Jump to content

மஹா யாகம்


Recommended Posts

  • Replies 54
  • Created
  • Last Reply

உந்த யாகம் முந்து விட்டது என்று தானே நாடுகடந்த அரசை அமைச்சினம். பிறகென்ன..?

Link to comment
Share on other sites

யாகம் செய்யத்தான் நாடு கடந்த அரசாங்கமா?

உந்த யாகம் முந்து விட்டது என்று தானே நாடுகடந்த அரசை அமைச்சினம். பிறகென்ன..?

headache.gifheadache.gifheadache.gif

Link to comment
Share on other sites

உருத்திராவிற்காக ருத்திர யாகமா?? இனியென்ன காசி ராமேஸ்வரம் எண்டு போக வேண்டியதுதானே

Link to comment
Share on other sites

யாகம் செய்யத்தான் நாடு கடந்த அரசாங்கமா?

உந்த யாகம் முந்து விட்டது என்று தானே நாடுகடந்த அரசை அமைச்சினம். பிறகென்ன..?

headache.gifheadache.gifheadache.gif

அட அட அட......!!!!

எங்க டியூசனுக்குப் போனனீங்கள் குண்டன்? இவ்வளவு கெதியில அழகா தமிழ் எழுதுறீங்கள்... நல்ல முன்னேற்றம் தொடருங்கோ... :)

Link to comment
Share on other sites

உருத்திராவிற்காக ருத்திர யாகமா?? இனியென்ன காசி ராமேஸ்வரம் எண்டு போக வேண்டியதுதானே

எலே ஏனபா சாதிரி நீன்க சாமியார் இன்க இருகேகே ஏனபா அன்க போவான்??????????????????????????????????? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

மக்களின் பெயரைச் சொல்லி அவர்களின் நம்பிக்கைகளைச் சொல்லி மக்களை ஒட்டுமொத்தமாக மக்களை ஏமாற்றும் செயல் தான் இது. இப்படியான ஐந்து சதத்துக்கும் பலனில்லாத வேலைகளுக்கு செலவழிக்கும் பணத்தை முன்னால் போராளிகளின் வாழ்க்கைத் தரத்தை உதவக் கொடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள்தனம்

Link to comment
Share on other sites

முட்டாள்தனம்

நாடு கடந்த அரசில் இருப்பவர்களுக்குத் தெரியும் தாம் செய்யும் இந்த செயல் மிக அற்பத்தனமானதுடன் முட்டாள்தனமானது என்று. தெரிந்து கொண்டே செய்யும் செயல் மற்றும் மக்களை ஏமாற்றச் செய்யும் செயல். அதை புரிந்து கொண்டே செய்வது அயோக்கியத் தனமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நாடுகடந்த அரசின் ஆதரவாளன்.

ஆனால் இதற்கு எந்த பதிலையும் அவர்கள் தரமுடியாது.

நிச்சயம் அவர்களை நான் விரைவில் சந்தித்து இந்த முட்டாள்தனத்தால் எவ்வளவு கீழிறங்கியுள்ளனர் என்பதை நேரில் சொல்வேன்.

Link to comment
Share on other sites

நான் நாடுகடந்த அரசின் ஆதரவாளன்.

ஆனால் இதற்கு எந்த பதிலையும் அவர்கள் தரமுடியாது.

நிச்சயம் அவர்களை நான் விரைவில் சந்தித்து இந்த முட்டாள்தனத்தால் எவ்வளவு கீழிறங்கியுள்ளனர் என்பதை நேரில் சொல்வேன்.

முட்டாள்தனம் என்று சொல்லாதீர்கள் விசுகு...அயோக்கியத்தனம் இது. எப்படியும் மக்களை ஏமாற்றி வயித்துப் பிழைப்பை பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டார்களா எனக் கேளுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக.

படித்தவர்கள்

சர்வதேச ரீதியாக ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால்..................???

இதை மற்ற இனத்தவர் கேள்விப்பட்டால் பார்த்ததால் எம்மைப்பற்றி என்ன கணக்குப்போடுவார்கள்?

அதனால்தான் அதை முட்டாள்தனம் என்றேன்.

Link to comment
Share on other sites

நாடு கடந்த அரசாங்கத்தின் மீதான் நம்பிக்கையை தகர்த்தெறியும் செயல்.

Link to comment
Share on other sites

என்னபா விபரம் தெரியாம ஆ???????????????????????????

யாகம் என்டு சொன்னதானெபா சனம் வரும் :rolleyes:

ஆடுற மாடுல ஆடி

பாடுற மாடில பாடிபா

சாமியோ சரணம் ஐயபா

அருள் புரியபா

respect.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இந்த யாகங்கள், எம்மை ஒரு மாய வலைக்குள் வைத்திருக்கும் ஒரு முயற்சியின் ஒரு அங்கமாகத் தான் தெரிகின்றது!

இப்போதெல்லாம் புலத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள் கூட, ஒரு வித அசிங்கமாகத் தான் தெரிகின்றது!

சமயத்தில் ஈடுபாடுள்ளவர்கள் மன்னிக்கவும்!!!

Link to comment
Share on other sites

யாகம் செய்வதில் என்ன தப்பு?????????

அலை அக்கா மாவிரர் நாளிலே கோயிலிலே மணி அடிகலாம் என்டா

ஏனபா

யாகம் செய்ய கூடாபா???????????????????

மணி ஓசயபா

யாகம் புகையபா

சனதுகு விருபமான வழியிலே போனா தப்பா அலை அக்கா????????????????????????????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசாங்கம் மட்டும்தான் யாகம் செய்கிறார்களோ? மற்றவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக செய்யாமல் இருக்க மாட்டினமே....

அல்லது ஏற்கனவே கடந்த வருடங்களில் மற்றவர்கள் செய்ததற்கு போட்டியாக நாடு கடந்த அரசாங்கம் இம்முறை விலாசமாக அறிக்கை விட்டு அவர்களுக்கு எதிராக நடாத்துகிறார்களா? யாராவது தெரிஞ்சா இங்க வந்து பதிவிடுங்கப்பா.... இதையெல்லாம் விசாரித்துக் கொண்டு நின்று எங்களுடைய நேரத்தை மினக்கெடுத்த ஏலாதுதானே.....

ம்......வரவர புதினம் பாக்கிறதே நம்ம புழைப்பாப் போகிறது....

Link to comment
Share on other sites

நாடு கடந்த அரசாங்கம் மட்டும்தான் யாகம் செய்கிறார்களோ? மற்றவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக செய்யாமல் இருக்க மாட்டினமே....

அல்லது ஏற்கனவே கடந்த வருடங்களில் மற்றவர்கள் செய்ததற்கு போட்டியாக நாடு கடந்த அரசாங்கம் இம்முறை விலாசமாக அறிக்கை விட்டு அவர்களுக்கு எதிராக நடாத்துகிறார்களா? யாராவது தெரிஞ்சா இங்க வந்து பதிவிடுங்கப்பா.... இதையெல்லாம் விசாரித்துக் கொண்டு நின்று எங்களுடைய நேரத்தை மினக்கெடுத்த ஏலாதுதானே.....

ம்......வரவர புதினம் பாக்கிறதே நம்ம புழைப்பாப் போகிறது....

எதிர்க்க வேண்டிய நேரங்களில் எல்லாம் மெளனமாக இருப்பது கூட கிரிமினல் குற்றம் சகாறா. இன்று நாம் வாழும் கனடாவின், ரொரன்டோவில் எம் பிரதேசம் அருகில் நடக்கும் இந்த மக்களை ஏமாற்றும் கயமைத்தனமான நிகழ்வை கேள்வி கேட்கக் கூட திராணியற்றவர்களால் இலங்கை அரசின் படுகொலைகளை தட்டிக் கேட்க முடியாது

உருத்திரகுமாரனின் நய வஞ்சகத்தனமான மக்களை ஏமாற்றும் செயல் தான் இந்த தியாகம் என்று கூற எமக்குள் நேர்மையானவர்கள் இல்லை என்பதே எவ்வளவு கேவலமான செயல்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரைப் பின்பற்றி என்ன கண்டோம்????????????????????

இங்க பெரியார் எங்க வந்தவர் அலை? செய்ய வேண்டிய வேலை எவ்வளவோ இருக்க யாகம், திருப்பலி, தொழுகை இவையெல்லாம் நேர, கால, சக்தி விரயம் என்பதால தான் எதிர்ப்பு வருகுது. ஒரு பிரதான கனேடிய அமைப்பு /கட்சியோட சேர்ந்து ஒரு கருத்தரங்கு வைச்சிருக்கலாம்-பேப்பரில வந்திருக்கும். காசு சேர்க்க வேணுமெண்டால் தமிழ் இளையோரைக் கூட்டி ஒரு இசை நிகழ்ச்சி, ஓவியப் போட்டி எண்டு வைச்சு ரிக்கற் வித்து அந்தக் காசை சாந்தி மாய்ஞ்சு மாய்ஞ்சு உதவி கேட்கிற முன்னாள் போராளிகளுக்கு அல்லது குடும்பங்களுக்குக் குடுத்திருக்கலாம். இவை தான் இப்ப தேவை. யாகத்தைச் செய்து என்ன கண்டியள் என்று நான் கேட்டால் உங்கட பதில் என்ன அலை? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயப்பன் ஆலயத்தில் ஏன் யாகத்தைச் செய்தார்கள்.

இனி மற்ற ஆலய மணியகர்த்தாக்களும் சண்டைக்கு வரப்போகின்றார்கள்.

அதனால் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஆலயத்தில்

வரிசையாக யாகத்தைச் செய்யும்படி தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயப்பன் ஆலயத்தில் ஏன் யாகத்தைச் செய்தார்கள்.

இனி மற்ற ஆலய மணியகர்த்தாக்களும் சண்டைக்கு வரப்போகின்றார்கள்.

அதனால் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஆலயத்தில்

வரிசையாக யாகத்தைச் செய்யும்படி தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றேன்

கவனம் வாத்தி, சிரிப்பு முகக் குறி போட மறந்திட்டியள். இதையே மக்கள் விருப்பமா எடுத்துக் கொண்டு மாதாமாதம் கோயில்களுக்கு வருமானம் பார்க்க வெளிக்கிடப் போறாங்கள்! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.