Jump to content

குட்டி,குட்டி சந்தேகங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

இப்படி உங்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களையும் கேளுங்கள்...பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் :lol::D:lol:

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்

அதை ரோஸ் என்னும் மிக பெரிய விஞ்ஞானி கண்டுபிடித்தமையால் :lol:

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

இப்படிதான் எல்லா சுயநலமிக்க பெண்களும் நினைகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல :icon_idea:

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

இல்லை என்று தான் நினைத்தேன். என்னை கண்ணாடியில் பார்க்கும் வரை :icon_idea:

ரதி,

உங்களிடம் சிறு சந்தேகம்.

உங்களுக்கு வேற வேலையே இல்லையா ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்

அது ரோஸ் இதழ்களின் பஞ்சுத் தன்மை போன்று மென்மையாக இருப்பதால்!

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

சுயநலம் மிக்க பெண்களை விரும்புவதால்!

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

ஆம்!

:icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்.

அந்தக் காலத்தில் toaster வராததால்... பாணை roast பண்ணி எடுத்திருப்பாங்க போல. அதுதான் அப்படி ஆகி வந்திருக்கும்.. அக்கா. :lol:

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

உஷ்.. அப்பா.. எத்தின தரம் சொல்லி இருப்பன் இப்படி இடக்குமிடக்கா கேள்விகளை யோசிக்காதீங்கன்னு.. மகா சனங்கள் கேட்கிறதா இல்ல. இருந்தாலும் பதில் சொல்லித்தானே ஆகனும்.

ஆண்கள் எல்லாம் பெண்களில் இருந்து தானே பிறப்பெடுக்கிறாங்க.. அதுதான்.. ஜீன் வழி பாதியாகவும்.. தொப்புள் கொடி வழி.. பாதியாகவும் அது பொண்ணுங்கட்ட இருந்து 100% தொத்திடுது. என்ன அது பொண்ணுங்களுக்கே 200% இருக்கிறது தான் ஆபத்து. :lol:

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

கட.. வுள் தவறு. அட (f)வுள் அடிச்சீங்கன்னான்னு கேள்வி அமைச்சிருக்கனும்..! கேள்வில் ஏதோ எழுத்துப்பிழை என்று நினைக்கிறன். அதனால... இந்த குட்டி.. நீங்கள் தலைப்பில் கூவி அழைப்பது போல.. நம்ம.. குட்டியிடமே கேட்டுவிடுவது நன்று.. அல்லது.. சந்தேகத்தை குழியில போட்டு புதைக்கிறது தான் தீர்வுக்கு ஒரே வழி..!

:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது கேள்விக்கு ஒருவருக்கும் சரியான பதில் தெரியவில்லை...கிருபன் சொன்ன காரணம் ஓரளவுக்கு ஓகே ஆனால் மற்றப் பாண்களும் மென்மையாகத் தானே இருக்கிறது[ஊரில்] அப்படி இருக்கையில் ரோஸ்ட் பாணுக்கு மட்டும் ஏன் இந்தப் பெயர் வந்தது?

இரண்டாவது கேள்விக்கு எது உண்மையான பதில் என பகலவன் சொன்னால் நன்றாக இருக்கும்...கிருபன் பெண்கள் சுயநலமாய் இருந்தால் ஆண்களும் சுயநலமாக இருக்க வேண்டுமா?...எதிலும் தனித் தன்மையுடன் இருக்க மாட்டீங்களா :rolleyes: எல்லாவத்தையும் பெண்களிடம் இருந்து கொப்பி பண்ணுவதே வேலையாய் போச்சுது...ஆண்கள் சுயநலவாதிகள் என்பதை நெடுக்ஸ் ஒத்துக் கொண்டதே பெரிய விசயம் :icon_idea:

மூன்றாவது கேள்விக்கு நினைப்புத் தான் பிழைப்பை கெடுக்குமாம் என்ட பழமொழி இருக்குது தெரியுமா பகலவன்...கடவுள் இருக்கிறார் என எதை வைத்து சொல்கிறீர்கள் கிருபன்?...நெடுக்ஸ் கடவுள் இருக்கிறாரா?இல்லையா? என்பதற்கு உங்கள் பதிலை எழுதுங்கள் அதன் பிற்கு குட்டி வந்து தன்ட பதிலை எழுதட்டும்.

இன்னம் நிறைய குட்டி,குட்டி கேள்வி இருக்குது கொஞ்ச‌ம்,கொஞ்ச‌மாய் கேட்கிறேன் :)

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்

அதை ரோஸ் என்னும் மிக பெரிய விஞ்ஞானி கண்டுபிடித்தமையால் :lol:

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

இப்படிதான் எல்லா சுயநலமிக்க பெண்களும் நினைகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல :icon_idea:

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

இல்லை என்று தான் நினைத்தேன். என்னை கண்ணாடியில் பார்க்கும் வரை :icon_idea:

ரதி,

உங்களிடம் சிறு சந்தேகம்.

உங்களுக்கு வேற வேலையே இல்லையா ? :lol:

எனக்கு வேற வேலை இல்லை தான் அது எல்லோருக்கும் தெரிஞ்ச‌ விச‌யம் ஆனால் உங்களுக்கு வேற வேலை இல்லாமலா என்ட‌ திரிக்கு பதில் எழுதினீங்கள் :lol: :lol: :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு குட்டிக்குட்டியாக பல சந்தேகங்கள் வருவது போல் எங்களுக்கு ஒரேயொரு சந்தேகம் தான் அதை நிவர்த்தி செய்யக்கூடாதா?

அதை நிவர்த்தி செய்தால் எல்லாமே தெளிவாகிவிடுமே.

நீங்கள் ஆணா? பெண்ணா? :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு குட்டிக்குட்டியாக பல சந்தேகங்கள் வருவது போல் எங்களுக்கு ஒரேயொரு சந்தேகம் தான் அதை நிவர்த்தி செய்யக்கூடாதா?

அதை நிவர்த்தி செய்தால் எல்லாமே தெளிவாகிவிடுமே.

நீங்கள் ஆணா? பெண்ணா? :lol::D :D

ஆகா... கலக்கீட்டிங்க விசுகு.

இது, குட்டிச் சந்தேகத்தில் அடங்குமா? ரதி ஆண் என்று, யாழ் களத்தில் 90% வீதமான உறுப்பினர்கள் நம்புகின்றார்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு குட்டிக்குட்டியாக பல சந்தேகங்கள் வருவது போல் எங்களுக்கு ஒரேயொரு சந்தேகம் தான் அதை நிவர்த்தி செய்யக்கூடாதா?

அதை நிவர்த்தி செய்தால் எல்லாமே தெளிவாகிவிடுமே.

நீங்கள் ஆணா? பெண்ணா? :lol::D :D

நான் ஆண்/பெண் என்று சொன்னாலோ நீங்கள் நம்பவா போறீங்கள்

Link to comment
Share on other sites

1 . 'பேக்' பண்ணிய பாணை 'ரோஸ்ட்' பண்ணியது போல இருப்பதால்.

2 . கேள்வியே பிழை. பெண்கள்தான் ஆண்களை விட சுயநலமானவர்கள்.

3 . 'கடவுள் இருக்கிறார்' என நம்புபவனிற்கு கடவுள் இருக்கிறார். இல்லை என நினைப்பவனுக்கு கடவுள் இல்லை.

Link to comment
Share on other sites

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்

மற்றப் பாண்களை விட ரோஸ் பாண்களைக் கூடிய நேரம் பேக் பண்ணுறபடியால் தான் அப் பெயர் பெற்றது. அதனால் தான் அவை மொறுமொறுப்பாகவும் உள்ளன.

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

எம் தமிழ் சமுதாயத்தில் முன்னேறிய ஆண்களுக்கே மதிப்பளிப்பதால் போலும் (படிப்பாயினும் சரி, உத்தியோகமாயினும் சரி).

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

ஒவ்வொருவர் நம்பிக்கையையும் பொறுத்தது.

இப்படி உங்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களையும் கேளுங்கள்...

ஏன் சில ஆண்கள் பெண் பெயர்களில் யாழில் எழுதுகின்றார்கள்???

Link to comment
Share on other sites

1) தெரியாது

2) ஆண்களுக்கு சுயநலம் கூட பெண்களுக்கு பொறாமை அதிகம்

3) ஒவ்வொருத்தரின் நம்பிக்கையை பொறுத்தது கடவுள் இருப்பதும் இல்லாததும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் கடவுள் இருக்கிறாரா?இல்லையா? என்பதற்கு உங்கள் பதிலை எழுதுங்கள் அதன் பிற்கு குட்டி வந்து தன்ட பதிலை எழுதட்டும்.

அப்ப கேள்வி கடவுள் பற்றியது தான்... என்று நம்புவதால்..

கடவுள் என்ற எண்ணப்பாடு.. எதுவரை.. நாம் எமது அறிவால்.. விளங்க முடியாதவை நிகழும் வரை அல்லது இருக்கும் வரை தான். அந்த வகையில் நோக்கின்.. அறிவு தான் கடவுள்..! அறிவை பெருக்கினால் கடவுள் சுருங்கும்.. அறிவைக் குறைத்தால் கடவுள் வியாபிக்கும்..!

கடவுள்= k 1/அறிவு

k= சாதாரண மனிதர்களின் மூளைச் செயற்பாட்டுக் குணகம். (மனிதர்களுக்கு அதை =1 என்று வகுத்தால்..)

கடவுள் = 1/அறிவு :) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஆணா? பெண்ணா? :lol::D :D

பையன் கலியாணம் கட்டுற வயசிலை வந்து நிண்டு கொண்டு தெரிஞ்சு என்ன பண்ணப் போறியள் அண்ணை..? :(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எனக்கொரு சந்தேகம் ரதி அக்கா..? உங்களுக்கு ஏன் இவ்வளவு சந்தேகம் வருகுது..? (எனக்கு நீங்கள் பெண் என்பதில் சந்தேகமே வருவதில்லை... :icon_mrgreen: நேற்றுக் கனவில தேம்ஸ் நதிக்கரையிலை உங்களுக்குப் பக்கத்திலை போன பெட்டையைப் பார்த்தன் ரதி அக்கா..ஆனால் இடையில நெடுக்காலபோவான் தடியோடை வந்து பெண்களை பார்க்காதை எண்டு என்ர கனவைக் கலைசசுப் போட்டார்.. :(:lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன் கலியாணம் கட்டுற வயசிலை வந்து நிண்டு கொண்டு தெரிஞ்சு என்ன பண்ணப் போறியள் அண்ணை..? :(:lol:

அவர் பதில் தராததற்கு ஏனப்பா என் மீது பாய்கிறீர்கள்?

எல்லாம் உங்களுக்காகத்தான் என்றால் நம்பவா போகின்றீர்கள்?

அப்புறம் ஐம்பதிலும் ஆசை வரும் என்பீர்கள்??? :lol::D :D

Link to comment
Share on other sites

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்

இன்னும் ரோஸ் பாண் சந்தேகம் தெளிய இல்லையா? :icon_mrgreen:

ஓவனில் வைத்து எடுப்பதெல்லாம் பேக் பண்ணுவது என்று சொல்லுவதில்லை. ஓவனில் மெதுமையாக சமைப்பதை பேக் என்றும் மொறு, மொறு என்று சமைப்பதை ரோஸ்ட் என்றும் சொல்லுவது வழக்கம். (உதாரணம்: Roast chicken, Roast lamb Roast beef roast potatoes என்று தான் சொல்லுவார்கள்) அந்த வகையில் ரோஸ்ட் பாணின் மேல்பகுதி மொறு, மொறு என்று இருப்பதால் அந்தப் பெயர் வந்து இருக்கலாம்.

(கிருபன் அண்ணா, எந்தக் கடையில பஞ்சு போன்று மெதுமையான ரோஸ்ட் பாண் விக்கிறாங்கள்? :o ஹோவிஸ்ஸைத் தந்தது ரோஸ்ட் பாண் என்று உங்களை ஏமாத்துறாங்கள் அண்ண... ^_^:D)

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

சில ஆண்களுக்குத் தமது அன்பை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் தன்மை குறைவு. பொறுமையாக இருந்து சந்தர்ப்பம் பார்த்து செயலில் வெளிப்படுத்துவார்கள் அதுவரைப் பொறுமை இல்லாத பெண்கள் தான் ஆண்கள் சுயநலமாக இருப்பது போல நினைக்கிறார்கள். :rolleyes: (அதையும் தாண்டி ஒருவன் சுயநலமாக இருக்கிறான் என்றால், பெண்கள் என்ன சொல்லுவீங்கள்... 'உங்கட அம்மா உங்களைச் சுயநலமா வளர்த்திருக்கிறா' என்று தானே? இப் நீங்களே சொல்லுங்கோ, அது யாரோட சுயநலம்? :D)

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாது, ஆனால் மனிதனை மீறிய ஒரு சக்தி உள்ளது. (அந்த சக்தி கடவுளாகக் கூட இருக்கலாம்... :icon_idea:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்

அதை ரோஸ் என்னும் மிக பெரிய விஞ்ஞானி கண்டுபிடித்தமையால் :lol:

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

இப்படிதான் எல்லா சுயநலமிக்க பெண்களும் நினைகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல :icon_idea:

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

இல்லை என்று தான் நினைத்தேன். என்னை கண்ணாடியில் பார்க்கும் வரை :icon_idea:

ரதி,

உங்களிடம் சிறு சந்தேகம்.

உங்களுக்கு வேற வேலையே இல்லையா ? :lol:

:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்:

இரண்டும் துய தமிழ் சொற்கள் அல்ல, குட்டி எழுதியதே சரி

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

எதில சுயநலம், சுயநலத்திற்கு உங்கள் வரவிலக்கணம் என்ன

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

இருந்திருந்தால் இத்தனை அழிவுகளும் வந்திருக்குமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் பெண்கள் சுயநலமாய் இருந்தால் ஆண்களும் சுயநலமாக இருக்க வேண்டுமா?...எதிலும் தனித் தன்மையுடன் இருக்க மாட்டீங்களா :rolleyes: எல்லாவத்தையும் பெண்களிடம் இருந்து கொப்பி பண்ணுவதே வேலையாய் போச்சுது...

இப்படியான விடயங்களில் கொப்பியடிப்பதே பெருமையான விடயம்தான்! :icon_mrgreen:

கடவுள் இருக்கிறார் என எதை வைத்து சொல்கிறீர்கள் கிருபன்?...

எங்கே கடவுள் இருக்கின்றார் என்று சொன்னேன். உங்கள் கேள்வியையும் எனது பதிலையும் திரும்பவும் படித்துப் பாருங்கள்! :icon_idea:

கிருபன் அண்ணா, எந்தக் கடையில பஞ்சு போன்று மெதுமையான ரோஸ்ட் பாண் விக்கிறாங்கள்? :o ஹோவிஸ்ஸைத் தந்தது ரோஸ்ட் பாண் என்று உங்களை ஏமாத்துறாங்கள் அண்ண... ^_^:D

சின்ன வயதில் பேக்கரியில் இருந்து சுடச் சுட வந்த ரோஸ் பாணைச் சாப்பிட்ட நினைவு. கருவல் (மேல் பகுதி) சாப்பிடுவதில்லை. எப்பவும் பஞ்சு போல இருக்கும் உள்ப் பாணைத்தான் அதன் சூட்டோடு பிய்த்துத் தின்பதால் மென்மை என்று நினைத்தேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோஸ் பாணுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது என தப்பிலி,அலைமகள்,குட்டி எழுதிய பதில்கள் நன்றாக இருந்தது.என் சந்தேகம் தீர்ந்தது...இர‌ண்டாம்,மூன்றாம் கேள்விக்கான பதில்களில் திருப்தியில்லை ஆனாலும் அவர‌வர் தங்களுக்கு தெரிந்த பதில்களை தந்து உள்ளனர்...வேலை மெணக்கு என் திரியின் பதில் அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி...இனி மேலும் எனக்கு ஏற்படும் குட்டி,குட்டி சந்தேகங்களை தீர்த்து வைக்கும் படி அன்பாக கேட்டுக் கொள்கிறேன்.

இப்ப எனக்கொரு சந்தேகம் ரதி அக்கா..? உங்களுக்கு ஏன் இவ்வளவு சந்தேகம் வருகுது..? (எனக்கு நீங்கள் பெண் என்பதில் சந்தேகமே வருவதில்லை... :icon_mrgreen: நேற்றுக் கனவில தேம்ஸ் நதிக்கரையிலை உங்களுக்குப் பக்கத்திலை போன பெட்டையைப் பார்த்தன் ரதி அக்கா..ஆனால் இடையில நெடுக்காலபோவான் தடியோடை வந்து பெண்களை பார்க்காதை எண்டு என்ர கனவைக் கலைசசுப் போட்டார்.. :(:lol: )

இதுக்கு பேசாமல் நீங்கள் அவரையே கனவில் கண்டிருக்கலாம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் சந்தேகம் தீரலையே???

இப்படி நடுவில் தவிக்கவிட்டு போவது நியாயமா ரதி??? :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol::D

கறுப்பிக்கு வர‌,வர‌ லொல்லு கூடிப் போச்சு ^_^

என் சந்தேகம் தீரலையே???

இப்படி நடுவில் தவிக்கவிட்டு போவது நியாயமா ரதி??? :lol::D :D

வி.அண்ணா நீங்கள் லண்ட‌ன் வந்தாலோ அல்லது நான் பிரான்ஸ் வந்தாலோ கட்டாயம் சந்திப்பம் [நீங்கள் விருப்ப பட்டால்] அதன் பிற்கு தான் உண்மையான உங்கள் சந்தேகம் தீரும்.

எங்கே கடவுள் இருக்கின்றார் என்று சொன்னேன். உங்கள் கேள்வியையும் எனது பதிலையும் திரும்பவும் படித்துப் பாருங்கள்! :icon_idea:

கட‌வுளைப் பற்றி உங்கள் வினாவுக்கான பதில் எனக்கு உப்பத் தான் விளங்கிட்டுது :)

Link to comment
Share on other sites

இப்படி உங்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களையும் கேளுங்கள்...

ஏன் சில ஆண்கள் பெண் பெயர்களில் யாழில் எழுதுகின்றார்கள்???

அப அலை அக்கா ஆணா pouting.gif

எனகும் குட்டி சன்தேகம்பா

குட்டி என்டா பெடியனா பெடையா

Link to comment
Share on other sites

குட்டி கூறியது போல், றோஸ்ட் செய்த பாண் பேச்சு வழக்கில் திரிந்து ரோஸ் பாணாக மாறிவிட்டது.

ஆண்களைவிடப் பெண்களே அதிக சுயநலவாதிகள். அவர்களில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லாதபோதே இந்த சுயநலம் உருவாக்கம் பெறுகிறது. அந்தவகையில் பார்க்கும்போது, பெண்களே அதிக சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்.

கடவுள் என்ற ஒன்று இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியே கடவுள். இந்த சக்தியை மனிதன் உரிய முறையில் பயன்படுத்தினாலே வளமாக வாழ முடியும். இந்த சக்தியைத் தவறான முறையில் பயன்படுத்தும்போதே, மனிதன் சொந்த மற்றும் புறச் சிக்கல்களை உருவாக்குகிறான். எம்மைச் சுற்றியுள்ள சக்தியையே கடவுள் என சித்தரிக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லாத விடுதலை புலிகளை பார்த்து இன்னும் ஹிந்தியா வுக்கு பயம்...,  தமிழர்கள் Now: அந்த பயம் இருக்கனும்🔥🔥  
    • ஏதோ ஒரு நாட்டின் சரணாகதியாகத் தானே அரசு போகிறது. சீனாவாக இருந்துட்டு போனால் என்ன?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவிற்கு அழைத்துச் சென்றது. 1972-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அப்பல்லோ பயணத்திட்டங்களின் மூலம் மேலும் 10 அமெரிக்க ஆண்கள் சந்திரனில் தரையிறங்கினர். அதன் பின்னர், அமெரிக்கா மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை நிறுத்தி வைத்தது. தற்போது, அரை நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்வம் மீண்டும் உருவாகியுள்ளது. இம்முறை அமெரிக்கர்கள் மட்டுமின்றி பிற நாட்டினர் மற்றும் பெண்கள் அடங்கிய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த உள்ளது. அதே சமயம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் நிலவுக்கான புதிய பயணத் திட்டங்களை திட்டமிட்டு வருகின்றன. நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்த திடீர் முயற்சி ஏன்? கடந்த 1960-களில் மேற்கொள்ளப்பட்ட விண்வெளி ஆய்வுகளிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லூனா-3 (Luna-3) என்ற சோவியத் செயற்கைக்கோள் நிலவுக்கு அருகில் சென்று, அதனை முதன் முதலில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது (படத்திலிருப்பது லூனா-3இன் மாதிரி) 'நிலவின் உலக அரசியல்' சோவியத் ஒன்றியம் (USSR) 1961-இல் யூரி ககாரினை பூமிக்கு வெளியே விண்வெளிக்கு சாதனை படைத்தது. அதற்குப் போட்டியாக, அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை மேற்கொண்டது. நிலவில் தரையிறங்கியது ஒரு மாபெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது. இது உலகளாவிய கவனத்தைப் பெற்ற வலுவான அரசியல் நடவடிக்கையாக இருந்தது. "எங்களால் என்ன செய்ய முடியும் என்று சொல்வது கடினம். காரணம், சொல்வதை விட நாங்கள் செய்வது அற்புதமானதாக இருக்கும். இந்த பூமியிலிருந்து மனிதர்களை கூட்டி சென்று நிலவில் வைப்போம்," என்று 'தி எகனாமிஸ்ட்' சஞ்சிகையின் மூத்த ஆசிரியர் மற்றும் 'தி மூன், எ ஹிஸ்டரி ஃபார் தி ஃப்யூச்சர்’ நூலின் ஆசிரியர் ஆலிவர் மார்டன் கூறினார். நிலவில் அடுத்ததாகத் தரையிறங்க போவது யார் என்பது, புவிசார் அரசியல் மற்றும் அதன் வளங்களைப் பயன்படுத்துவதற்கான ஆசையால் தீர்மானிக்கப்படும். பல்வேறு நாடுகள், தனியார் நிறுவனங்கள் என அனைவரும் வெவ்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர். ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை நிலவின் மேற்பரப்பில் ஆளில்லா விண்கலங்களை அல்லது ரோவர்களை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன. ஆனால் மனிதர்களை அனுப்பியதில்லை. நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது. "இது புவிசார் அரசியலால் இயக்கப்படும். எனவே அமெரிக்கா மற்றும் சீனா தலைமையிலான குழுக்கள் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தை அறிவித்துள்ளன. இந்த இரு நாடுகளும் சர்வதேசப் பங்காளிகளாக ஒப்பந்தம் செய்ய உள்ளனர். மேலும் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் நிலவுக்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்,” என்று ஆர்ஸ் டெக்னிகாவின் (Ars Technica) பத்திரிகையின் மூத்த விண்வெளித்துறை ஆசிரியர் எரிக் பெர்கர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது இதற்கு என்னென்ன தேவை? நிலவுக்கான முதல் பயணத்திட்டம் உருவாக்கப்பட்டது ஆராய்ச்சி செய்வதற்காக அல்ல, சந்திரனில் தரையிறங்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் தற்போது வகுக்கப்படும் நிலா பயணத் திட்டம், மனிதர்கள் அங்கு தங்குவதற்கான முயற்சியாகும். அதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர். "மனிதர்கள் பூமியின் உயிரினங்கள். சிலர் செய்ய விரும்புவது என்னவென்றால், செவ்வாய் கிரகத்தில் குடியேற்றங்களை உருவாக்கி விரிவுபடுத்தவும், சந்திரனில் குடியேற்றங்களை உருவாக்கவும், விண்வெளியில் செயற்கை குடியிருப்புகளை உருவாக்கவும் விரும்புகிறார்கள். நான் இங்கு பேசுவது அறிவியல் புனைகதை போலத் தோன்றலாம்,” என்று பிரிட்டனில் உள்ள நார்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் விண்வெளிச் சட்டம் மற்றும் கொள்கைத் துறையின் பேராசிரியர் கிறிஸ்டோபர் நியூமன் கூறுகிறார். அவர் மேலும் பேசுகையில், "மனித இனம் பேரழிவில் இருந்து தப்பிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, பூமிக்கு அப்பால் குடியிருப்புகளை உருவாக்குவது சிலருக்கு லட்சியமாக உள்ளது,” என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் சென்றது 'செவ்வாய் கிரகத்துக்கான வழியில் நிலவு ஒரு இடைநிறுத்தம்' தற்போது நிலவுக்குச் செல்லும் அமெரிக்காவின் திட்டம் மேலும் அதிகப்படியான இலக்குகளைக் கொண்டுள்ளது. "நிலவில் தரையிறங்க நினைப்பதற்கு உண்மையான காரணம், அங்கே ஒரு தளத்தை நிறுவ வேண்டும் என்பது. செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான பாதையில் ஒரு இடைநிறுத்தமாக அந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்பது," என்று பிரிட்டனில் உள்ள அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் உள்ள தண்டர்பேர்ட் ஸ்கூல் ஆஃப் குளோபல் மேனேஜ்மென்ட்டில் பேராசிரியர் நம்ரதா கோஸ்வாமி விளக்குகிறார். "நிலவில் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதால், குறைவான எரிபொருள் செலவிட்டு ராக்கெட்டை அங்கிருந்து ஏவ முடியும். பூமியில் இருந்து ராக்கெட்டை ஏவினால் அதிக எரிபொருள் செலவாகும். அதனால்தான் உலக நாடுகள் நிலவை ஒரு சொத்தாக பார்க்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார். சந்திரனின் சில பகுதிகள் மீது தொடர்ந்து சூரிய ஒளி படுவதால், அங்கு சூரிய சக்தியை உருவாக்கும் சாத்தியமும் உள்ளது. பெரிய செயற்கைக்கோள்கள் மூலம் அந்த ஆற்றலை பூமிக்கு மாற்றுவதும், மைக்ரோவேவ் மூலம் பூமிக்கு அனுப்புவதும் யோசனையின் ஒரு பகுதியாக உள்ளது. பூமியின் தாழ்-புவி சுற்றுப்பாதை (Low Earth orbit) 1,200 மைல்கள் அல்லது அதற்கும் குறைவான உயரத்தில் பூமியை மையமாக கொண்ட சுற்றுப்பாதைகளை உள்ளடக்கியது என்கிறது நாசா. சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் துத்தநாகம், அலுமினியம் மற்றும் பிற தனிமங்கள் இருப்பதை இந்தியாவின் நிலவு பயணத் திட்டங்கள் உறுதி செய்துள்ளன. தற்போது அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை வழங்கக்கூடிய மற்றொரு முக்கிய விஷயத்தைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. "நீர் மற்றும் பனி மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அங்கு மனித குடியேற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள நீர் மற்றும் பனி தேவைப்படும். ஏனென்றால் அவற்றை ஆக்ஸிஜனாக மாற்ற முடியும்," என்று கோஸ்வாமி விளக்குகிறார். "முதன்முதலில் சந்திரனில் தரையிறங்கிய மகிழ்ச்சிக்குப் பிறகு, 1960-களின் பிற்பகுதியில் நட்சத்திரங்களை அடைவது பற்றிய பேச்சு கூட எழுந்தது. ஆனால் அது விரைவில் நடக்கப் போவதில்லை. குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் மனிதர்கள் செல்லக்கூடிய உறுதியான இடமாக நிலவு உள்ளது, அங்கு குறைந்த ஈர்ப்பு விசை உள்ளது. எனவே இலக்கை அடைவது ஒப்பீட்டளவில் எளிதானது. சந்திரனுக்குச் செல்ல மூன்று நாட்கள் ஆகும். ஆனால் செவ்வாய் கிரகத்தை அடைய ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும். எனவே, மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது அடுத்த இலக்கு தான்," என்கிறார் பெர்கர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பல்வேறு நாடுகள் நிலவை அடையும்போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி தொழில்நுட்ப சவால்கள் என்ன? நிலவுக்குச் செல்வதில் முதலில் சில தொழில்நுட்பத் தடைகளைக் கடக்க வேண்டும். விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவும், கதிர்வீச்சிலிருந்து அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் சக்தி வாய்ந்த ராக்கெட் தேவை. அடுத்த சவால், சந்திரனின் மேற்பரப்பில் பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு இலகுவான தரையிறக்கம் செய்ய வேண்டும், அதன் பின்னர் தான் விண்வெளி வீரர்கள் திரும்பி வர முடியும். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அவர்களுக்கு எந்த வெளிப்புற உதவியும் இல்லை அல்லது பணியை நிறுத்துவதற்கான வழிகளும் இல்லை. நிலவில் இருந்து திரும்பும் விண்வெளி வீரர்கள், விண்வெளி ஊர்தியில் பூமியின் வளிமண்டலத்திற்குள் அதிவேகத்தில் நுழைவார்கள், அதாவது வினாடிக்கு பல கிலோமீட்டர்கள் வேகத்தில் அந்த ஊர்தி வரும். குறைந்த புவிச் சுற்றுப்பாதையில் இருந்து திரும்பி வருவதை ஒப்பிடுகையில், நிலவில் இருந்து திரும்பி வரும் போது வேகம் அதிகரிக்கும்,” என்று பெர்கர் விளக்குகிறார். பல்வேறு நாடுகள் நிலவை அடையும் போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி. விண்வெளியில் எந்த நாடும் இறையாண்மை, உரிமையை கோர முடியாது என்பதை 1967-இன் அவுட்டர் ஸ்பேஸ் ஒப்பந்தம் உறுதி செய்கிறது, ஆனால் உண்மை வேறுவிதமாக மாறக்கூடும். "நிலவில் தரையிறங்கும் திறன் கொண்ட நாடுகளுக்கு மட்டுமே முதன்மை நன்மைகள் இருக்கும். எனவே நிலவில் உள்ள வளங்கள் எப்படி பகிரப்படும் என்பது குறித்த சட்ட விதிமுறைகள் இன்று நம்மிடம் இல்லை," என்கிறார் கோஸ்வாமி.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது விண்வெளிப் போட்டி சீனா 2030-களில் நிலவில் நிரந்தரமாக ஒரு தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த காலக்கெடுவை நெருங்க நெருங்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மற்றொரு புறம் அமெரிக்கா, 2028-க்குள் நிலவு விண்வெளி நிலையத்தை அமைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் அதன் செயல்திட்டம் ஏற்கனவே பின்தங்கிவிட்டது. அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது. இந்தியாவும் அடுத்த ஆண்டு, முதன்முதலில் மனிதர்களுடன் விண்வெளி விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் அங்கு விண்வெளி நிலையத்தை அமைத்து, 2040-ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீரரை அனுப்புவதை இலக்காகக் கொண்டுள்ளது. "சீன விண்வெளித் திட்டத்தில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், காலக்கெடுவைச் சந்திக்கும் அவர்களின் திறன். விண்வெளி ஆராய்ச்சிப் பயன்பாடு மற்றும் நிரந்தர அடிப்படை மேம்பாடு ஆகியவற்றுடன் 21-ஆம் நூற்றாண்டில் சந்திரனில் தரையிறங்க கூடிய முதல் நாடாக சீனா இருக்கும் என்று திடமாக நான் கூறுவேன்,” என்று கோஸ்வாமி முடிக்கிறார். (இந்தக் கட்டுரை பிபிசி உலக சேவை வானொலி நிகழ்ச்சியான 'தி என்கொயரி'யை அடிப்படையாகக் கொண்டது) https://www.bbc.com/tamil/articles/c97zz3q775lo
    • Published By: VISHNU   14 MAY, 2024 | 09:26 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால்  தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும், காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற  பலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலினால் பலஸ்தீனர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலை குறித்து நாங்கள் கவலையடைகிறோம். பலஸ்தீனர்கள் இன்று எதிர்கொண்டுள்ள நிலைமைக்கும், இலங்கையின் நிலைமைக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை காணப்படுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தம் தீவிரமடைந்த போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதற்கு பெரிய பிரித்தானியா யூதர்களுடன் ஒப்பந்தம் செய்தது. யுத்தம் முடிந்தவுடன் தமக்கு ஒரு நாடு அல்லது இராச்சியம் வேண்டும் என யூதர்கள் பெரிய பிரித்தானியாவிடம் வலியுறுத்தினார்கள். இரண்டாம் உலக மகா யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர்  பெரிய பிரித்தானிய பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூர்வீக பூமியில் யூதர்களை குடியமர்த்தி பிரச்சினைகளை தோற்றுவித்தது. தமிழர்கள் உலகெங்கிலும் வாழ்கிறார்கள். அவர்கள் தென்னிந்திய திராவிட மொழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் ஆகவே அவர்களுக்கு இலங்கைக்குள் ஒரு தனித்த நாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக பெரிய பிரித்தானியா போலியான சுதந்திரத்தை வழங்கி இலங்கையில் வாழ்ந்த தமிழ் தலைவர்களிடம் குறிப்பிட்டது. இதன் பின்னரே 50 :50 அதிகாரம் பற்றி பேசப்பட்டது. 50:50 அதிகாரம் என்பது தோல்வியடைந்த நிலையில் யுத்தம் தோற்றம் பெற்றது. இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் தென்னாசியாவில் தமிழ் ஈழம் தோற்றம் பெற்றிருக்கும். அவ்வாறான நிலை தோற்றம் பெற்றால் தென்னாசியாவில் காஸாவை போன்ற நிலைமை எமக்கு ஏற்பட்டிருக்கும். தமிழ் ஈழம் இஸ்ரேல் போல் செயற்பட்டிருக்கும். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலையை  நாங்கள் எதிர்கொண்டிருப்போம். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்கு அமெரிக்காவின் மெராய்ன் படையின் கப்பல் இலங்கையின் கடல் பரப்புக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடல் எல்லைக்கு வருகை தந்திருந்தது. பிரபாகரனை உயிருடன் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அப்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தியது. ஆனால் அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கவில்லை. அதேபோல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் பிரபாகரனை உயிருடன் கோரின. பிரிவினைவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் மேற்குலக நாடுகளிடம் இருக்கவில்லை. தமிழ் ஈழத்துக்காகவே உலக நாடுகளும் குரல் கொடுத்தன. இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்க பெரிய பிரித்தானிய முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால் பலஸ்தீனத்தில் அவர்களின் நோக்கம் வெற்றிப் பெற்றன. இரண்டாம் உலக யுத்தத்தின் போது உலகில் நாடற்றவர்களாக இருந்த யூதர்களுக்கு பலஸ்தீன நிலத்தை ஆக்கிரமித்து நாடு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. காலப் போக்கில் யூதர்களான இஸ்ரேலியர்கள் முழு பலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்து  பலஸ்தீனர்களின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். தமது உரிமைக்காக பலஸ்தீனியர்கள் போராடுகிறார்கள், ஆகவே பலஸ்தீனர்களின் நிலைமையை எம்மால் உணர்வுபூர்வமாக விளங்கிக் கொள்ள முடிகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்க முதலை கண்ணீர் வடிக்கிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு பிரேரணை கொண்டு வரும் போது அமெரிக்க தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி  பிரேரணைகளை தோற்கடிக்கிறது. ஆகவே இலங்கைக்கு எதிராக செயற்படுத்தும் போலியான மனித உரிமைகளை  பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்காக உண்மையுடன் செயற்படுத்துமாறு உலக நாடுகளிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/183560
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.