களுக்கு வீடியோக்களுக்கு முகம் காட்டுவதிலும் தான் முன்னணி வகித்து நிக்கிறார்கள்..பதின் எட்டு ஆண்டுகளாக புலம் பெயர் மண்ணில் என்ன,என்ன கூத்துக்கள் எல்லாம் நடக்கிறது என்று விலாவாரியப் பார்த்து கொண்டு இருக்க கூடியதாக இருக்கிறது....என்ன செய்வது உங்களோடு ஒருத்தியாக நானும் கண்ணையும்,வாயையும்,காதையும் மூடிட்டு இருக்க வேண்டிய நிலை தான்..

இறுதியாக ஒன்றை சொல்லிட்டு போறன்..இதே அமெரிக்க மண்ணின் மைந்தனாக இருந்த ஜோன் எப்.கெனடி அவர்கள் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது சொல்லி சென்றாராம்..நாடு உனக்கு என்ன செய்தது என்று யோசிக்காதே..நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று யோசி..என்று சொல்லி சென்றாராம்...ஆகவே நாடு எங்களுக்கு ஒன்றும் செய்யத் தேவை இல்லை..நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்று ஒவ்வொரு தமிழ்மகளும்,தமிழ்மகனும் நித்தமும் நினைத்து வாழ்வோமாக இருந்தால் எங்கள் மண் இப்படி போகாது,எங்கள் உடன் பிறப்புக்கள் நாளுக்கு நாள் இறப்பை சந்திக்க மாட்டார்கள்...நன்றி.

இந்தப் பகுதிக்கு என் கருத்து வேண்டப்படாத ஒன்றாக இருந்தால் நிர்வாகத்தினருக்கு என் கருத்தை நீக்கி கொள்வதற்கு பூரண அனுமதி அளிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்டதற்கு நீங்கள் ஏதும் பதில் சொல்லவில்லையே நெடுக்ஸ் அண்ணா?

வழமையான மழுப்பலாக எல்லோ இருக்கு? :unsure:

தலைப்புக்குள் பதில் அளித்துள்ளேன். அதுக்குள்ள வெளில போய் பதில் அளிக்கனுன்னா...

புலம்பெயர் தேசங்களில் இருந்து ஊடகங்களுக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதிலும்.. தாயக நிலவரங்களை நேரடியாக சர்வதேச உயர் மட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வது தான் சிறந்தது. நாடு கடந்த தமிழீழ அரசு அதைச் செய்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு..! அதை அவர்கள் எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக முன்னெடுப்பார்கள் என்றே நான் நம்புகிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசுப் பிரதிநிதிகளை தேர்வு செய்ய வாக்களித்தவன் என்ற வகையில் எனக்கு அவர்களிடம் இன்னும் அதே நம்பிக்கை உண்டு.

அவர்கள் சில இடர்களை.. ஏமாற்றுப் பேர்வழிகளை சரிக்கட்டி நடக்க வேண்டி இருந்தாலும்.. அவர்களில் முதன்மை உறுப்பினர்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் core strategy இல் தெளிவாக இருப்பதாகவே உணர்கிறேன்.

தாயகத்தில் நடக்கும் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு.. மக்கள் பிரதிநிதிகளைச் சாரும். வவுனியா சிறை சம்பவத்தில்.. இளைஞனின் மரணம் வரை.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை ஏன் சுட்டிக்காட்டவில்லை. அந்த விவகாரத்தின் பின்னணியில் ஈபிடிபி சார்பு கொழும்பு வாழ் தமிழ் வழக்கறிஞர் சூசை தாசனின் (இவர் சுமந்திரனுக்கும் நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது) பங்கு பற்றி.. அந்த இளைஞனின் சாவுக்கு முன்னரே இங்கு யாழில் குறிப்பிடப்பட்டிருந்தும்.. யாருமே கண்டுகொள்ளவில்லை.

மனோ கணேசனை தவிர.. பலர் இந்தச் சம்பவத்தில் அதிக அக்கறை செய்யாமையே.. அந்த இளைஞனின் மரணம் ஏற்படக் காரணமாகும்.

தாயகத்தில் உள்ள நிலவரங்களை கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் சரிவரக் கையாளாமையும்.. அவற்றை அவர்கள் சரியான நேரத்தில் சரியான வகையில் சர்வதேச மயப்படுத்தாமையுமே மக்களை சிங்களம் இன்னும் இன்னும் துன்புறுத்த முக்கிய காரணம்.

மக்கள் வாக்குப் போட்டு தேர்ந்தெடுத்த கூட்டமைப்பின் பிரதிநிதிகளில் பலரும்.. தலைமையும் இந்தியாவை பகைக்காத கொள்கையின் கீழ் எம் மக்களை சிங்களம் வருத்தும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு.. மக்கள் சினம் கொள்ளும் போது ஊடக அறிக்கை விட்டு சாந்தப் படுத்தும்.. சந்தர்ப்பவாத அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இது தான் எம் மக்கள் இன்னும் இன்னும் துன்பங்களை அனுபவிக்க காரணமாகும். மக்கள் சிங்கள அரசுடன் ஒட்டி வாழும்... ஒட்டுண்ணிகளான.. புளொட்டிடமோ.. ஈபிடிபி இடமோ.. கருணாவிடமோ.. நீதி கேட்டுச் செல்ல முடியாத நிலையில்.. கூட்டமைப்புத் தான் நிலைமை உணர்ந்து செயற்பட வேண்டும். மனோ கணேசனுக்கு உள்ள அக்கறை கூட கூட்டமைப்பில் பலருக்கு மக்கள் பற்றி இல்லை.

நாடு கடந்த தமிழீழ அரசு.. தாயகக் களத்தில் செயற்பட முடியாத நிலையில்.. இங்கிருந்து அறிக்கை விட்டு யாரும் அதனை செயற்படுத்தப் போவதில்லை.

தாயகத்தில் நடக்கும் அனைத்துச் சம்பவங்களுக்கும் கூட்டமைப்பும்.. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்வோருமே.. பொறுப்பேற்க வேண்டும்..! மற்றவர்கள் அல்ல. :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.