Jump to content

கடவுளுக்கு கடிதம், குளவி கலைகிறது!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளே,

நாம் பறந்தால் எம்மை கழுகாக்கு,

நாம் நீந்தினால் எம்மை சுறாவாக்கு,

நாம் கடித்தால் எம்மை முதலையாக்கு,

நாம் பிராண்டினால் எம்மை கரடியாக்கு,

நாம் சிந்தித்தால் எம்மை நரியாக்கு,

நாம் ஓடினால் எம்மை சிறுத்தையாக்கு,

நாம் சீறினால் எம்மை புலியாக்கு,

நாம் கொத்தினால் எம்மை நாகமாக்கு,

நாம் மிதித்தால் எம்மை யானையாக்கு,

நாம் முட்டினால் எம்மை எருமையாக்கு,

நாம் பிறந்தால் எம்மை தமிழராக்காதே!

நன்றி, விடை பெறுகிறேன்.

குளவி

பி. கு: யாழ் கள உறவுகளுக்கு, குளவி கலைந்தாலும், யாழ் கூட்டை சுற்றி சுற்றி பார்க்க வரும்.

பி.பி.கு:  குளவி குழவியாக குலவி வைத்து கலையவில்லை. தமிழக வார இதழில் ஆறு வருடங்கள் ஈசனாக இருந்து, முள்ளி வாய்க்காலின் பின் குளவியானேன்.  இப்போது இன்னொரு பிறப்பெடுக்கிறேன்.  தளங்கள் வேறு, களங்கள் பல்வேறு, ஆனால் எப்போதும் குறி தமிழீழத்தில்.  சந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழவிக்கு, இருந்தாப் போல, என்ன நடந்தது?

நந்தன வருஷ ஆரம்பமே, நல்லாயில்லப் போல!!!

Link to comment
Share on other sites

கடவுளே,

நாம் பறந்தால் எம்மை கழுகாக்கு,

நாம் நீந்தினால் எம்மை சுறாவாக்கு,

நாம் கடித்தால் எம்மை முதலையாக்கு,

நாம் பிராண்டினால் எம்மை கரடியாக்கு,

நாம் சிந்தித்தால் எம்மை நரியாக்கு,

நாம் ஓடினால் எம்மை சிறுத்தையாக்கு,

நாம் சீறினால் எம்மை புலியாக்கு,

நாம் கொத்தினால் எம்மை நாகமாக்கு,

நாம் மிதித்தால் எம்மை யானையாக்கு,

நாம் முட்டினால் எம்மை எருமையாக்கு,

நாம் பிறந்தால் எம்மை தமிழராக்காதே!

நன்றி, .விடை பெறுகிறேன்.

குளவி

பி. கு: யாழ் கள உறவுகளுக்கு, குளவி கலைந்தாலும், யாழ் கூட்டை சுற்றி சுற்றி பார்க்க வரும்.

குழந்தைக்கு ( குழவிக்கு )ஆரப்பு பின்னாலை அடிசது . ஆனாலும் நல்லாயிருக்கு , தொடருங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளவி என்ன நடந்தது, ஏன் இப்படி குழம்பிய முடிவுகள்?, இதைவிட்டுவிட்டு யாழில் தொடர்ந்திருங்கள்

Link to comment
Share on other sites

ஏன் குளவி... என்ன ஆச்சு திடீரென?! ஏனிந்த முடிவு??? :unsure:

தயவுசெய்து தொடர்ந்து எழுதுங்கள். :)

இந்தக் கவிதைகூட எவ்வளவு அழகாய் இருக்கின்றது.

இயன்றவரைக்கும் எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள்.

ஒரு உறவினை இழக்க யாரும் இங்கு விரும்பமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளவி

இது சரியல்ல

அவ்வளவும் தான் என்னால் எழுதமுடியும். எல்லோரும் விட்டுவிட்டு ஓடிவிட்டு தமிழீழத்தில் சந்திப்போம் என்பது நடைமுறைக்கொவ்வாத வாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழவிக்கு, இருந்தாப் போல, என்ன நடந்தது?

நந்தன வருஷ ஆரம்பமே, நல்லாயில்லப் போல!!!

என்னை உரிமையுடன் தட்டி கேட்கும் எனது சகோதரங்களுக்காக பதில்.

இல்லை. புங்கையூரான், நந்தன வருடம் எனக்கு எகிறுவதால் நான் எழுதவதை தற்காலிகமாக நிறுத்தவேண்டிய கட்டாயம்.

குழந்தைக்கு ( குழவிக்கு )ஆரப்பு பின்னாலை அடிசது . ஆனாலும் நல்லாயிருக்கு , தொடருங்கோ .

எனக்கு அரசியல் பேய் அடித்துவிட்டது அண்ணா. :D

குளவி என்ன நடந்தது, ஏன் இப்படி குழம்பிய முடிவுகள்?, இதைவிட்டுவிட்டு யாழில் தொடர்ந்திருங்கள்

எனக்கும் மனம் இல்லை தான் உடையார். ஆனால் நான் முழு நேர அரசியலில் இறங்க உத்தேசம்.

ஏன் குளவி... என்ன ஆச்சு திடீரென?! ஏனிந்த முடிவு??? :unsure:

தயவுசெய்து தொடர்ந்து எழுதுங்கள். :)

இந்தக் கவிதைகூட எவ்வளவு அழகாய் இருக்கின்றது.

இயன்றவரைக்கும் எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள்.

ஒரு உறவினை இழக்க யாரும் இங்கு விரும்பமாட்டார்கள்.

நான் எனது ஈழத்து உறவுகளுக்காக சொல் வீரனில் இருந்து செயல் வீரனாக மாறுகிறேன் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளவி

இது சரியல்ல

அவ்வளவும் தான் என்னால் எழுதமுடியும். எல்லோரும் விட்டுவிட்டு ஓடிவிட்டு தமிழீழத்தில் சந்திப்போம் என்பது நடைமுறைக்கொவ்வாத வாதம்.

நன்றி விசுகு. நான் பல செயல்திட்டங்களை எமது மக்களுக்காகவும், பிரித்தானிய மக்களுக்காகவும் நிறைவேற்ற வேண்டிய கடமை. விரைவில் நான் செய்திகளில் வர இருப்பதால் என்னால் எழுத்தை தொடர முடியாது.

யாழை நாளுக்கு ஐந்து தடவை பார்ப்பவன் நான்.

இங்கு தமிழ் சிறி, அகூதா, தமிழ் அரசு, சாத்திரி, நெடுக்காலபோவான், சாந்தி, மல்லையூரான், நெல்லையன், புழு பேர்ட் ,அர்ஜுன் என்று பல நல்ல உறுவுகளுடன் கருத்தாடியதில் பல விடயங்களை படித்தேன், கற்றேன்.

இப்போது அவற்றை செயலில் நிறைவேற்ற கிழம்பிவிட்டேன்.

விடை பெறுகிறேன். எனது பாரமான மனதை உங்களது அன்பு சொற்களால் இன்னும் பாரமாக்காதீர்கள்.

நன்றி யாழ் உறவுகளே.

உங்கள் சேவை, தமிழுக்கு தேவை.

Link to comment
Share on other sites

குளவி,

உங்கள் செயல்திட்டங்கள் வெற்றியளிக்க வாழ்த்துக்கள். நேரம் கிடைக்கும் பொழுது பதிவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளவி,

நீங்கள் பிரியாவிடை பெறும் போது... மனதில் ஆழ்ந்த சோகம் அப்பிக் கொண்டது.

உங்கள் கடமையைச் செய்ய புறப்படுகின்றேன் என்னும்.. காரணத்தை குறிப்பிட்ட போது... தடுக்க முடியவில்லை.

கிழமைக்கு ஒரு முறையாவது, யாழுக்கு வந்து செல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளவி தேர்தல் நேரம் வழமையான அரசியற்பாணியில்

யாழில் உங்கள் தலையைக் காட்டுங்கள்

நாங்களும் உங்களுக்காகப் பிரச்சாரம் செய்யலாம். :D

இதுவரை களத்தில் அன்பாகவும் நகைச்சுவையாகவும்

எங்களுடன் கருத்தாடியதற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குளவி

என்றும் தங்களின் வருகைக்காக காத்திருப்போம்.

ஒரு அயராத தாயக விடுதலை விரும்பியை யாழ் களம் இழக்காது. இழக்கமுடியாது. நன்றி. தங்கள் பணி ஏதோ ஒருவகையில் தொடருட்டும். என் வாழ்த்துக்கள் என்றும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் செயல்திட்டங்கள் வெற்றியளிக்க வாழ்த்துகள். நேரமிருக்கும் போது யாழுக்கு வருங்கள்

Link to comment
Share on other sites

குளவி உங்களின் செயல் திட்டங்கள் தமிழினத்துக்கு ஒரு படிக்கல்லாக இருக்க வாழ்த்துகள்.

என்றாலும், முடிந்தவரை யாழுக்கும் உங்கள் அன்பைப் பகிர தவறாதீர்கள்.

Link to comment
Share on other sites

குளவி.. நீங்கள் ஒரு விவரங்கள் கலந்த ஆள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். சென்று வாருங்கள்..! வென்று வாருங்கள்..!!

Link to comment
Share on other sites

அடிக்கடி எங்காவது சந்திப்போம், தாயக மக்களின் நலன்களில் இணைந்திருப்போம்.

பயணங்கள் வெல்லட்டும்.

நன்றிகள் நண்பரே !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்று வாருங்கள்.. வென்று வாருங்கள் குளவியாரே..! :)

Link to comment
Share on other sites

குளவி.. நீங்கள் ஒரு விவரங்கள் கலந்த ஆள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். சென்று வாருங்கள்..! வென்று வாருங்கள்..!!

களமாளுமன்றத்தின் 'வெளியுறவுச் செயலர்' என்பது குறிப்பிடத்தக்கது. நகைச்சுவை என்றாலும் சரியான பதவிதான் கொடுத்துள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நோக்கங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நல்ல காரியத்துக்கு செல்லும்போது தடுக்கக்கூடாது!

எங்கு சென்றாலும்........ மனச்சாட்சிப்படி நடவுங்கள்! அது மட்டும் போதும் குளவி!

வாழ்க...வளர்க... வெல்க...!

வாழ்த்துக்கள்! :)

Link to comment
Share on other sites

என்னை உரிமையுடன் தட்டி கேட்கும் எனது சகோதரங்களுக்காக பதில்.

இல்லை. புங்கையூரான், நந்தன வருடம் எனக்கு எகிறுவதால் நான் எழுதவதை தற்காலிகமாக நிறுத்தவேண்டிய கட்டாயம்.

எனக்கு அரசியல் பேய் அடித்துவிட்டது அண்ணா. :D

எனக்கும் மனம் இல்லை தான் உடையார். ஆனால் நான் முழு நேர அரசியலில் இறங்க உத்தேசம்.

நான் எனது ஈழத்து உறவுகளுக்காக சொல் வீரனில் இருந்து செயல் வீரனாக மாறுகிறேன் அண்ணா.

உங்கள் சொல்லையும் வாக்கையும் உறுதியாக கடைப்பிடிப்பீர்கள் என நம்புகின்றோம்!

தொடருங்கள்.... இலட்சியம் நோக்கியதாய் அமையட்டும் எம் செயல்கள் அனைத்தும்!

வாழ்த்துக்கள்! :)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளவி,

உங்கள் செயல்திட்டங்கள் வெற்றியளிக்க வாழ்த்துக்கள். நேரம் கிடைக்கும் பொழுது பதிவிடுங்கள்.

நன்றி தப்பிலி. செயல் திட்டங்களில் மூழ்கிவிட்டோம்.

குளவி,

நீங்கள் பிரியாவிடை பெறும் போது... மனதில் ஆழ்ந்த சோகம் அப்பிக் கொண்டது.

உங்கள் கடமையைச் செய்ய புறப்படுகின்றேன் என்னும்.. காரணத்தை குறிப்பிட்ட போது... தடுக்க முடியவில்லை.

கிழமைக்கு ஒரு முறையாவது, யாழுக்கு வந்து செல்லுங்கள்.

யாழுக்கு நாளுக்கு ஐந்து தடவை வராவிட்டால் தலை வெடித்துவிடும். கருத்தளிக்க நேரம் இல்லை மன்னிக்கவும்.

வாழ்த்துக்கள் குளவி.யாழை மறந்து விடாதீர்கள்.

மறக்க முடியுமா? தமிழின் ஊற்று.

குளவி தேர்தல் நேரம் வழமையான அரசியற்பாணியில்

யாழில் உங்கள் தலையைக் காட்டுங்கள்

நாங்களும் உங்களுக்காகப் பிரச்சாரம் செய்யலாம். :D

இதுவரை களத்தில் அன்பாகவும் நகைச்சுவையாகவும்

எங்களுடன் கருத்தாடியதற்கு நன்றிகள்

நன்றி. யாழ் உறவுகள் என்னை கை விட மாட்டார்கள். :)

நன்றி குளவி

என்றும் தங்களின் வருகைக்காக காத்திருப்போம்.

ஒரு அயராத தாயக விடுதலை விரும்பியை யாழ் களம் இழக்காது. இழக்கமுடியாது. நன்றி. தங்கள் பணி ஏதோ ஒருவகையில் தொடருட்டும். என் வாழ்த்துக்கள் என்றும் இருக்கும்.

நாம் முன்பு பெற்ற துன்பத்தை இப்போதும் தொடர்ந்து அனுபவிக்கும் தமிழீழ உறவுகளை மறக்கமுடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் செயல்திட்டங்கள் வெற்றியளிக்க வாழ்த்துகள். நேரமிருக்கும் போது யாழுக்கு வருங்கள்

குளவி உங்களின் செயல் திட்டங்கள் தமிழினத்துக்கு ஒரு படிக்கல்லாக இருக்க வாழ்த்துகள்.

என்றாலும், முடிந்தவரை யாழுக்கும் உங்கள் அன்பைப் பகிர தவறாதீர்கள்.

யாழுடன் உறவு, வேறு முறைகளில் தொடரும். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.