Jump to content

வணக்கம்


Recommended Posts

வணக்கம்..வணக்கம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அவந்திகா,

வருக, வருகவென்று வரவேற்கின்றேன்.

Link to comment
Share on other sites

வாருங்கள்...........,

உங்கள் வரவு நல்வரவாகட்டும் அவந்திகா..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரவேற்ற அனைவர்க்கும் நன்றி !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், அவாந்திகா. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

வணக்கம் அவந்திகா. என் பெண் பெயரில் நுழைகிறீர்கள்? ஆண் புனை பெயர் கிடைக்கவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அவந்திகா. என் பெண் பெயரில் நுழைகிறீர்கள்? ஆண் புனை பெயர் கிடைக்கவில்லையா?

நன்றி ...எதற்கு ஆண் பெயரில் வரவேண்டும்? நான் என்ன 17ம் நூற்றாண்டிலா வாழ்கிறேன், ஆண் புனை பெயரில் வர? :) :)

Link to comment
Share on other sites

நன்றி ...எதற்கு ஆண் பெயரில் வரவேண்டும்? நான் என்ன 17ம் நூற்றாண்டிலா வாழ்கிறேன், ஆண் புனை பெயரில் வர? :) :)

நேற்று gender :male ;

இன்று gender :female ;

ஒண்ணுமே புரியல உலகத்திலே! :(:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று gender :male ;

இன்று gender :female ;

ஒண்ணுமே புரியல உலகத்திலே! :(:unsure:

மன்னிக்கவும்..நான் தான் அதை கவனிக்க தவறி விட்டேன்.

நன்றி சஜீவன் அண்ணா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அவந்திகா வாங்கோ.

நேற்று gender :male ;

இன்று gender :female ;

ஒண்ணுமே புரியல உலகத்திலே! :(:unsure:

பொம்பிளை பெயரிலவந்தால் எல்லாத்தையும் கூர்ந்து கவனிக்கிறது :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அவந்திகா வாங்கோ.

பொம்பிளை பெயரிலவந்தால் எல்லாத்தையும் கூர்ந்து கவனிக்கிறது :) .

ஏதோ... தான்... பக்குவமான, ஆள் மாதிரி கதை விடுறார் சுப்பண்ணை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள்

புதிதாக வருபவர்களை ஏன் வெருட்டுகின்றீர்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அவந்திகா வாங்கோ.

பொம்பிளை பெயரிலவந்தால் எல்லாத்தையும் கூர்ந்து கவனிக்கிறது :) .

இது காலம் காலமாக நடக்கிரது தானே..நன்றி சுப்பண்ணை..உங்கள் சகபாடிகளுக்கும் ஒரு வணக்கம் வைத்துவிடுங்கள் (கல்லுகொட்டிலில் காணும் போது, முக்கியமா, கு.சா, ஆதி, சின்னப்பு, கந்தப்பு.....)..

@வாத்தியார்: இதெல்லாம் பழகினது தான்..யாழில் எப்படி தமிழில் எழுதுவது? நான் வெளியில் டைப் பண்ணி இங்க கொப்பி பேஸ்ட் செய்கிறேன்..

Link to comment
Share on other sites

வணக்கம், அவாந்திகா. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.