Jump to content

ஜெயலலிதா - வைகோ கும்பலை தூங்கவிடாமல் செய்யும் சர்வே.....


Recommended Posts

உளவுத்துறை எடுத்த சர்வேயில் அதிமுக படுதோல்வி அடையும் என ரிசல்ட் வந்ததை கண்டு எரிச்சல் அடைந்த ஜெ. தனியார் நிறுவனம் மூலம் ஒரு சர்வே எடுத்திருக்கிறார்....

இந்த சர்வே தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டதன் படி இந்தியாவின் நெ. 2 சர்வே நிறுவனத்தால் செய்யப்பட்ட சர்வே.... தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலுமே திமுக கூட்டணி முன்னிலையில் இருப்பதாக வந்த சர்வே ரிசல்ட்டால் ஜெ. வெறுத்துப் போயிருக்கிறார்......

உளவுத்துறை கொடுத்த ரிசல்ட்டும், இந்த தனியார் நிறுவனம் கொடுத்த ரிசல்ட்டும் துல்லியமாக இருக்கிறதாம்.....

survey012aa.jpg

survey028lc.jpg

Link to comment
Share on other sites

கந்தப்பு அந்தக் கணிப்பை எடுத்தது 'மோட் ரிசர்ச்' எனும் நிறுவனம்.... விஞ்ஞானப்பூர்வ சர்வேக்கள் எடுப்பதில் இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் அந்த நிறுவனம் இருக்கிறது.... முதலிடத்தில் இருப்பது ஓஆர்ஜி மார்க்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா தோல்வியா?அப்ப வைகோ

வாழ்க தி.மு.க வாழ்க கருணாநிதி வாழ்க வருங்கால முதல்வர் ஸ்டாலின்,,,,,,,

தலைவா நான் உன் கட்சி

சனநாயக அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா

Link to comment
Share on other sites

கலைஞருக்கு பிறகு என்பதையே கற்பனை செய்து பார்க்க கூட திமுக தொண்டன் விரும்பமாட்டான்....

கலைஞருக்கு பிறகு வைகோ வர வாய்ப்புள்ளது என்று நான் இதுகாறும் நம்பிக் கொண்டிருந்தேன்.... வைகோவே அந்த வாய்ப்பை கெடுத்துக் கொண்டார்.....

Link to comment
Share on other sites

அம்மா தோல்வியா?அப்ப வைகோ

வாழ்க தி.மு.க வாழ்க கருணாநிதி வாழ்க வருங்கால முதல்வர் ஸ்டாலின்,,,,,,,

தலைவா நான் உன் கட்சி

சனநாயக அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா

அபடியாயின் இப்ப என்ன சொல்லுவீங்க?

http://www.yarl.com/forum/viewtopic.php?t=10120

Link to comment
Share on other sites

குமுதத்தின் அந்தக் கணிப்பை எடுத்தவர் பெயர் பெ. கருணாகரன்.... அவர் நக்கீரன் நிறுவனத்தில் இருந்து ஏன் வெளியேற்றப்பட்டார் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பிருந்தன் ஒரு சர்வை லக்கி ஒரு சர்வை எனக்கு ஒரெ குழப்பமாக இருக்கிறது

அபடியாயின் இப்ப என்ன சொல்லுவீங்க?

கலைஞர் தோல்வியா ? அப்ப ராமதாஸ்

வாழ்க அ.தி.மு.க வாழ்க அம்மா வாழ்க வருங்கால முதல்வர் வை.கோ

அம்மா நான் உன் கட்சி

ஈழம் பற்றி கப்சிப்

சனநாயக அரசியலில இது எல்லாம் சகஜமப்பா

Link to comment
Share on other sites

லக்கிலுக் எனக்கொரு சந்தேகம், குமுதத்தின் ஒவ்வொரு இதழினதும் முக்கிய விடயத்தை சொல்லி அடிக்கடி விளம்பரம் போடும் சண்டீவி இந்த சர்வேயையும் போட்டிருக்குமா? அப்படிபோட்டால் மக்கள் மனம் ஜெ தான் ஜெயிக்கப்போறா என்று நினைக்கமாட்டார்களா?

Link to comment
Share on other sites

குமுதம் இதழுக்கும் சன் டிவிக்கும் ஆகாது.... தொழில் போட்டி.... இப்படியிருக்கும் போது சன் டிவி குமுதம் செய்திகளை எப்படி போடும்....

உண்மையைச் சொல்லப்போனால் குமுதம் இதழ் தன் நெ.1 இடத்தை குங்குமத்திடம் பறிகொடுத்து விட்டு இப்போது பரிதாபமாக 3வது இடத்தில் நிற்கிறது.....

Link to comment
Share on other sites

குமுதம் இதழுக்கும் சன் டிவிக்கும் ஆகாது.... தொழில் போட்டி.... இப்படியிருக்கும் போது சன் டிவி குமுதம் செய்திகளை எப்படி போடும்....

உண்மையைச் சொல்லப்போனால் குமுதம் இதழ் தன் நெ.1 இடத்தை குங்குமத்திடம் பறிகொடுத்து விட்டு இப்போது பரிதாபமாக 3வது இடத்தில் நிற்கிறது.....

பெஸ்ட் கண்ணா பெஸ்ட் என்று சொல்லி.. தமிழ் நாட்டில் தமிழை பறி கொடுத்த மாதிரியா :lol::lol:
Link to comment
Share on other sites

குமுதம் இதழுக்கும் சன் டிவிக்கும் ஆகாது.... தொழில் போட்டி.... இப்படியிருக்கும் போது சன் டிவி குமுதம் செய்திகளை எப்படி போடும்....

உண்மையைச் சொல்லப்போனால் குமுதம் இதழ் தன் நெ.1 இடத்தை குங்குமத்திடம் பறிகொடுத்து விட்டு இப்போது பரிதாபமாக 3வது இடத்தில் நிற்கிறது.....

குமுதத்தின் விளம்பரங்கள் வருகிறதுதானே நடுபக்கத்தை பாக்கசொல்லி?

Link to comment
Share on other sites

விகடன் தான் இப்போது சன் டிவியில் விளம்பரங்கள் கொடுக்கிறது.... பொதுவாக குமுதம் டிவி விளம்பரன்கள் கொடுப்பதில்லை.... குமுதம் பத்திரிகை விளம்பரம் கொடுப்பது தான் வழக்கம்.... அதுவும் கூட தினமலரில் தான் கொடுக்கும்....

Link to comment
Share on other sites

குமுதத்தின் அந்தக் கணிப்பை எடுத்தவர் பெயர் பெ. கருணாகரன்.... அவர் நக்கீரன் நிறுவனத்தில் இருந்து ஏன் வெளியேற்றப்பட்டார் தெரியுமா?

ஜெ க்கு ஆதராவா எழுதினதுக்கா? இப்போ நக்கீரன் இதழ்ழ ஜெ வ பத்தி கட்டுரை ஒன்டும் எழுத கூடாதுன்னு? நீதிமன்றம் சொல்லி இருக்கு உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

²ý «ôÒ ! ÌÓ¾õ ÁðÎõ¾¡ý ¯ñ¨Á Å¢ÇõÀ¢Â¡?

நான் குமுதம் கருத்துக்கணிப்பையும் நம்பவில்லை. குமுதம் கணிப்பில் 17 தொகுதியில் 2ல் தி.மு.க வெல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றைய சில தொகுதிகளிலும் தி.மு.க, அ.தி.மு.க வாக்குகள் கிட்ட கிட்ட அருகில் உள்ளதாகவே சொல்லப்படுகிறது.

ஆனால் தமிழ் நாட்டில் கிராமப்புறங்களில் ஜெயலலிதா என்ன செய்தாலும் இரட்டை இலைக்கு எம்.ஜி.ஆருக்காக வாக்குகள் கிடைக்கும். சென்னையில் வாக்குகள் எப்பொழுதும் தி.மு.கவுக்கே விழுவதுண்டு. ஜெயலலிதாவின் தற்போதைய ஆட்சியில் முதல் 3 வருடங்களிலும் மக்களின் விருப்பத்துக்கு எதிராகவே இருந்தார். கலைஞர் கைது, வேலைவாய்ப்பு, மதமாற்றச்சட்டம், வரிகள், இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்.

கடந்த நாடளுமன்றத்தேர்தலின் பின்பு வருகிற இடைத்தேர்தலினைக்கருத்தில் கொண்டு ஜெயலலிதா செயற்ப்பட்டதால் ஜெயலலிதாவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. மதமாற்றச்சட்டத்தினை நீக்கியது, வரிகளினைக்குறைத்தது. மானியங்களினை வழங்கியது,வீரப்பன்,வீராணம்,வ

Link to comment
Share on other sites

கந்தப்பு ஜயாவுடைய.சந்தேகம் நியாயமானதே.... எப்படியப்பா எல்லா தொகுதியிலும் திமுக முன்னைலையிலை நிற்கிறது...ஜெயா அன்ரி என்ன செய்தாலும்... எம்சியாருடைய புண்ணியத்தில் இரட்டை இலைக்கு வோட்டு போட்டு பழ்க்கப்பட்டமக்கள் எப்பவும் இரட்டை இலைக்கு போடுவன்என்று பிடிவாதத்தோடை இருக்கும்வரை....

Link to comment
Share on other sites

எல்லாத் தொகுதியில் திமுக முன்னிலையில் இருப்பதாக மோட் ரிசர்ச் நிறுவனம் சர்வே செய்யவில்லையே?

மாவட்டங்களில் மக்களின் மனநிலையைத் தான் அந்த சர்வே படம் பிடித்து காட்டி இருக்கிறது... 6 கட்சி கூட்டணிக்கு எதிராக அதிமுக இவ்வளவு சதம் ஆதரவு பெற்றுருப்பதே பெரிய சாதனை தான் என்று தமிழக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்....

Link to comment
Share on other sites

ஜெ க்கு ஆதராவா எழுதினதுக்கா? இப்போ நக்கீரன் இதழ்ழ ஜெ வ பத்தி கட்டுரை ஒன்டும் எழுத கூடாதுன்னு? நீதிமன்றம் சொல்லி இருக்கு உண்மையா?

அவர் ஆளுங்கட்சியிடம் கையூட்டு பெற்று கொஞ்சம் அடக்கி வாசித்தார் என்பது நக்கீரன் நிறுவனத்துக்கு தெரிந்ததுமே பெ. கருணாகரன் நீக்கப்பட்டார்.... காமராசு அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப் பட்டார்... நக்கீரன் இணையாசிரியர் காமராசுவுக்கு அதற்காக காவல்துறை கொடுத்த துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல......

ஜெ.வைப் பற்றியோ சசிகலாவைப் பற்றியோ நக்கீரன் எழுதக்கூடாது என்று 'இடைக்காலத் தடை' தான் உயர்நீதிமன்றத்தில் ஜெ. பெற்றுள்ளார்.... ஒன்று மட்டும் உண்மை.... நக்கீரன் மீது ஜெ. தொடர்ந்த ஒரு வழக்கில் கூட இதுவரை ஜெ. ஜெயித்ததில்லை......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத் தொகுதியில் திமுக முன்னிலையில் இருப்பதாக மோட் ரிசர்ச் நிறுவனம் சர்வே செய்யவில்லையே?

மாவட்டங்களில் மக்களின் மனநிலையைத் தான் அந்த சர்வே படம் பிடித்து காட்டி இருக்கிறது... 6 கட்சி கூட்டணிக்கு எதிராக அதிமுக இவ்வளவு சதம் ஆதரவு பெற்றுருப்பதே பெரிய சாதனை தான் என்று தமிழக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்....

நீங்கள் யாழில் இணைத்த எல்லாத்தொகுதிகளிலும் தி.மு.க அணி தான் முன்னிலையில் இருக்கிறது. என் எங்களுக்குள் அடிபாடு மே மாத்ததில் தெரிந்துவிடும் தானே?

Link to comment
Share on other sites

அது தொகுதிகள் அல்ல மாவட்டங்கள்....

தமிழகத்தில் மொத்தம் 30 மாவட்டங்கள் உண்டு.... சர்வே வசதிக்காக சென்னை மட்டும் இரு மாவட்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது....

நன்றாகப் பாருங்கள் இது தொகுதிவாரியான சர்வே அல்ல.... வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தலில் வாக்களித்து வரும் வாக்காளர்கள் மத்தியில் எடுக்கப்படும் "எக்ஸிட் போல்" சர்வேயில் மட்டுமே தொகுதிவாரியான ரிசல்ட்டினை ஓரளவுக்கு கணிக்க முடியும்....

இப்போது தொகுதிவாரியாக கருத்துக் கணிப்பு நடத்துபவர்கள் எல்லாம் ஆளும் கட்சிக்கோ அல்லது எதிர்க் கட்சிக்கோ ஆதாயம் தேட நடத்துபவர்கள் தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில்லா நாடக்கிற தெர்தல் பற்றி தெரியாத?

இந்த முறை யெஜா என்டால் அடுத்த முறை எதிர் கட்சி........... :lol::lol::lol::lol::D:D :D

Link to comment
Share on other sites

அது தான் உண்மையான ஜனநாயகம் இரும்புமணி.... ஒரே கட்சி ஆட்சி தொடர்ந்தால் அந்த கட்சியின் தலைமைக்கு சர்வாதிகார எண்ணம் வரக்கூடும்....

Link to comment
Share on other sites

குமுதம் பாரளுமன்ற தேர்தல் சமயம் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. அதில் 40 தொகுதிகளிலும் திமுக & கூட்டணி தான் ஜெயிக்கும் என்று சரியாக சொல்லியது.

அதே போல சென்ற ஆண்டு ஜீலை மாததில் ஒரு கருத்து கணிப்பு நடததியது. அதிலும் திமுக கூட்டணி தான் வெல்லும் என சொல்லியது.

தற்போது வந்த கணிப்பில் அதிமுக வெல்லும் என்று சொல்லுகிறது.உடனே வழக்கம் போல கலைஞர் இது உளவு துறை வேலை, பணம் கொடுத்து போட சொன்னார்கள் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்.

குமுதம் இதழ் இது போல கீழ்தரமான வேலை செய்து தான் தனது இதழ்களை விற்க வேண்டும் என்பது இல்லை. விகடன் நிறுவனத்திற்க்கும் சன் டிவிக்கும் வியாபார தொடர்பு உள்ளதால் அது தனது ஜீனியர் விகடன் இதழ் மூலம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருகிறது.

மேலும் குமுதம் தான் என்றுமே No 1, விறபனை செய்ய இலவசங்கள் கொடுத்து மக்களை வாங்க சொல்லும் இதழ்களை படித்தால் தெரியும் அதன் தரம்.

Link to comment
Share on other sites

குமுதம் நெ. 1 என்று ராஜா தான் சர்டிபிகேட் கொடுக்கிறார்... இந்த வேலையை செய்ய இந்தியாவில் நிறைய நிறுவனங்கள் இருக்கிறது....

குமுதத்தின் தரமற்றப் போக்கால் அது 3வது நிலைக்கு தள்ளப்பட்டு தினத்தந்தியின் ராணியுடன் விற்பனைக்கு போட்டியிட்டுக் கொண்டிருக்கிறது....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.