Jump to content

தெரிந்தவர்கள் கூறுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேகக் கட்டுப்பாடே 40km/h என்றிருக்கும் போது தலைக்கு பாதுகாப்பிற்கு கெல்மட் அணிய வேண்டிய தேவை ஏற்படாது என நினைக்கின்றேன்

அது சரியென்றே நானும் நினைக்கிறேன். ஆயினும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் பாதுகாப்பு பிரச்சனைகள் இருக்கலாம். புலிகள் முகத்தை வைத்தே அநேகரை அடையாளம் காணுகிறார்கள்..

அதே நேரம் புலிப்போராளிகளுக்கு கெல்மெட் அணிய வலியுறுத்தப்படுகிறது.. அடையாளம் தெரியாமல் இருக்க..

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply

அரச கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி புலிகளின் கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி தாக்குதல் நடத்துவோரோ அல்லது கொலைகளில் ஈடுபடுவோரோ மோட்டார் சைக்கிளில் வந்தே நடத்துகின்றனர்.

பார்ரா....! :P 2006 ம் ஆண்டிற்கான சிறந்த நகைச்சுவை....

வசம்பு வசம்புதான்.... :D:D:D

Link to comment
Share on other sites

சா சா திரைப்படத் தலை புலம்பலை விட்டிட்டார். இப்போ இவர் தொடங்கிட்டார். என்ன சொன்னாலும் உம்மைப் போல் யாராலும் நகைச்சுவையாக எழுத முடியாதுதான். :P :P

Link to comment
Share on other sites

சா சா திரைப்படத் தலை புலம்பலை விட்டிட்டார். இப்போ இவர் தொடங்கிட்டார். என்ன சொன்னாலும் உம்மைப் போல் யாராலும் நகைச்சுவையாக எழுத முடியாதுதான். :P :P

அதை எத்தினமுறைதான் சொல்லுவீங்களாம்...ம்ம்ம்ம்... ???? ஒருக்கா சொன்னால் போதாதா..??? இல்லை புதிதாக ஒண்றும் வர இல்லையா..???

அதுசரி வச்சுக் கொண்டா வஞ்சனை செய்கிறீர்.... சட்டில் இருந்தால்தானே அகப்பையில வரும்... :D:D:D

Link to comment
Share on other sites

உண்மைதானப்பா உம்மைப் போல் ரீல் விட என்னிடம் ஒன்றுமே இல்லைத் தான். ரொம்ப நன்றீங்க உள்ளதை எடுத்து விட்டதற்கு. :D :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரச கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி புலிகளின் கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி தாக்குதல் நடத்துவோரோ அல்லது கொலைகளில் ஈடுபடுவோரோ மோட்டார் சைக்கிளில் வந்தே நடத்துகின்றனர். இவர்களை அடையாளம் காண்பதற்காகவே இரு பகுதியிலும் தலைக்கவசம் அணிவது ஊக்கப் படுத்தப் படவில்லை. உண்மை இப்படியிருக்க ஏன் வீண் வக்காலத்துக்கள்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் அரச ஊடுருவல்கள் உள்ளன. 99 2000 ஆண்டு காலப்பகுதிகளில் வன்னியிலிரந்தவர்களுக்கு புரியும். புலிகள் வாகனங்களில் திரிவதை முற்றாக நிறுத்திவிட்டு மோட்டசைக்கிளில் சாதாரண உடைகளோடு திரிந்த காலமும் இருந்தது..

இரண்டு பகுதியிலும் இதனை ஊக்குவிக்காமல் இருக்க வசம்புவின் பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.

Link to comment
Share on other sites

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் அரச ஊடுருவல்கள் உள்ளன. 99 2000 ஆண்டு காலப்பகுதிகளில் வன்னியிலிரந்தவர்களுக்கு புரியும். புலிகள் வாகனங்களில் திரிவதை முற்றாக நிறுத்திவிட்டு மோட்டசைக்கிளில் சாதாரண உடைகளோடு திரிந்த காலமும் இருந்தது..

இரண்டு பகுதியிலும் இதனை ஊக்குவிக்காமல் இருக்க வசம்புவின் பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.

என்னங்கண்ணா...??? புலிகள்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதல் நடாத்தினார்களா...??? அதுவும் ஆள ஊடுருவும் படையணி DPU(Deep Penetration Unit )...??? அப்பிடியா சொல்லுறீங்கள்.....??? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

உண்மைதானப்பா உம்மைப் போல் ரீல் விட என்னிடம் ஒன்றுமே இல்லைத் தான். ரொம்ப நன்றீங்க உள்ளதை எடுத்து விட்டதற்கு. :D :P

நல்லா சமாளிக்கிறீர்... :D:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னங்கண்ணா...??? புலிகள்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதல் நடாத்தினார்களா...??? அதுவும் ஆள ஊடுருவும் படையணி(DPU)...??? அப்பிடியா சொல்லுறீங்கள்.....???

இல்லை. ஆனால் ஊடுருவல் இருக்கிறது. குறிப்பாக வீதிகளில் பயணம் செய்யும் மோட்டார் வாகன பயணிகளை (எல்லோரையும் அல்ல) இடை மறித்து புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வார்கள். பரந்தன் சாலையூடாக முல்லைத்திவிற்கு செல்லும் போது இந்த அனுபவம் உங்களிற்கு ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதால்.. இதனை ஊக்குவிக்காமல் இருக்கலாம். ஒருவனி முகத்தில் ஏற்படும் உணர்வகள் பதற்றம் என்பவற்றை வைத்து அமுக்குவதில் அவர்கள் கில்லாடிகள். நேரடியாக சொல்லாவிட்டாலும் அவ்வாறு தலைக்கவசம் இல்லாது வருதல் தான் அவர்களுக்கு இலகு..

Link to comment
Share on other sites

இல்லை. ஆனால் ஊடுருவல் இருக்கிறது. குறிப்பாக வீதிகளில் பயணம் செய்யும் மோட்டார் வாகன பயணிகளை (எல்லோரையும் அல்ல) இடை மறித்து புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வார்கள். பரந்தன் சாலையூடாக முல்லைத்திவிற்கு செல்லும் போது இந்த அனுபவம் உங்களிற்கு ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதால்.. இதனை ஊக்குவிக்காமல் இருக்கலாம். ஒருவனி முகத்தில் ஏற்படும் உணர்வகள் பதற்றம் என்பவற்றை வைத்து அமுக்குவதில் அவர்கள் கில்லாடிகள். நேரடியாக சொல்லாவிட்டாலும் அவ்வாறு தலைக்கவசம் இல்லாது வருதல் தான் அவர்களுக்கு இலகு..

உண்மைதான்..!

சந்தேகம் வருமா...??? அதுக்குத்தான் நாங்க பபிள்கம் போட்டு சமாளிச்சிடுவமே.... !

Link to comment
Share on other sites

*அந்த வாகனத்தின் பின் புறத்தில் இலக்கம் இருக்கலாம் :!:

*இப்படம் எந்தக்காலப்பகுதியில் எடுக்கப்பட்டது :?: என்பது சரியாகத் தெரியாத வரையில் இப்படத்தை மட்டும் வைத்துக்கொண்டு எந்தமுடிவுக்கும் வரமுடியாது.

ஒன்றில் அங்கு வசிப்பவர் அல்லது அண்மையில் சென்று வந்தவர்தான் சரியான விபரங்களை தரமுடியும்.

Link to comment
Share on other sites

பொதுவாகவே வசம்பிற்க்கு வலிப்பு வாறது அதிகம் அதுவும் தமிழீழத்தை பற்றிய குறை எண்றால் அதிகமாக வந்துவிடும்.... :D

இதில் தமிழீழ காவல்த்துறையினர் மட்டும் நீங்கள் நினைப்பதுபோல இருக்க வேண்டும் எண்று நினைப்பதுதான் எங்களுக்கு சிரிப்பாக... :P

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் தலைக்கவசம் அணியவேண்டுமென்று இன்னும் கட்டாயப்படுத்தப்படவில்லை.

அதேநேரம் அதைக்குறித்து நிச்சயம் கேள்விகேட்கப்பட வேண்டும். இன்னமும் யுத்தம் அது இது எண்டு சும்மா விதண்டாவாதம் கதைச்சுக்கொண்டு இருக்க ஏலாது. தலைக்கவசம் வாங்க பணச்சிக்கல் என்ற கதை எடுபடாது. அது விதண்டாவதாம். போராளிகள் தலைக்கவசம் அணிகிறார்களென்பதும் பொய்யான தகவல். வெகுசிலர் மட்டுமே தலைக்கவசமணிந்து செல்கிறார்கள். காவல்துறை மட்டுமே முழு அளவில் தலைக்கவசமணிந்து செல்கிறது. வேகக்கட்டுப்பாடு நாற்படு கிலோமீற்றராயிருப்பதால் அணியவேண்டிய தேவையில்லையென்பதும் தவாறன கருத்து. கிளிநொச்சி நகர்ப்பகுதியில் இரண்டு கிலோமீட்டர்களுக்கு மட்டுமே தொடர்ச்சியாக நாற்பது கிலோமீற்றர் என்ற வேகக்கட்டுப்பாடுண்டு. மிகுதி இடங்கள் அதற்கும் மேல். ஆனால் அந்தக் கிளிநொச்சி நகர்ப்பகுதயில்தான் இதுவரை நடந்த விபத்துக்களில் முக்கால்வாசி நடைபெற்றுள்ளன. ஆகவே எல்லா இடத்திலும் தலைக்கவசத்துக்கான தேவையுள்ளது.

இலக்கத்தகடு பற்றிய கேள்விக்கு குடிநீர் சுகாதாரச் சாட்டுக்களெல்லாம் எப்படி வந்தனவென்று தெரியவில்லை. இன்றும் வன்னியில் மக்களுக்கு மட்டும் மிகத்தீவிரமாக இலக்கத்தகட்டு நடைமுறையுள்ளது. யாழ்ப்பாணத்தில்தான் புலிகளின் வாகனங்களுக்குப் பரிவு ரீதியான இலக்கத்தகட்டு முறையிருந்தது. வன்னியில் அவை கைவிடப்பட்டுவிட்டன. அதற்குச் ஏற்றுக்கொள்ளக்கூடிய சரியான காரணமுண்டு. ஆனால் போராளிகளின் இருசக்கர உந்துருளிகளுக்கு இலக்கத் தகட்டை அறிமுகப்படுத்தாமலிருப்பதற்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியக் காவல்துறை அப்பிடியிருக்கு எண்டு நையாண்டி பண்ணிக்கொண்டு அதப்போலதான் எங்கட காவல்துறையுமிருக்கு எண்டு வக்காலத்து வாங்கிறது சரியோ?

முதலில தவறுகளைத் தவறுகளெண்டு விளங்கிற பக்குவம் எங்களுக்கு வேணும். இந்தியாவிலயும் சரி வன்னியிலயும் சரி தலைக்கவசம் போடாம மோட்டச்சைக்கிள் ஒட்டுறதுக்கு வறுமை காரணமேயன்று.

முதல் எழுதினதில சில தட்டச்சுப்பிழையள் இருக்கு. மன்னிச்சுக் கொள்ளுங்கோ.

Link to comment
Share on other sites

வாகனத்தின்ர முன்பக்கத்தில தமிழில எழுதிக்கிடக்கு. பக்கவாட்டில ஆங்கிலத்தோட தமிழிலயும் எழுதியிருக்க வேணும் எண்டு சொல்லலாம். காவல்துறை எண்டு எழுத அகலம் காணாது எண்டும் யாராவது சொல்லலாம்.

ஏன் பக்கவாட்டில் காவல் என்று அண்ணா எழுதலாம் தானே அல்லது அதன் கீழ் பொருந்தும் அளவிற்கு police என எழுதலாம் தானே.

எங்களுக்கு இந்திய பொலிஸ் பற்றிய கதைகள் எதுவுமே தேவை இல்லை என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

ஏன் பக்கவாட்டில் காவல் என்று அண்ணா எழுதலாம் தானே அல்லது அதன் கீழ் பொருந்தும் அளவிற்கு police என எழுதலாம் தானே.

எங்களுக்கு இந்திய பொலிஸ் பற்றிய கதைகள் எதுவுமே தேவை இல்லை என்பது எனது கருத்து.

முதலில் அந்த படங்கள் எடுக்கப்பட சூள்நிலையையும் மூலத்தையும் கவனிக்கிறது நல்லது...! வேண்டுமெண்றே புகைப்படம் எடுப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டது என்பது தெளிவாக இருக்கு....

காவல்த்துறையினர் தங்களின் வாகன இலக்கங்களையும் எண்ணிக்கயையும் வெளிவராதவணம் இலக்கம் அகற்றப்பட்டும் இருகின்றது...

அதனால் வெளிநாட்டில் இருக்கும் உங்களுக்கு என்ன நட்டம் வந்தது...!

தமிழர் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஹெல்மெட்டுக்கள் மட்டும் அல்ல, இணையம் , செல்லிடபேசிகள் கூட உபயோகிக்க கட்டுப்பாடு உள்ளது.... படைத்துறை, நிர்வாக முகாம்களுக்கு அண்மையில் மரமேறு தொழில் செய்பவர்கள் மரமேறுவதுக்கு கூட கட்டுப்பாடுகள் உள்ளன... அதை எல்லாம் படைத்துறை ரீதியாக விளக்கிக்கொண்டு இருக்க முடியாது... உங்களுக்கு தேவை எண்றல் தாராளமாக வன்னிபோய் விளக்கம் கேட்க்கலாமே...! :roll:

Link to comment
Share on other sites

எத்தனை பேர் சொன்னாலும் சிலபேர் புலம்பலை நிற்பாட்டவே மாட்டார்கள். இவர்களைப் போன்றவர்களாலேயே வெளிநாடுகளில் புலிகளுக்கு பாதகமான நிலைமைகள் தொடர்கின்றன.

Link to comment
Share on other sites

இங்கு மக்கள் மீது கடும் பொருளதர நெருக்கடி இருக்கு இதனால் சட்டரிதிPயாக சில விட்டுக் கொடுப்புகள் இருக்கு அதற்ககா இங்கு ஒட்டை நிறுவகம் நடக்குது என்று என்ன வேண்டம் எல்லாம் நல்லபடியா நடக்குது

Link to comment
Share on other sites

எத்தனை பேர் சொன்னாலும் சிலபேர் புலம்பலை நிற்பாட்டவே மாட்டார்கள். இவர்களைப் போன்றவர்களாலேயே வெளிநாடுகளில் புலிகளுக்கு பாதகமான நிலைமைகள் தொடர்கின்றன.

அதையும் தாண்டி உங்களை போண்ற முட்டையில் மயிர் புடுங்குகிற கூட்டத்தால் எண்று சொல்வதும் மிகை அல்ல...! :lol:

Link to comment
Share on other sites

எத்தனை பேர் சொன்னாலும் சிலபேர் புலம்பலை நிற்பாட்டவே மாட்டார்கள். இவர்களைப் போன்றவர்களாலேயே வெளிநாடுகளில் புலிகளுக்கு பாதகமான நிலைமைகள் தொடர்கின்றன.

இந்த கிட்டல் கறானுகளுக்கு விடுதலையின் அருமை தெரியுமே

Link to comment
Share on other sites

அடடா ஆகா ஓகோ என்ற் தூக்கிட்டு வந்துடுவாங்க. ஏன் பா தமிழீழத்தில் தலைக்கவசம் அவசியமா என்ன? அவங்க நிதானமாகவே ஓடுறாங்க. அட் த சேம் ரைம் அங்கு எந்த வாகன நெரிசலும் இல்லை. எனவே அங்கு தலைக்கவசம் அவசியம் இல்லை என்ற சட்டம் இருக்கலாம் இல்லையா? நீங்க என்னடா என்றால் அதை தூக்கிட்டு வந்து இங்கு போட்டு 6 7 பக்கத்துக்கு கதைக்கிறியள். :evil:

அவங்க தலைகால் புரியாமல் ஓடுவதில்லை. அதனால் தலைக்கவசம் அவசியமில்லை. ஆமா

இலக்கத்தகடு இல்லையாம். ஆகா ஏதோபெரிய கண்டுபிடிப்பு. ஆமா ஏனுங்க வாகனத்துக்கு இலக்கத்தகடு? அது தமிழீழமுங்கோ. ஏனைய நாடுகள் போல அங்கு எந்த தப்பும் நடக்காது. இன்னொரு இலக்கத்தகட்டை மாத்தி தப்பான நடவடிக்கையில் ஈடுவடுவது போன்ற செயல்களெல்லாம் தமிழீழத்தில் இல்லையாக்கும். இவங்க என்னடா என்றால்சுட்டிக்காட்டுறாங்க தகடு இல்லையாம். தலைக்கவசம் இல்லையாம். :evil: :evil:

Link to comment
Share on other sites

அம்மா தாயே வணக்கம்

என்ன கவுண்டன் வந்திட்டார் செந்தில் வந்திட்டார் வடிவேலு வந்திட்டார். ஏன் சரளாவோ காந்திமதியோ வரவில்லையே என்று கவலையாய் இருந்தேன். இப்ப கவலை தீர்ந்திட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு ukraj இன் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் பலர் ஏதோ தாம்தான் காவற்துறையை வழி நடத்துவது போல் கற்பனைகளில் பதிலளிப்பது நகைச்சுவையாக இருக்கின்றது. மோட்டார் சைக்கிள் வாங்கியவருக்கு கெல்மெட் வாங்க காசில்லையாம்.

அப்பு வசம்பு மோட்டார் சைக்கிள் வாங்கியவருக்கு தலைகவசம் வாங்க காசு இல்லை என்று சொல்ல வில்லை. 1990 ஆண்டு மோட்டர் சைக்கிள் வாங்கியவன் 1995 சூரியக்கதிரால் ஏழையாகிவிட்டான். அப்படியான சம்பவங்கள் தான் அங்கே இருக்கு. புதிதாய் மோட்டரர் சைக்கிள் வாங்கியவர்கள் தலைகவசத்தை அணிகின்றனர். வன்னியில் போய் குறைந்தது 1 மாதம் நின்று பார்த்து விட்டு கருத்தெழுதுவது நல்லது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு மக்கள் மீது கடும் பொருளதர நெருக்கடி இருக்கு இதனால் சட்டரிதிPயாக சில விட்டுக் கொடுப்புகள் இருக்கு

ம்.. ஒரு லட்சம் கொடுத்து ரிவிஸ்சும் கொண்டாவும் ஸ்ரார் சிற்றியும் வாங்கிவினமாம். ஆனால் தலைக்கவசம் வாங்க காசில்லையாம்.

நல்லவன் சொன்னது போல நகரப்பகுதியில தான் 40 கிலோமீற்றர் வேகக் கட்டுப்பாடு.. காட்டுவீதிகளில் அறுவதும் எண்பதும் தான்..

எதுக்கும் நடேசன் அண்ணை அடுத்தமுறை வரேக்கை கேளுங்கோவன்.. சந்தேகம் தீர்ந்திடும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.