Jump to content

தெரிந்தவர்கள் கூறுங்கள்


Recommended Posts

புதிய வாகனம் வாங்கி பெயர் எழுத மட்டும் தெரியும்.

வன்னியில் இருந்துதான் வந்தனீங்கள் எண்றால் அங்கு புலிகளின் வாகனங்கள் அல்லது நிர்வாக வாகனங்களுக்கு வேறுவிதமாக இலக்க தகடுகள் இருப்பதை பார்க்கவில்லையா...??? ஒவ்வொரு பிரிவினரும் ஒவெவொரு இலக்கம் எழுத்து பயன்படுத்துவார்களே...! :roll:

காவல்த்துறை சேர்ந்தவர்கள் இலக்க தகடு பயன் படுத்த தேவை இல்லை எண்றுகூட இருக்கலாம்.... யார் எந்த வாகனத்தில் போகின்றார்கள் என்பது அறியப்படுத்த வேண்டியதில்லைத்தானே..??

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply

புதிய வாகனம் வாங்கி பெயர் எழுத மட்டும் தெரியும்.

அதனால் உமக்கு ஏதாவது நட்டமாய் போய்விட்டதா என்ன..??

Link to comment
Share on other sites

UKRaj, அது (த1... த2...) நிரந்தர இலக்கம்.

ஒரு புகைப்படம் என்பது timeline இல் split second snap shot. இதை வைத்து அந்த வாகனத்தின் இன்றைய நிலையும் தமிழீழ காவல்துறை மற்றும் அங்குள்ள போக்குவரத்து விதிகள் பற்றி அளவுக்கு அதிகமான முடிவுகளிற்கு வரும் முட்டாள் ஆக கருத்து எழுதுவதை தவிர்க்கபாரும்.

வேறு வாகனங்களும் இலக்கத்தகடு இல்லாது திரியும் பொழுது அவற்றை காவல்துறை மறித்து விளக்கங்கள் கேட்டு ஓட்டுனர் பற்றிய விளக்கங்களை பதிவு செய்வதை அவதானித்திருக்கிறன்.

தல குழப்பாதையும் காவல்துறையின் வாகனங்களும் பதிவு செய்ய வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் இருந்துதான் வந்தனீங்கள் எண்றால் அங்கு புலிகளின் வாகனங்கள் அல்லது நிர்வாக வாகனங்களுக்கு வேறுவிதமாக இலக்க தகடுகள் இருப்பதை பார்க்கவில்லையா...??? ஒவ்வொரு பிரிவினரும் ஒவெவொரு இலக்கம் எழுத்து பயன்படுத்துவார்களே...! :roll:

காவல்த்துறை சேர்ந்தவர்கள் இலக்க தகடு பயன் படுத்த தேவை இல்லை எண்றுகூட இருக்கலாம்.... யார் எந்த வாகனத்தில் போகின்றார்கள் என்பது அறியப்படுத்த வேண்டியதில்லைத்தானே..??

தயவு செய்து சட்டம் அப்படியிருக்கலாம் அல்லது இப்படியிருக்கலாம் என்று எழுதுவதை நிறுத்தி தமிழீழ காவல்துறையின் சட்டவிதிகளை அறியமுற்படுங்கள்.

பெரிதாக POLICE என்று பெயர் மட்டும் அடிக்க சட்டமிருக்குதோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு சம்பந்தமில்லாமல் புலிகளை இழுக்காதீர்கள். காவல் துறைபற்றி எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தல அந்த வாகனம் மக்களின்ர பணத்திலதான் வாங்கினது இப்ப ஓடுவதும் மக்களின் பணத்தில் தான். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் சார்பு அமைப்பு ஒன்றே இவர்களின் வண்டவாளத்தை சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்தியுள்ளது.

ஆமாம் உண்மையை எடுத்தியம்பினால் முட்டாள்தான். இலக்கமற்று ஒரு வாகனத்தில் ஆயுதங்களுடன் காவல்துறையின் பெயரில் உடையுடன் சவாரி செய்பவர்கள் அதிபுத்திசாலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து பிழைகளை ஏற்றுக்கொண்டு திருந்துவதற்கு முயற்சி செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

பிழை இருந்தால்தான் திருத்தலாம்.... போர்க்கால அல்லது அவசர கால விதிகள் பொதுவிதிகள் கிடையாது....!

Link to comment
Share on other sites

இங்கு இருப்பவர் எவரும் காவல்துறையை இயக்கவில்லை தவறு யார் செய்தாலும் தவறுதான்....

ஆனால் உயர் நிர்வாகிகளின் வசதி, புலநாய்வாளர்களை எய்ப்பது எண்றுவரும்போது இலக்க தகடுகள் மட்டும் அல்ல சீருடைகூட மாறலாம்... என்ன காரணத்தினால் காவல்த்துறையினர் இலக்கம் அற்று உபயோகித்தனர் எண்று அந்த காவல் உறுப்பினர்களுக்குதான் தெரியும்...!

ஒருவேலை அந்த வாகனத்தில் காவல்த்துரை ஆணையர்பாவிக்கும் வாகனம்மாதிரியான ஒண்றை வீதியில் வலம்வர விட்டு இருக்கலாம்... ( எதிரியின் இலக்கில் இருந்து தப்ப. அல்லது குழப்ப.) எல்லாவற்றுக்கும் பல கோணங்கள் இருக்கிண்றன... ராஜ்..! சிந்தித்தால் விடைவரும்....!

Link to comment
Share on other sites

ஆம் UKRAJ உங்களின் கேள்விகள் சரியே. யாழ் குடா நாட்டில் இலக்கத்தகடுகள் வழங்கும் நடைமுறை போக்குவரத்துப்பிரிவினரால் 1993 இல் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முதலே தமிழீழ அரச வாகனங்களுக்கு மாவட்டங்களின் குறியீட்டுக்கேற்ப அ,இ,உ,ஐ,எ என எழுத்திடப்பட்ட இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்டன. இன்று தமிழீழ ஆழுகைக்குட்பட்ட வன்னி நிலப்பரப்பில் எந்த ஒரு வாகனமும் இலக்கத்தகடுகள் இல்லாமல் நடமாட முடியாது. அப்படி நடமாடினால் காவல்த்துறையினரிடமோ, அல்லது தமிழீழ உந்துருளிப்படையணியிடமோ, அல்லது தமிழீழ விசேட அதிரடிப்படையினரிடமோ(STF) சிக்கவேண்டி நேரிடும் அது அப்படியிருக்கும் போது காவல்த்துறையினர் எப்படி இலக்கத்தகடுகள் இல்லாமல் தெருவுக்கு வாகனத்தில் வருவர். இது ஊரவன் குசுவினால் குற்றம் ஆனால் குருக்கள் குசுவினால் குற்றமில்லை என்பது போல் அல்லவா இருக்கிறது. அடுத்தது தமிழீழத்தில் ஆங்கில பெயர்களில் பெயரிடப்படுவதை முடிந்த வரை குறைக்குமாறு நிர்வாகப்பிரிவுகள் கூறிவருகையில் காவல்த்துறை வண்டியில் போலீஸ் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பது வேடிக்கையே.

மு.கு: நாங்கள் இங்கு காவல்துறைபற்றியே வாதிடுகிறோம் யாரும் அநாவசியமாக விடுதலைப்புலிகளை இங்கு பாவிக்காதீர்- நன்றி

Link to comment
Share on other sites

இங்கு ukraj இன் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் பலர் ஏதோ தாம்தான் காவற்துறையை வழி நடத்துவது போல் கற்பனைகளில் பதிலளிப்பது நகைச்சுவையாக இருக்கின்றது. மோட்டார் சைக்கிள் வாங்கியவருக்கு கெல்மெட் வாங்க காசில்லையாம்.

Link to comment
Share on other sites

வசம்பு நீங்கள் புரியாமல் பேசுகிறீர்கள் யாற்றை தலையை முறிசாவது எங்கட வாதங்கள் சரி என நிரூபிக்கவேண்டுமல்லே அதுதான்.

வன்னியில CBZ,kalibar,pulser, என அதி ஆடம்பரமான மோட்டார் வண்டிகளை பாவிக்கும் இளைஞர்களுக்கு ஹெல்மெட் வேண்ட காசு இல்லையாம் :P

Link to comment
Share on other sites

தமிழ் தெரியாதவர்கள் (தொண்டர்நிறுவனத்;தார், ஊடகவியலாளர் போன்றோரின்) நன்மை கருதி ஆங்கிலத்திலும் காவல்துறை போன்ற அத்தியாவசிய நிர்வாகத்துறை விடையங்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

முன்னுக்கு தமிழில் எழுதியிருக்கிறார்கள், பக்கவாட்டில் தமிழிலும் எழுதாது தவறுதான்.

முன்னர் காவல்துறயினர் அணியும் சீருடையிலும் முழுக்கட்டுப்பாடுகள் இருந்ததில்லை. காற்சட்டையில் முற்சுருக்கு வைப்பது, சுருக்கின் அளவு, எந்த மாதிரி எங்கு பாக்கற்று வைப்பது மேலங்கி நீளக்கையா அரை கையா என்று பல சீரற்ற வேறுபாடுகளை அவதானிக்கலாம். தற்பொழுது இதில் நல்ல கட்டுபாடுகள் வந்துவிட்டது. ஆனாலும் காலணியில் கவனிப்பு தேவை. காலப் போக்கில் நிச்சையமாக திருத்திக் கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

photo27.jpg

photo28.jpg

photo29.jpg

இந்த வாகனங்களுக்கு கூட இலக்க தகடுகள் இல்லை... வாங்க காசில்லை இங்கிருந்து சேர்த்து அனுப்புவமா...??? :P

Link to comment
Share on other sites

mathuka wrote:

வசம்பு நீங்கள் புரியாமல் பேசுகிறீர்கள் யாற்றை தலையை முறிசாவது எங்கட வாதங்கள் சரி என நிரூபிக்கவேண்டுமல்லே அதுதான்.

அப்படீங்களா அப்ப தொடரட்டும் நகைச்சுவைகள். :D :P :D :P

Link to comment
Share on other sites

தமிழ் தெரியாதவர்கள் (தொண்டர்நிறுவனத்;தார், ஊடகவியலாளர் போன்றோரின்) நன்மை கருதி ஆங்கிலத்திலும் காவல்துறை போன்ற அத்தியாவசிய நிர்வாகத்துறை விடையங்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

முன்னுக்கு தமிழில் எழுதியிருக்கிறார்கள், பக்கவாட்டில் தமிழிலும் எழுதாது தவறுதான்.

.

குறுக்ஸ் இந்த வாகனங்களை உற்று நோகினீர்கள் எண்றால் ஒருவிடயம் தெளிவாக தெரியும்....

அதாவது படப்பிடிப்புக்காய் தயார் படுத்த பட்டு நிலை எடுத்து படம் பிடித்து இருக்கிறார்கள்... இலக்க தகடுகள் வேண்டுமெண்றே கூட அகற்றி இருக்கலாம்... அப்படி அகற்ற பல காரணங்கள் இருக்கின்றன...

அப்படி ஏதாவது தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்... :P :P :P

இந்த இணைப்பை பாருங்கள் தெரியும்....

http://www.aruchuna.com/Infra/people/kaval...006/index2.html

Link to comment
Share on other sites

இது என்னவாக இருக்கும் என வசம்பு, UKராஜ் , மதுகாவும் சொல்வார்களா...??? இது உலகின் பெரிய சனநாயக நாட்டில் வளமாய் வாளும் மக்கள் பொலிஸ் முன்னால் ஹெல்மெட் போடாமல் இருக்கிறார்கள் காரணம் என்ன....???

குறிப்பாய் மதுகா சொன்னால் சந்தோசம்....!

pondichery_1.jpg

Link to comment
Share on other sites

பொதுவாகவே தலைக்கவசம் அணிவது அணிபவரின் உயிர் காப்பாற்றப் படுவதற்காக. இங்கே காவல்த் துறையினர் மட்டுமே தலைக்கவசம் அணிந்திருப்பது பொதுமக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்பது போலுள்ளது.

படப்பிடிப்பிற்காய் எடுத்த படங்கள் என்பது மக்களுக்கு காவல்த் துறையை விளம்பரப் படுத்துவதற்கே. அப்படியான படங்களில் இலக்கத் தகடுகள் அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் மக்களைச் சென்றடையும் படங்கள் எப்போதும் முன்மாதிரியாகவே இருக்க வேண்டும். இன்னமும் தவறுகளை நியாயப் படுத்தவே சிலர் முன்னிப்பது வேடிக்கை தான்.

எனவே நகைச்சுவைப் பகுதி தொடரட்டும். :D :P :D :P

Link to comment
Share on other sites

உதை உவர் மகிழனிட்டை தான் கேக்க வேணும். அங்கை எத்தினை பூச்சி புழு இருக்கு மரங்களிருக்கு புல்லிருக்கு ஆடு மாடு இருக்கு அதுகளை எடுத்துப் போடமால் காவல் துறையை எடுத்து போட்டு இஞ்சை இருக்கிற அதிபுத்திசாலிகள் அந்தப்படங்களிலை கோடுகள் வட்டங்கள் போட்டு எங்கடை சமூகத்துக்கு தேவையான தேடல்கள் ஆராச்சிகள் ஆய்வுகள் சார்ந்த கேள்விகள் தொடுக்கினம்.

கொஞ்சம் விட்டீர் எண்டா நீர் மேலை போட்ட படம் ஒண்டிலை தலைகவசம் போட்ட ஊந்துருளி ஓட்டுனரை நிப்பாட்டி 2 காவல்துறை விசாரிக்குது. அதிலையும் அறிவுபூர்வமான ஆராச்சி செய்து கேள்வி கேப்பினம் தலைகவசம் போடுறது தமிழீழத்தில் தடை செய்யப்பட்டிருக்கு அது தான் காவல் துறை மறிச்சுப் போடுதோ எண்டு.

எங்களுக்கு இந்தியக் காவல்துறை எப்படி இருக்கு எண்டு தேவையில்லை. எமது காவல்துறை பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனங்களை தொடர்வம். மற்றவை இதைவிடக் கேவலம் என்று திருப்த்திப்படுவதை தவிர்ப்பம்.

Link to comment
Share on other sites

படப்பிடிப்பிற்காய் எடுத்த படங்கள் என்பது மக்களுக்கு காவல்த் துறையை விளம்பரப் படுத்துவதற்கே. அப்படியான படங்களில் இலக்கத் தகடுகள் அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் மக்களைச் சென்றடையும் படங்கள் எப்போதும் முன்மாதிரியாகவே இருக்க வேண்டும். இன்னமும் தவறுகளை நியாயப் படுத்தவே சிலர் முன்னிப்பது வேடிக்கை தான்.

பொதுவாகவே வசம்பிற்க்கு வலிப்பு வாறது அதிகம் அதுவும் தமிழீழத்தை பற்றிய குறை எண்றால் அதிகமாக வந்துவிடும்.... :D

இதில் தமிழீழ காவல்த்துறையினர் மட்டும் நீங்கள் நினைப்பதுபோல இருக்க வேண்டும் எண்று நினைப்பதுதான் எங்களுக்கு சிரிப்பாக... :P

Link to comment
Share on other sites

அரச கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி புலிகளின் கட்டப்பாட்டுப் பகுதியிலும் சரி தாக்குதல் நடத்துவோரோ அல்லது கொலைகளில் ஈடுபடுவோரோ மோட்டார் சைக்கிளில் வந்தே நடத்துகின்றனர். இவர்களை அடையாளம் காண்பதற்காகவே இரு பகுதியிலும் தலைக்கவசம் அணிவது ஊக்கப் படுத்தப் படவில்லை. உண்மை இப்படியிருக்க ஏன் வீண் வக்காலத்துக்கள்.

Link to comment
Share on other sites

கொஞ்சம் விட்டீர் எண்டா நீர் மேலை போட்ட படம் ஒண்டிலை தலைகவசம் போட்ட ஊந்துருளி ஓட்டுனரை நிப்பாட்டி 2 காவல்துறை விசாரிக்குது. அதிலையும் அறிவுபூர்வமான ஆராச்சி செய்து கேள்வி கேப்பினம் தலைகவசம் போடுறது தமிழீழத்தில் தடை செய்யப்பட்டிருக்கு அது தான் காவல் துறை மறிச்சுப் போடுதோ எண்டு.

:D:D:D

எங்களுக்கு இந்தியக் காவல்துறை எப்படி இருக்கு எண்டு தேவையில்லை. எமது காவல்துறை பற்றிய ஆக்கபூர்வமான விமர்சனங்களை தொடர்வம். மற்றவை இதைவிடக் கேவலம் என்று திருப்த்திப்படுவதை தவிர்ப்பம்.

தேவை இல்லாத விடயம்தான் ஒத்துக் கொள்ளுறன்.... அதில்லை எங்கட சனத்தைட்ட மட்டும்தான் காசிருக்காமில்லை அதுதான் இந்திய தமிழன் என்ன பிச்சை எடுக்கிறானே எண்டு கேட்டனான்.... எங்களவிட இந்திய தமிழர் வசதி வாய்ப்பு கூடினவை...! அதுதான் கேட்டுப்பாத்தனான்..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.