Jump to content

கணவரிடம் கடந்த காதல் வாழ்க்கையை சொல்லலாமா?


Recommended Posts

குறிப்பு : என்னை மீறி எனக்குள் புகுந்த ஒரு மிருகம் (காமம்) விளையாடியதற்கு நான் பொறுப்பல்ல. அவற்றை சொல்லவே இல்லை.) :D

என்று வரணும்.

முக்கியமானதை சொல்ல மாட்டீங்கள். மிச்சத்தை எல்லாம் சொல்லி "அவர் என்னிடம் எதையும் மறைக்கிறேல்லை" என்று மனைவி சொல்லும்படி நல்லபெயர் எடுத்திடுவீங்கள். :lol:

ஆண்கள் உண்மை சொன்னால் கூட நான் ஒருநாளும்முழுமையாகஅவர்களை நம்புவதில்லை. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

இல்லை ராசா

கிடைக்காத பொருளுக்கும்

மற்றவன் பொருளுக்கும் எப்பொழுதும் ஆசைப்பட்டதில்லை.

ஹிஹி... அப்ப அந்த மிருகத்தால என்னதான் நடந்து? :D சிறி அண்ணாவின் கேள்விக்குப் பதில் சொல்லலாம் தானே?? :icon_mrgreen:

(சும்மா ஒரு கலைப்புக்குத் தான் அண்ணா கோவிக்காதேயுங்கோ)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமானதை சொல்ல மாட்டீங்கள். மிச்சத்தை எல்லாம் சொல்லி "அவர் என்னிடம் எதையும் மறைக்கிறேல்லை" என்று மனைவி சொல்லும்படி நல்லபெயர் எடுத்திடுவீங்கள். :lol:

ஆண்கள் உண்மை சொன்னால் கூட நான் ஒருநாளும்முழுமையாகஅவர்களை நம்புவதில்லை. :lol::icon_idea:

வாழ்க்கையே நாடகம்

அதில் நாமெல்லாம் நடிகர்கள்

அவரவர் தத்தமது பாத்திரத்தை கவனமாகவும் நடிப்பு என்று என தெரியாதவாறு யதார்த்தமாகவும் செய்து முடிப்பவரே வாழ்க்கையில் வென்றவராவார்.....

ஹிஹி... அப்ப அந்த மிருகத்தால என்னதான் நடந்து? :D சிறி அண்ணாவின் கேள்விக்குப் பதில் சொல்லலாம் தானே?? :icon_mrgreen:

(சும்மா ஒரு கலைப்புக்குத் தான் அண்ணா கோவிக்காதேயுங்கோ)

சிறு வயதில்

அப்புறம்

இளம் வயதில்

எல்லாரும் போல எல்லாம் செய்துள்ளேன்.

இப்படித்தான் மனைவிக்கு தெரியும்.

விலாவாரியாக அவரும் கேட்டதில்லை.

கேட்டாலும் உண்மை வராது

தங்களுக்கும் அதுவே.............. :lol::D :D

Link to comment
Share on other sites

வாழ்க்கையே நாடகம்

அதில் நாமெல்லாம் நடிகர்கள்

அவரவர் தத்தமது பாத்திரத்தை கவனமாகவும் நடிப்பு என்று என தெரியாதவாறு யதார்த்தமாகவும் செய்து முடிப்பவரே வாழ்க்கையில் வென்றவராவார்.....

சிறு வயதில்

அப்புறம்

இளம் வயதில்

எல்லாரும் போல எல்லாம் செய்துள்ளேன்.

இப்படித்தான் மனைவிக்கு தெரியும்.

விலாவாரியாக அவரும் கேட்டதில்லை.

கேட்டாலும் உண்மை வராது

தங்களுக்கும் அதுவே.............. :lol::D :D

:lol::Dசரி சரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol::Dசரி சரி!

அப்பாடா

இன்றைக்கு தப்பினேன்... :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாமினி????????

அந்தளவுக்கெல்லாம் குறுகிற மனப்பான்மை கிடையாது........ :lol::D :D

Link to comment
Share on other sites

வாழ்க்கையே நாடகம்

அதில் நாமெல்லாம் நடிகர்கள்

அவரவர் தத்தமது பாத்திரத்தை கவனமாகவும் நடிப்பு என்று என தெரியாதவாறு யதார்த்தமாகவும் செய்து முடிப்பவரே வாழ்க்கையில் வென்றவராவார்.....

என்னதான் பெண்கள் முன் நடித்தாலும் பொதுவில் ஆண்கள் தமது ஆண் நண்பர்களிடம் அனைத்தையும் உளறித்தள்ளி விடுவார்கள். :lol: ஆனால் அவர்களும் பெண்களிடம் அதனை சொல்லாமல் மறைத்து விடுவார்கள். :wub: இதனால் தான் இன்றுவரை ஆண்களின் நடிப்பு வெளியில் தெரிவதில்லை. தப்பிவிடுகிறார்கள்.

இதுவே பெண்கள் தமது பெண் நண்பர்களிடம் சொன்னால் அவர்களே அப்பெண்ணை ஒதுக்கி விடுவார்கள், ஏனையோரிடம் சொல்லி விடுவார்கள். :wub: இதனால் தான் கூடுதலாக பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். :( :(

எனவே இது அவரவர் நடிப்பில் மட்டும் தங்கியில்லை. அவரை சார்ந்த இப்பிரச்சினை தெரிந்த ஏனையோரிலும் தங்கியிருக்கிறது. :rolleyes:

பாமினி????????

:lol::D

விசுகு அண்ணா தப்ப நீங்கள் விடமாட்டீங்கள் போலிருக்கு. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் பெண்கள் முன் நடித்தாலும் பொதுவில் ஆண்கள் தமது ஆண் நண்பர்களிடம் அனைத்தையும் உளறித்தள்ளி விடுவார்கள். :lol: ஆனால் அவர்களும் பெண்களிடம் அதனை சொல்லாமல் மறைத்து விடுவார்கள். :wub: இதனால் தான் இன்றுவரை ஆண்களின் நடிப்பு வெளியில் தெரிவதில்லை. தப்பிவிடுகிறார்கள்.

இதுவே பெண்கள் தமது பெண் நண்பர்களிடம் சொன்னால் அவர்களே அப்பெண்ணை ஒதுக்கி விடுவார்கள், ஏனையோரிடம் சொல்லி விடுவார்கள். :wub: இதனால் தான் கூடுதலாக பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். :( :(

எனவே இது அவரவர் நடிப்பில் மட்டும் தங்கியில்லை. அவரை சார்ந்த இப்பிரச்சினை தெரிந்த ஏனையோரிலும் தங்கியிருக்கிறது. :rolleyes:

:lol::D

விசுகு அண்ணா தப்ப நீங்கள் விடமாட்டீங்கள் போலிருக்கு. :icon_idea:

உண்மை.

ஆனால் நான் எவரிடமும் சொல்லவந்தில்லை.

மற்றவருக்கு பாதிப்பு வரும் என்பதால் அப்படியே விழுங்கிவிடுவேன்.

இங்கு பல கதைகளை எழுதத்தொடங்கி நிறுத்தியதும் அதனாலேயே.

Link to comment
Share on other sites

உண்மை.

ஆனால் நான் எவரிடமும் சொல்லவந்தில்லை.

மற்றவருக்கு பாதிப்பு வரும் என்பதால் அப்படியே விழுங்கிவிடுவேன்.

இங்கு பல கதைகளை எழுதத்தொடங்கி நிறுத்தியதும் அதனாலேயே.

ஆம். கவனித்திருக்கிறேன். அது நல்ல விடயம். :)

தன்னை சார்ந்தவர்களுக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன் தானே என்று கூறிவிட்டு எழுத தொடங்குபவர்கள் எல்லாம் தனது காதலியின் பக்கம் இதனால் பிரச்சினை வரும் என்று யோசிப்பதில்லை. :wub:

அந்த விதத்தில் நீங்கள் யோசித்து நடப்பதை வரவேற்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஒன்று கிடந்து மனசுக்குள்ள அடிக்கடி கடிக்குது.

ஒரு நாளைக்கு என்னையும் மீறி.......???

அது மனைவிக்கும் தெரியும்

ஆனால் ஒரு எல்லைவரை.........?

Link to comment
Share on other sites

பாவம் அண்ணா தப்பிப் போகட்டும் என்று விட்டால் நீங்களோ இங்க இருந்து போறதா இல்லை... :D :lol:

ஆனால் ஒன்று கிடந்து மனசுக்குள்ள அடிக்கடி கடிக்குது.

ஒரு நாளைக்கு என்னையும் மீறி.......???

அது மனைவிக்கும் தெரியும்

ஆனால் ஒரு எல்லைவரை.........?

என்ன பலாத்காரம் பண்ணப் போறீங்களா? :o:lol:

என்னமோ நுனி நாக்கு வரைக்கும் வந்து வந்து போகுது... ஆனால் சொல்லமாட்டன் என்று அடம் பிடிச்சால் என்ன அர்த்தம்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரு தரப்பினரும் தத்தமது காதலை சொல்வது தான் சரி...! என்று நினைக்கிறன்.... அதாவது திருமணத்துக்கு முன்பே.. விரும்பினால் கட்டு இல்லாட்டி போ என்று நினைச்சிட்டு சொல்லுறது தானே :D lol

Link to comment
Share on other sites

பாவம் அண்ணா தப்பிப் போகட்டும் என்று விட்டால் நீங்களோ இங்க இருந்து போறதா இல்லை... :D :lol:

என்ன பலாத்காரம் பண்ணப் போறீங்களா? :o:lol:

என்னமோ நுனி நாக்கு வரைக்கும் வந்து வந்து போகுது... ஆனால் சொல்லமாட்டன் என்று அடம் பிடிச்சால் என்ன அர்த்தம்? :D

நீங்கள் அவரை பாவம் பார்த்து விட்டாலும் மற்றவர்கள் விட வேணுமே.... :D

பலாத்காரம் செய்யவில்லை, செய்ய மாட்டன் என்று சொல்லி விட்டார். என்றபடியால் சம்மதத்துடன் ஏதும்?????? :unsure::D

அல்லது மோகம் (காமம்) அவர் கண்ணை மறைத்து அவர் செய்த ஏதோ ஒரு அட்டகாசத்தை பற்றி ஒருநாள் தன்னையும் மீறி தன மனைவியிடம் சொல்லி விடுவாரோ என்று பயப்படுகிறார். :lol: அப்படி தானே விசுகு அண்ணா?

விசுகு அண்ணாவுக்கு ஒரு பாடல்.

மோகத்திலே கண்ணிரண்டும் கந்தகமாய் ஆனதென்ன.

[media=]

Link to comment
Share on other sites

இரு தரப்பினரும் தத்தமது காதலை சொல்வது தான் சரி...! என்று நினைக்கிறன்.... அதாவது திருமணத்துக்கு முன்பே.. விரும்பினால் கட்டு இல்லாட்டி போ என்று நினைச்சிட்டு சொல்லுறது தானே :D lol

ஆம் அண்ணா,

ஆனால் பொதுவாக ஆண்களிடம் பெண்கள் திருமணத்திற்கு முன் தமது முன்னைய காதலை பற்றி கூறினால் உடனே அவர்கள் மறுப்பு தெரிவித்தால் பிரச்சினை இல்லையே... ஆனால் அவர்கள் அப்படி தெரிவிப்பதில்லை. :wub: அதெல்லாம் பரவாயில்லை, நானும் தான் காதலித்தேன் என்றெல்லாம் உண்மையை சொல்லி அவர்களை திருப்தி படுத்திவிட்டு திருமணம் முடிந்து ஒரு மாதம், ஒருவருடம், அல்லது 4 வருடத்தின் பின் என எவ்வளவு காலத்திலும் இப்பிரச்சினையை தூக்கி பிடித்து கதைப்பார்கள். :( :( தாம் எப்படி என்று யோசிப்பதில்லை. :wub:

அவ்வாறு செய்யாத ஆண்கள் கிடைப்பது அரிது. :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் தங்கள் கடந்த காலத்தை ஒரு பயமும் இல்லாமல் பெரிய சாதனை மாதிரி தங்கள் மனைவிமாருக்கு சொல்வார்கள் இதே பெண்கள் தங்கள் கடந்த காலத்தை கணவன்மார்களுக்கு சொன்னால் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அன்றில் இருந்து அப் பெண்ணுக்கு வாழ்க்கை நரகம் தான்

Link to comment
Share on other sites

கணவரிடம் கடந்த காதல் வாழ்க்கையை சொல்லலாமா?

24-couple6-300.jpg

செய்ய வேண்டிய கடமைகள் எவ்வளவோ இருக்க, (படத்தில் ஜோடிகளின் தவிப்பைப் பாருங்கள்) பழங்கதை பேசிப் பேசியே பொழுதைப் பாழாக்கப் போகிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு அப்பாவியாக இருப்பதால் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை :( . என்றாலும் "இவன் ஒரு வெங்கலாந்தியாக இருந்திருக்கின்றானே" என்று நினைக்கக் கூடாது என்பதால் சிலவற்றை பில்டப் செய்து வைத்திருப்பதில் தப்பில்லை என்றே நினைக்கின்றேன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்ய வேண்டிய கடமைகள் எவ்வளவோ இருக்க, (படத்தில் ஜோடிகளின் தவிப்பைப் பாருங்கள்) பழங்கதை பேசிப் பேசியே பொழுதைப் பாழாக்கப் போகிறீர்களா?

1495rav.jpg

தோழர் ..

ஈழ தோழர்கள் பண்பாட்டில் உயர்ந்தவர்கள் என தெரியும்.. அதை பற்றி நான் சொல்ல வரல.. கல்யாணம் ஆகியும் சிலது இங்க கில்மா வேலைகள் பண்ணிட்டு இருக்கு.. வயிற்று கஞ்சி ஊத்தறவன் ஒருவன் .. இவுங்க வாங்கிறது வேற இடம்.. இவன் கோர்ட்டில் ரைவர்ஸ்க்கு போனால் ஒரு வருடம் வாழ்ந்து பார்க்க சொல்லுவான்.. அப்புறமாக வந்து பேசுங்க என்று சொல்லுவான். டவுரி கேஸ் லோட்டு லொசுக்கு என்று கரம் பிடித்த கணவனை விளக்கு பிடிக்க வைப்பதற்கான சட்டங்கள் ஆயிரத்தெட்டு இங்கிட்டு இருக்கு.. குழந்தையாருக்கு பிறந்தது என்று சிக்கல் வந்தாலும் ஐதராபாத்து லேபில் இருந்து ரெஸ்ட் ரிப்போட்டு வர வேணும்..

இந்த மாறி கேசுகளுக்கெல்லாம் ரைவர்ஸ் பண்ணாலும் ஜீவனாம்சம்.. சொத்துல பங்கு வேற .. இவ பாட்டன் முப்பாடான் சம்பாரித்து போல .. நான் வெளிப்படையக பேசுவன்.. இது ஒரு பொதுபார்வை. அதற்குத்தான் இணைத்தன்.

:icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

1495rav.jpg

தோழர் ..

ஈழ தோழர்கள் பண்பாட்டில் உயர்ந்தவர்கள் என தெரியும்.. அதை பற்றி நான் சொல்ல வரல.. கல்யாணம் ஆகியும் சிலது இங்க கில்மா வேலைகள் பண்ணிட்டு இருக்கு.. வயிற்று கஞ்சி ஊத்தறவன் ஒருவன் .. இவுங்க வாங்கிறது வேற இடம்.. இவன் கோர்ட்டில் ரைவர்ஸ்க்கு போனால் ஒரு வருடம் வாழ்ந்து பார்க்க சொல்லுவான்.. அப்புறமாக வந்து பேசுங்க என்று சொல்லுவான். டவுரி கேஸ் லோட்டு லொசுக்கு என்று கரம் பிடித்த கணவனை விளக்கு பிடிக்க வைப்பதற்கான சட்டங்கள் ஆயிரத்தெட்டு இங்கிட்டு இருக்கு.. குழந்தையாருக்கு பிறந்தது என்று சிக்கல் வந்தாலும் ஐதராபாத்து லேபில் இருந்து ரெஸ்ட் ரிப்போட்டு வர வேணும்..

இந்த மாறி கேசுகளுக்கெல்லாம் ரைவர்ஸ் பண்ணாலும் ஜீவனாம்சம்.. சொத்துல பங்கு வேற .. இவ பாட்டன் முப்பாடான் சம்பாரித்து போல .. நான் வெளிப்படையக பேசுவன்.. இது ஒரு பொதுபார்வை. அதற்குத்தான் இணைத்தன்.

:icon_idea: :icon_idea:

புரட்சி, நீங்கள் ஆரம்பித்த 'கணவரிடம் கடந்த காதல் வாழ்க்கையை சொல்லலாமா?' என்ற தலைப்பிற்கு கொஞ்சம் அப்பால் இந்தப் பதிவு இருக்கிறதென நினைக்கிறன்... இதற்கு வேணும் என்றால் 'கணவரிடம் கடந்த கள்ளக் காதல் வாழ்க்கையை சொல்லலாமா?' என்று தலைப்பிடலாம்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி, நீங்கள் ஆரம்பித்த 'கணவரிடம் கடந்த காதல் வாழ்க்கையை சொல்லலாமா?' என்ற தலைப்பிற்கு கொஞ்சம் அப்பால் இந்தப் பதிவு இருக்கிறதென நினைக்கிறன்... இதற்கு வேணும் என்றால் 'கணவரிடம் கடந்த கள்ளக் காதல் வாழ்க்கையை சொல்லலாமா?' என்று தலைப்பிடலாம்.. :D

புரட்சி, சொந்தச் செலவிலை தனக்கு... சூனியம் வைக்கிறார் குட்டி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Adada Chumma eduthu vidungappa........ Namma kums thaaths evlavu aasaiyah keaka readyah irukkar.....

டாய்.....சுண்டல்! ஏதும் வேணுமெண்டால் வாய்விட்டு கேக்கிறதுதானே.......அதுக்கேன் மற்றவனை சாட்டி உன்ரை கோப்பைக்கு பாயாசம் கேக்கிறாய்...மானங்கெட்ட பொழைப்பு...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.