Jump to content

வணக்கமுங்க


Recommended Posts

வணக்கமுங்க ,

நீலகிரி மாவட்டம் , குன்னூரில இருந்து வந்திருக்கேங்க . எங்கூட படிக்கிற சிலோன் பிரெண்டு இப்புடி ஒரு வெப்சைடு இருக்கு ரெம்ப இன்றெஸ்ரிங்கடின்னு சொன்னா . உங்ககூட என்னையும் சேத்துப்பிங்களா ? நன்றீங்க .

Link to comment
Share on other sites

வணக்கம் சொப்னா உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

அழகான இதமான பிரதேசத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம் சொப்னா உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

அழகான இதமான பிரதேசத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.

ஐ ................ஜாலி............. எனக்கும் ஆன்ஸர் போட்டிரிக்கீங்க தப்பிலி அண்ணா .ஆமா தப்பிலீன்னா என்னா ? புரியலீங்க . உங்க ஆன்ஸ்சருக்கு நன்றீங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கமுங்க, சொப்னா.

வந்திடீங்க அப்புறம் என்ன கலக்கல்தான்.

பி.கு : ஊரில எல்லாம் நல்லா இருக்காங்களா ? :)

Link to comment
Share on other sites

ஐ ................ஜாலி............. சொப்பன சுந்தரியே வணக்கமுங்க

குருவி அண்ணா காமெடிதானுங்களே ? கலாய்கலையே ? நன்றி கீ.. கீ ..கீ ...குருவி அண்ணா .

Link to comment
Share on other sites

வணக்கமுங்க, சொப்னா.

வந்திடீங்க அப்புறம் என்ன கலக்கல்தான்.

பி.கு : ஊரில எல்லாம் நல்லா இருக்காங்களா ? :)

கவலையே வேணாங்க தமிழரசு அண்ணா .எங்கிட்ட கலகலப்பு பஞ்சமேயில்லீங்க . நன்றீங்க அண்ணா .

வணக்கம் நல்வரவு.......!

ஏனுங்க அபிராஜிதன் அண்ணா எழுத்தில ரெம்ப கஞ்ஞத்தனமா இருக்கீங்களே ?ரொம்ப நன்றீங்க அண்ணா .

Link to comment
Share on other sites

வணக்கம்.. நல்வரவு..!

Link to comment
Share on other sites

.ஆமா தப்பிலீன்னா என்னா ? புரியலீங்க .

தப்புச்செய முயற்சிக்காதவன் என்று அர்த்தம். :D

.

இங்கு எழுதுவதற்கு ஒரு பெயர் வேணும் ஏற்பதற்காக போட்டுக்கிட்டது. :lol:

Link to comment
Share on other sites

கவிதைன்னா எனக்கு உயிருங்க . கவிஞர் மு.மேத்தா என்னோட பேவரிட் கவிஞருங்க .அவரோட கவிதை ஒன்னு உங்ககூட பகிந்துக்கிறேங்க .எப்படீன்னு சொல்லுங்க .

படித்து முடித்த பகவத் கீதை…….

புறப்படு தோழனே!

ஒவ்வொரு நாளும்

போராட்டம் தான்!

களம் மாறும் வாள் வீசும்

கை மாறும்! எதிரிகளின்

புலம் மாறும் என்றாலும்

போராட்டம் மாறாது!

ஒப்பந்தம் தற்காலிகமானது!

உயிரையே பணயம் வைத்து

நடத்தும்

நிஜமான போராட்டமே

நிரந்தரமானது!

கை குலுக்குகிறவர்களைப் பற்றி

கவனமாய் இரு!

அவர்களது கைகளுக்குள்

பொய் குலுங்கிக் கொண்டிருப்பதைப்

புரிந்து கொள்!

வார்த்தைக் கடிதங்களுக்குள்

இல்லாமல் இருப்பது

இதயத்தின் விலாசம்!

உட்கார்ந்திருப்பதோ

உதட்டுகளின் முத்திரை!

சூரியனும் சந்திரனும்

சுற்றிச் சுற்றி வருவது

நீ பட்ட

காயங்களையெல்லாம்

கணக்கெடுக்கத்தான்!

திடீர் திடீர் என்று

உன்னை நோக்கி

வீசப்படுவதெல்லாம்

வெடி குண்டுகள் அல்ல…..

விழிப்பு மாத்திரைகள்!

அழகான புன்னகைகளை நம்பி

ஆயுதங்களைக் கீழே போடாதே!

உலகம் உன்னைத்

தாக்குவதற்காகத்தான்

தருணம் பார்த்திருக்கிறது.

உறைக்குள் வாளை

ஒரு நாளும் போடாதே!

சமாதானப் புறா

பறக்க முடியாது…

துப்பாக்கி முனைகளின்

துணையில்லாமல்!

http://www.santhan.c...=273&Itemid=323

வணக்கம்.. நல்வரவு..!

நன்றீங்க இசைக்கலைஜன் அண்ணா . ஆமா........... ஏனுங்க ரெண்டு கையை தூக்கீட்டு நிக்கிறீங்க ?

தப்புச்செய முயற்சிக்காதவன் என்று அர்த்தம். :D

.

இங்கு எழுதுவதற்கு ஒரு பெயர் வேணும் ஏற்பதற்காக போட்டுக்கிட்டது. :lol:

ஓ ............அப்புடியா ? ரெம்ப நன்றீங்க தப்பிலி அண்ணா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கங்க சொப்னா, வாங்க

உங்களை பத்தியும் சொன்னீங்கன்னா நாம அறிஞ்சிக்கலாமில்லே.

Link to comment
Share on other sites

நன்றீங்க இசைக்கலைஜன் அண்ணா . ஆமா........... ஏனுங்க ரெண்டு கையை தூக்கீட்டு நிக்கிறீங்க ?

ச்சே.. கிரேட் இன்சல்ட்.. அது நானில்லை.. :D தலை இளையராஜா அந்தக்காலத்தில.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாக்கமுக்கா....சா...இல்லையில்லை...வணக்கமுங்க... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தில் இருப்பது நீங்களா சொப்னா? ரொம்ப அழகாயிருக்கிறீங்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய நல் வரவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் படத்தில் இருப்பது நீங்களா சொப்னா? ரொம்ப அழகாயிருக்கிறீங்கள் :D

சேம் question? :unsure:

காலையில் ஆண் என்று இருந்தது போல இருக்கு .. இப்ப பெண்ணாயிட்டாங்க போல...

இல்லை என்ரை கண்ணிலை தான் கோளாறோ தெரியலை.. :rolleyes::lol::icon_idea:

Link to comment
Share on other sites

வரவு நல்வரவாகட்டும்.யாழில் நிலைத்து நின்று உங்கள் கருத்து சேவை தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நல்வரவு.............

Link to comment
Share on other sites

வணக்கங்க சொப்னா, வாங்க

உங்களை பத்தியும் சொன்னீங்கன்னா நாம அறிஞ்சிக்கலாமில்லே.

ரெம்ப நன்றீங்க சகாறா ஆன்டி .நீங்கதான் என்னையப்பத்தி வாற காலங்கள்ள சொல்லணுமுங்க .

Link to comment
Share on other sites

நாக்கமுக்கா....சா...இல்லையில்லை...வணக்கமுங்க... :D

ஏங்க சுபேஸ் அண்ணா ,ஏதாச்சும் சினிமா பாட்டு றீசன்ரா கேட்டீங்களா ?உளறீங்களே ?ரெம்ப நன்றீங்க .

அழகான கவிதையுடன் வந்திருகிறிர்கள், நல்வரவு சொப்னா .

உங்க பேரை பாக்க ரெம்ப பயமா இருக்குங்க. நன்றீங்க சுடல மாடன் அண்ணா .

Link to comment
Share on other sites

இந்தப் படத்தில் இருப்பது நீங்களா சொப்னா? ரொம்ப அழகாயிருக்கிறீங்கள் :D

நாந்தான் ரதி ஆண்டி. நா அழகா இருக்கேனா ?ரெம்ப தாங்ஸ் ஆண்டி .

இனிய நல் வரவு

ரெம்ப நன்றீங்க நிலாமதி ஆண்டி .அமா ...............ஏங்க ரெண்டு நெலவு உங்க பேரில ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.