Jump to content

'ஓல்டு ஈஸ் கோல்டு' அல்ல... பிளாட்டினம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்நாளில், மனதில் சலனங்கள் தோன்றி அலைக்கழிக்கும்போது, இலங்கை வானொலி தமிழ்ச் சேவை இரண்டின் இரவு ஒலிபரப்பை ஆர்வத்தோடு கேட்பதுண்டு...

குறிப்பாக "இரவின் மடியில்..."

அதே போன்று காலையில் புத்துணர்ச்சிக்கு "புலரும் பொழுது..."

'இரவின் மடியை' யாழில் அழை(று)த்தால் என்ன..? :icon_idea:என தோன்றியதின் விளைவு...

"அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே..

கண்ணீரில் துன்பம் போச்சே...

கரை சேத்திடேல் காதற்கே...

உன் காதல் சரம் என் மீதினில்!

என் காதல் மனம் உன் மீதினில்!

விண் மீதே இருள்தான் நாடுதே..

ஆ.. என் செய்வேன் நினைவே தேடுதே!"

:huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதய வானின் உதய நிலவே,

எங்கே போகிறாய்..?

நீ எங்கே போகிறாய்..?

ஒளியில்லாத உலகம் போல..

உள்ளம் இருளுதே!

என் உள்ளம் இருளுதே..!

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா இன்ப நிலாவினிலே, ஓஹோ ஜகமே ஆடிடுதே!

ஆடிடுதே... விளையாடிடுதே...

ஆஹா இன்ப நிலாவினிலே, ஓஹோ ஜகமே ஆடிடுதே!

ஆடிடுதே... விளையாடிடுதே...

.

Link to comment
Share on other sites

நல்ல பதிவு ராஜவன்னியன். தொடருங்கள்.

நான் பழைய பாடல்களின் ரசிகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு ராஜவன்னியன். தொடருங்கள்.

நான் பழைய பாடல்களின் ரசிகன்.

நன்றி, ஈஸ். துணைக்கு இங்கே ஆள் இருக்கிறீர்கள்! :rolleyes::lol:

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே..

ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே..!

'காதலே கனவு' என்னும் கவிதை தன்னை வாழ்நாளில்

ஓர் முறை பாடியே உறங்கிடுவேன் உன் மடியில்..

ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே..!

.

Link to comment
Share on other sites

பழைய பாடல்களை எப்போதும் கேட்கலாம்... தொடர்ந்து இணையுங்கள் ராஜவன்னியன்!

என்ன.. ஒரு சின்னக் கவலை இந்தப் பாடல்களை ஆசையாகக் கேட்டு, ஆனந்தமாகப் பாடிய குடும்பத்தினர் சிலர் இன்று எம்மோடு இல்லை என்பதே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த நடிகர், ஜெய்சங்கர் கதாநாயகனாக முதலில் அறிமுகமான "இரவும், பகலும்" படத்தில் இடம்பெற்ற இவ்விரு பாடல்களும் முத்தானவை.

இரவு வரும், பகலும் வரும், உலகம் ஒன்று தான்.

உறவு வரும், பகையும் வரும், இதயம் ஒன்று தான்!

பெருமை வரும், சிறுமை வரும், பிறவி ஒன்று தான்..

வறுமை வரும், செழுமை வரும்,வாழ்க்கை ஒன்று தான்!

இளமை வரும், முதுமை வரும்,உடலும் ஒன்று தான்..

தனிமை வரும், துணையும் வரும்,பயணம் ஒன்று தான்!

.

இன்றும் ரசிக்கும், அலுவலகத்தில் வேலைகளுக்கிடையே மனதினுள் பாடும் இப்பாடல், என்றும் மறக்க முடியாதது!

உள்ளத்தின் கதவுகள் கண்களடா! இங்கே உறவுக்குக் காரணம் பெண்களடா..!

உள்ளத்தை ஒருத்திக்குக் கொடுத்துவிடு! அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு..!

காதல் என்பது தேன்கூடு.. அதை கட்டுவதென்றால் பெரும்பாடு!

காலம் நினைத்தால் கைகூடும்..அது கனவாய்ப் போனால் மனம் வாடும்!

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா...?

உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா...?

தென்றல் பாடும் தாலாட்டில் நீ இன்பம் பெறவில்லையா...?

இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திருந்தாலே துன்பம் தரவில்லையா..?

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை

உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை

நீ என்னெனன்ன செய்தாலும் புதுமை..... :wub: :wub: :wub:

காதலின் பொன் வீதியில்

காதலன் பண் பாடினான்

கண்ணோடு அருகில் வந்தேன் நான்...... :wub: :wub: :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களைப் போன்ற, இளம் தலைமுறைக்கு இந்தப் பாடல்களைக் கேட்க இனிமையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களைப் போன்ற, இளம் தலைநரைக்கு இந்தப் பாடல்களைக் கேட்க இனிமையாக உள்ளது.

இப்படியன்றோ இருக்கவேண்டும் சிறீ? :lol:

குட்டி, சிறீ, விசு மூவருக்கும் நன்றி..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று அருமையான வரிகள் கேட்டுப்பாருங்கள் .......

http://youtu.be/aHr31vJV5qk

http://youtu.be/ruDSgcQAhiI

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னை விரும்பும் பூமியிலே

என்னை விரும்பும் ஓருயிரே

புதையல் தேடி அலையும் உலகில்

இதயம் தேடும் என்னுயிரே...... :wub: :wub: :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=mFBrdti4i_M

நிலவே

என்னிடம் நெருங்காதே

நீ

நினைக்கும் இடத்தில் நானில்லை

மலரே

என்னிடம் மயங்காதே

நீ

மயங்கும் வகையில் நானில்லை..... :wub: :wub: :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னது நீ தானா

சொல் சொல் என்னுயிரே

சம்மதம்தானா

ஏன் ஏன் என்னுயிரே :wub: :wub: :wub:

நினைக்கத்தெரிந்த மனமே

உனக்கு

மறக்கத்தெரியாதா?

பழகத்தெரிந்த உயிரே

உனக்கு

விலகத்தெரியாதா???

விலகத்தெரியாதா??? :wub: :wub: :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓராயிரம் பார்வையிலே.. உன் பார்வையை நான் அறிவேன்!

உன் காலடி ஓசையிலே.. உன் காதலை நான் அறிவேன்!!

இந்த மானிடக் காதலெல்லாம், ஒரு மரணத்தில் மாறி விடும்..

அந்த மலர்களின் வாசமெல்லாம், ஒரு மாலைக்குள் வாடி விடும்..

நம் காதலின் தீபம் மட்டும்.. எந்த நாளிலும் கூட வரும்..!

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயக்கமா..? கலக்கமா..?

மனதிலே குழப்பமா..?

வாழ்க்கையில் நடுக்கமா..?

வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்..

வாசல்தோறும் வேதனையிருக்கும்..

வந்த துன்பம் எதுவென்றாலும்..

வாடி நின்றால் ஓடுவதில்லை..

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்,

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!

.

Link to comment
Share on other sites

.

நம்ம பிளாட்டினம்

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்

நான் வாழ யார் பாடுவார்

என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்

இனி என்னோடு யார் ஆடுவார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த 'ஓல்டு'!

இதில் புதைந்து கிடக்கும், தத்துவங்களுக்காக!

பாடல்- நிலவைப் பார்த்து வானம் சொன்னது!

படம்- சவாலே சமாளி!

http://www.dailymoti...y-y-y-y-y_music

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தொடுவதென்ன... தென்றலோ மலர்களோ..?

பனியில் வந்த துளிகளோ... கனிகளோ..?

உடலெங்கும் குளிராவதென்ன..!

என் மனமெங்கும் நெருப்பாவதென்ன..!!

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[media=]

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் காய் காய்

இத்திக்காய் காய் ...........

என எல்லாக் காயும் வரும்பாடல்

இரட்டை அர்த்தம் உள்ளது .............

மாதுளங்காய்,,,,,,,மாது உள்ளம் காய்

இத்திக்காய் ............இந்த திசையாய் ........( இத் திக் காய் )

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளிவரும் தயங்காதே

'தலைவன்' இருக்கிறான் மயங்காதே!

பின்னாலே தெரிவது அடிச்சுவடு..

முன்னாலே இருப்பது அவன் வீடு..

நடுவினிலே நீ விளையாடு..

நல்லதை நினைத்தே நீ போராடு..

உலகத்தில் திருடர்கள் சரி பாதி..

ஊமைகள் குருடர்கள் அதில் பாதி..

கலகத்தில் பிறப்பதுதான் நீதி..

மனம் கலங்காதே, மதிமயங்காதே[/size]!

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கடவுள் இருக்கின்றான் அது உன்

கண்ணுக்குத் தெரிகின்றதா?

காற்றில் தவழுகிறாய் அது உன்

கண்ணுக்குத் தெரிகின்றதா?

இருளில் விழிக்கின்றாய் எதிரே

இருப்பது புரிகின்றதா?

இசையை ரசிக்கின்றாய் இசையின்

உருவம் வருகின்றதா?

சத்தியம் தோற்றதுண்டா? உலகில்

தருமம் அழிந்ததுண்டா? இதை

சரித்திரம் முழுவதும் படித்த பின்னாலும்

சஞ்சலம் வருகின்றதா?[/size]

Link to comment
Share on other sites

[size=4]சத்தியம் தோற்றதுண்டா? உலகில்

தருமம் அழிந்ததுண்டா? இதை

சரித்திரம் முழுவதும் படித்த பின்னாலும்

சஞ்சலம் வருகின்றதா?[/size]

எனக்கு நம்பிக்கை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நம்பிக்கை இல்லை.

நம்பிக்கையே வாழ்க்கை. இது 'உள்ளே இருப்பவர்' சொன்னதல்ல..!

சரித்திரமானவ்ர்கள் உணர்த்தியது. :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.